tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1299866110742090737..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஒரு விடுபட்ட கவியும் சில புதிய பதிவர்களும்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32626191225647226612007-07-03T05:46:00.000+05:302007-07-03T05:46:00.000+05:30கதிரவன்,//இதுவரை எழுதியதில் இஸ்ரேல் பற்றி அதிகம் எ...கதிரவன்,<BR/><BR/>//இதுவரை எழுதியதில் இஸ்ரேல் பற்றி அதிகம் எழுதியிருப்பதால்,ஒரு சிலர் என்னை இஸ்ரேல் ஆதரவாளனாகவே மட்டுமே பார்ப்பதாகப் படுகின்றது.//<BR/><BR/>:-)))சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79715817860787329082007-06-04T19:37:00.000+05:302007-06-04T19:37:00.000+05:30உண்மைதான்.. எனது நண்பர்கள் சிலர் நீண்ட காலமாய் வலை...உண்மைதான்.. எனது நண்பர்கள் சிலர் நீண்ட காலமாய் வலைப்பதிபவர்கள்.<BR/>:-)<BR/><BR/>எனது நேரப்பற்றாக்குறையும் சோம்பேறித்தனமும் தான்.. நான் இவ்வளவு பிந்தி வந்தமைக்கு காரணம். :-)<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி அய்யனார்.கீர்த்தனாhttps://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81735891177055911792007-06-04T19:31:00.000+05:302007-06-04T19:31:00.000+05:30This comment has been removed by the author.கீர்த்தனாhttps://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53765677536982619262007-06-03T19:17:00.000+05:302007-06-03T19:17:00.000+05:30ஆகா, என் பதிவையும் சுட்டிக்காட்டியதற்கு நன்றி அய்ய...ஆகா, என் பதிவையும் சுட்டிக்காட்டியதற்கு நன்றி அய்யனார் :-)<BR/><BR/>நிறைய எழுதணும்கற ஆசையில ஆரம்பிச்சவன், என்னோட சமீபத்திய அனுபவமான இஸ்ரேல் வாழ்க்கையைப் பதிய ஆரம்பிச்சிருக்கேன்.<BR/><BR/>இதுவரை எழுதியதில் இஸ்ரேல் பற்றி அதிகம் எழுதியிருப்பதால்,ஒரு சிலர் என்னை இஸ்ரேல் ஆதரவாளனாகவே மட்டுமே பார்ப்பதாகப் படுகின்றது.<BR/><BR/>நான் ஒரு அப்பாவி நடுநிலைப்பார்வையாளன் என்பதை வரும் பதிவுகளில் தெளிவுபடுத்திடறேன் :-)<BR/><BR/>உங்களோட ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றி !!கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31124380686588650232007-06-03T17:16:00.000+05:302007-06-03T17:16:00.000+05:30ஆகா! என் பெயர் தானா அது? ஐயா! என் ப்ளாக்கில் உள்ள...ஆகா! என் பெயர் தானா அது? ஐயா! என் ப்ளாக்கில் உள்ள 4 கவிதைகள் மட்டும் தான் நான் கவிதைகள் என்று எழுதியது. நிஜமாகவே அவை கவிதைக்குரிய இலக்கணத்துடன் இருக்கின்றனவா? இவை இரண்டும் என் குழந்தைக்காக எழுதியது. மிக்க நன்றி!இரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.com