tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1494835823729519078..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கவிதைச்சரம்!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24544981443037129072008-05-06T19:40:00.000+05:302008-05-06T19:40:00.000+05:30நன்றிங்க சைலூ,தமிழ் மட்டுமே எழுத தெரிந்த என்னையும்...நன்றிங்க சைலூ,<BR/><BR/>தமிழ் மட்டுமே எழுத தெரிந்த என்னையும் (என் பெயரையும்) இந்த வலையில் சிக்க வைத்ததற்கு :-)<BR/><BR/>உங்களின் கலக்கல்ஸ்சுக்கும் வாழ்த்துக்கள்.MEERAN MYDEENhttps://www.blogger.com/profile/06098604006515878852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92121481691631883732008-05-02T11:41:00.000+05:302008-05-02T11:41:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... ரிஷானின் "ந...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>ரிஷானின் "நடுநிசியில் எனது தேசம்" பல முறை வாசித்துள்ளேன்! அவரு கவுஜைக்கு ஆர்க்குட் குழுமம் ஒன்னே தனியா இருக்கு! :-)<BR/><BR/>அருட்பெருங்கோ, மதுமிதா அக்கா, நிலவு நண்பன், மங்களூர் சிவா கவிதைகள் எல்லாம் மிகவும் பிடிக்கும்!<BR/><BR/>மைத்துளிகள், கென், பிரேம், ப்ரியன், கவிநயா மற்றும் நீங்கள் குறிப்பிட்ட கவிஞரை எல்லாம் குறித்துக் கொண்டேன்! அறிமுகத்துக்கு கவிமுகமான நன்றி ஷைலஜா!<BR/><BR/>>>இன்னமும் பலரை அறிமுகம் செய்யணும் பாராட்டணும் இன்னொரு வாய்ப்பினில் நன்றி ரவி வருகைக்கும் கருத்துக்கும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63130945753389919122008-05-02T11:39:00.000+05:302008-05-02T11:39:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... //கவிதையை உ...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>//கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான் நம்மீது கவிதையை எழுதுகிறது எனலாம்//<BR/><BR/>இதுவே கவிதை!<BR/>யார் இந்தக் கவிஞரு ஷைலு அக்கா? :-))>>>ஒருத்தருக்கு மைபா மட்டுமே செய்யத்தெரியும் என ரவி அவர்களே எண்ணாதீர்கள் அவர்களுக்கு இப்படிஎழுதவும் வரும் எப்போதாவது!!!!<BR/><BR/>May 2, 2008 3:37:00 AM ISTஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53771801077324387442008-05-02T11:38:00.000+05:302008-05-02T11:38:00.000+05:30நாமக்கல் சிபி said... கவிதை பத்தி அழகா புட்டு புட்...நாமக்கல் சிபி said... <BR/>கவிதை பத்தி அழகா புட்டு புட்டு வெச்சிருக்கீங்க..<BR/>>>>>>>நன்றி சிபி..புட்டு செய்யவராது(எப்போதும் மைபா தான்:)) அதான் இங்க புட்டு வச்சிட்டேன்:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37615000518737450002008-05-02T03:42:00.000+05:302008-05-02T03:42:00.000+05:30ரிஷானின் "நடுநிசியில் எனது தேசம்" பல முறை வாசித்து...ரிஷானின் "நடுநிசியில் எனது தேசம்" பல முறை வாசித்துள்ளேன்! அவரு கவுஜைக்கு ஆர்க்குட் குழுமம் ஒன்னே தனியா இருக்கு! :-)<BR/><BR/>அருட்பெருங்கோ, மதுமிதா அக்கா, நிலவு நண்பன், மங்களூர் சிவா கவிதைகள் எல்லாம் மிகவும் பிடிக்கும்!<BR/><BR/>மைத்துளிகள், கென், பிரேம், ப்ரியன், கவிநயா மற்றும் நீங்கள் குறிப்பிட்ட கவிஞரை எல்லாம் குறித்துக் கொண்டேன்! அறிமுகத்துக்கு கவிமுகமான நன்றி ஷைலஜா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74137290242480162262008-05-02T03:37:00.000+05:302008-05-02T03:37:00.000+05:30//கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான...//கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான் நம்மீது கவிதையை எழுதுகிறது எனலாம்//<BR/><BR/>இதுவே கவிதை!<BR/>யார் இந்தக் கவிஞரு ஷைலு அக்கா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68061437093619140242008-05-01T21:23:00.000+05:302008-05-01T21:23:00.000+05:30கவிதை பத்தி அழகா புட்டு புட்டு வெச்சிருக்கீங்ககவிதை பத்தி அழகா புட்டு புட்டு வெச்சிருக்கீங்கநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28766302652113805382008-05-01T09:41:00.000+05:302008-05-01T09:41:00.000+05:30நிலாரசிகன் said... என்னுடைய வலைப்பதிவை சரத்தில் தொ...நிலாரசிகன் said... <BR/>என்னுடைய வலைப்பதிவை சரத்தில் தொடுத்த சைலஜா அக்காவிற்கு நன்றிகள் பல :)<BR/><BR/>அடுத்த சரத்திற்காக காத்திருப்பவர்களின் ஒருவன்.<BR/><BR/>>>நன்றி நிலா ...அடுத்த சரம் மின் தடை காரணமாய் தாமதமாகிவிட்டது.ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23022553759164256442008-05-01T09:40:00.000+05:302008-05-01T09:40:00.000+05:30கவிநயா said... கவிதைச் சரம் மணக்கிறது, ஷைலஜா! சில ...கவிநயா said... <BR/>கவிதைச் சரம் மணக்கிறது, ஷைலஜா! சில இணைப்புகள் சரியாக இல்லை - கென், அருட்பெருங்கோ, மற்றும் கமல்ராஜன் உடையவை. அவற்றை மட்டும் திருத்தி விடுங்கள். இவ்வளவு பதிவுகளையும் படித்து (என்னுடையதைக் கூட!) அழகாய் விமர்சித்தளித்த உங்களுக்கு மிகுந்த நன்றிகள்!<BR/><BR/>>>மிக்க நன்றி கவிநயா வருகைக்கும் கருத்துக்கும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4713110283637364582008-05-01T09:39:00.000+05:302008-05-01T09:39:00.000+05:30Gnaniyar @ நிலவு நண்பன் said... அருமையான தொகுப்பு ...Gnaniyar @ நிலவு நண்பன் said... <BR/>அருமையான தொகுப்பு .... தங்களின் விமர்சனம் சிறப்பாக வந்திருக்கின்றது...நன்றி அக்கா<BR/><BR/>>>><BR/>நன்றி ரசிகவ்<BR/><BR/>பெங்களூரில் முந்தாநாள் அடித்தபுயல்மழையில் வீட்டில் மிந்தடை 42மணிநேரமாக அடுத்தவலைச்சரம் தொடுக்க அதனால்தான் தாமதமாகிறதுஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10583705014416119202008-04-30T17:06:00.000+05:302008-04-30T17:06:00.000+05:30என்னுடைய வலைப்பதிவை சரத்தில் தொடுத்த சைலஜா அக்காவி...என்னுடைய வலைப்பதிவை சரத்தில் தொடுத்த சைலஜா அக்காவிற்கு நன்றிகள் பல :)<BR/><BR/>அடுத்த சரத்திற்காக காத்திருப்பவர்களின் ஒருவன்.நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38629885108090762572008-04-29T20:10:00.000+05:302008-04-29T20:10:00.000+05:30கவிதைச் சரம் மணக்கிறது, ஷைலஜா! சில இணைப்புகள் சரிய...கவிதைச் சரம் மணக்கிறது, ஷைலஜா! சில இணைப்புகள் சரியாக இல்லை - கென், அருட்பெருங்கோ, மற்றும் கமல்ராஜன் உடையவை. அவற்றை மட்டும் திருத்தி விடுங்கள். இவ்வளவு பதிவுகளையும் படித்து (என்னுடையதைக் கூட!) அழகாய் விமர்சித்தளித்த உங்களுக்கு மிகுந்த நன்றிகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12486305980546157822008-04-29T19:40:00.000+05:302008-04-29T19:40:00.000+05:30அருமையான தொகுப்பு .... தங்களின் விமர்சனம் சிறப்பாக...அருமையான தொகுப்பு .... தங்களின் விமர்சனம் சிறப்பாக வந்திருக்கின்றது...நன்றி அக்காGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23087915780010222212008-04-29T18:11:00.000+05:302008-04-29T18:11:00.000+05:30கானா பிரபா said... இதில் பெரும்பாலான வலைப்பதிவுக் ...கானா பிரபா said... <BR/>இதில் பெரும்பாலான வலைப்பதிவுக் கவிஞர்களின் படைப்புக்களை முன்பே வாசித்திருக்கின்றேன். இவர்கள் சரத்தில் வரவேண்டிவர்களே.<BR/><BR/>அறிமுகம் கொடுத்த மற்றையவர்களையும் தேடிப் பிடிக்கின்றேன்.<BR/><BR/>நல்ல தொகுப்பு<BR/><BR/>நாளைய சாப்பாட்டுக்கு வெயிட்டிங்//<BR/><BR/>நன்றி கானாப்ரபா! நாளைய சாப்பாடு எப்படி ஹெவியாவா இல்ல லைட்டவா? பாக்லாம் சமைக்கிறபோது தெரிஞ்சிடும்!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32464002395185610932008-04-29T18:09:00.000+05:302008-04-29T18:09:00.000+05:30நிஜமா நல்லவன் said... ///ஷைலஜா said... மங்களூர் சி...நிஜமா நல்லவன் said... <BR/>///ஷைலஜா said... <BR/>மங்களூர் சிவா said... <BR/>நிஜமா நல்லவா எங்கிருந்தாலும் வரவும்<BR/>/// ஆமா அவருவந்தா அட் எ டைம் பத்து பின்னூட்டம் போடறாரு வாங்க நி.ந!////<BR/><BR/>ஆஹா என்ன இது? கணக்கு சரியா சொல்லுங்கக்கா.<BR/><BR/>>>எல்லாம் ஒரு பாசத்துல சொல்றதுதான்!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75273242292349209712008-04-29T18:08:00.000+05:302008-04-29T18:08:00.000+05:30நிஜமா நல்லவன் said... அடடா வீக் என்ட் ஜொள்ளு கவிதை...நிஜமா நல்லவன் said... <BR/>அடடா வீக் என்ட் ஜொள்ளு கவிதை எல்லாம் தொகுத்து கொடுத்திருக்காங்க. ஷைலு அக்கா நல்லாத்தானே இருந்தீங்க நேத்து:)))))))))))<BR/><BR/>>>>> உஷ்!! ஐஸ் ஐஸ்:) புரிஞ்சுதா?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89342658871445254282008-04-29T16:29:00.000+05:302008-04-29T16:29:00.000+05:30இதில் பெரும்பாலான வலைப்பதிவுக் கவிஞர்களின் படைப்பு...இதில் பெரும்பாலான வலைப்பதிவுக் கவிஞர்களின் படைப்புக்களை முன்பே வாசித்திருக்கின்றேன். இவர்கள் சரத்தில் வரவேண்டிவர்களே.<BR/><BR/>அறிமுகம் கொடுத்த மற்றையவர்களையும் தேடிப் பிடிக்கின்றேன்.<BR/><BR/>நல்ல தொகுப்பு<BR/><BR/>நாளைய சாப்பாட்டுக்கு வெயிட்டிங்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11705190555130044372008-04-29T16:26:00.000+05:302008-04-29T16:26:00.000+05:30///ஷைலஜா said... மங்களூர் சிவா said... சரத்தை பொறு...///ஷைலஜா said... <BR/>மங்களூர் சிவா said... <BR/>சரத்தை பொறுமையா படிச்சிட்டு வரேன்./<BR/><BR/>பொறுமையை சோதிக்கலயே?:)///<BR/><BR/><BR/><BR/>அட நீங்க வேறக்கா. அவரு இப்படித்தான் சொல்லி நம்ம பொறுமைய சோதிப்பார். கடைசி வரைக்கும் படிக்கவே மாட்டார்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68890004772846202532008-04-29T16:25:00.000+05:302008-04-29T16:25:00.000+05:30///ஷைலஜா said... மங்களூர் சிவா said... நிஜமா நல்லவ...///ஷைலஜா said... <BR/>மங்களூர் சிவா said... <BR/>நிஜமா நல்லவா எங்கிருந்தாலும் வரவும்<BR/>/// ஆமா அவருவந்தா அட் எ டைம் பத்து பின்னூட்டம் போடறாரு வாங்க நி.ந!////<BR/><BR/>ஆஹா என்ன இது? கணக்கு சரியா சொல்லுங்கக்கா.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36601484616206091092008-04-29T16:24:00.000+05:302008-04-29T16:24:00.000+05:30///கவிதை சூப்பர் ஆனா கவிதைகளில் படம்தான்.....:):) ...///கவிதை சூப்பர் ஆனா கவிதைகளில் படம்தான்.....:):) நான் ஒண்ணூம் சொல்லலப்பா:)///<BR/><BR/><BR/>படம் மட்டும் தானே தெரிஞ்சுது. கவிதை வேற அங்க இருக்கா? அட கொடுமையே!!!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28579117152639087072008-04-29T16:22:00.000+05:302008-04-29T16:22:00.000+05:30///மங்களூர் சிவா said... சரத்தை பொறுமையா படிச்சிட்...///மங்களூர் சிவா said... <BR/>சரத்தை பொறுமையா படிச்சிட்டு வரேன்.///<BR/><BR/><BR/><BR/>இப்படி சொல்லிட்டு நீ எஸ் ஆகி ஜி டாக் ஒப்பன் பண்ணிடுவ. எங்களுக்கு எல்லாம் தெரியும்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77449834716794719392008-04-29T16:21:00.000+05:302008-04-29T16:21:00.000+05:30///மங்களூர் சிவா said... மங்களூர் சிவா கவிதை சூப்ப...///மங்களூர் சிவா said... <BR/>மங்களூர் சிவா கவிதை சூப்பர்.///<BR/><BR/><BR/><BR/>இது கொஞ்சம் இல்ல நிறையவே ஓவரு சிவா!!!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64319789774460595092008-04-29T16:20:00.000+05:302008-04-29T16:20:00.000+05:30///மங்களூர் சிவா said... நிஜமா நல்லவா எங்கிருந்தால...///மங்களூர் சிவா said... <BR/>நிஜமா நல்லவா எங்கிருந்தாலும் வரவும்///<BR/><BR/><BR/><BR/>ரொம்ப கூவாத. அதான் வந்துட்டோம்ல!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50405388960231786472008-04-29T16:19:00.000+05:302008-04-29T16:19:00.000+05:30அடடா வீக் என்ட் ஜொள்ளு கவிதை எல்லாம் தொகுத்து கொடு...அடடா வீக் என்ட் ஜொள்ளு கவிதை எல்லாம் தொகுத்து கொடுத்திருக்காங்க. ஷைலு அக்கா நல்லாத்தானே இருந்தீங்க நேத்து:)))))))))))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83263044537946367042008-04-29T16:18:00.000+05:302008-04-29T16:18:00.000+05:30//மங்களூர் சிவா said... மீ தெ பர்ஸ்ட்டு///அடப்பாவி...//மங்களூர் சிவா said... <BR/>மீ தெ பர்ஸ்ட்டு///<BR/><BR/><BR/><BR/>அடப்பாவி நீதான் இங்கயும் பர்ஸ்ட்டா?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.com