tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1747174375924733173..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17733698896205871362015-09-11T07:25:51.519+05:302015-09-11T07:25:51.519+05:30அட! ஆண்டாள் அப்படியா தலையைத் திருப்பிண்டு இருக்கா...அட! ஆண்டாள் அப்படியா தலையைத் திருப்பிண்டு இருக்காள்? கவனிச்சுப் பார்க்கலை பாருங்கள் ..... அடுத்தமுறை அவளை விடமாட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1771235392964138642015-09-10T16:33:29.967+05:302015-09-10T16:33:29.967+05:30ஆண்டாளின் திருக்கோலத்தை மிக அழகாக உணர்த்திய வரிகள்...ஆண்டாளின் திருக்கோலத்தை மிக அழகாக உணர்த்திய வரிகள் ரிஷபா..<br /><br />இன்றைய அறிமுகங்கள் எல்லோருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9747999319278222142015-09-10T06:33:41.329+05:302015-09-10T06:33:41.329+05:30 பதிவர்கள் முகனூலில் சங்கமித்ததில் பதிவுகள் க... பதிவர்கள் முகனூலில் சங்கமித்ததில் பதிவுகள் குறைந்துதான் விட்டன. <br />ஆனாலும் துளசி, கீதா,,டிடி ,ரஞ்சனி எல்லோரும் நல்ல பதிவுகளைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.<br /> எங்கள்ப்ளாக் தன் சேவையாக நிறைய விஷயங்களைப்<br />பதிகிறார்கள். அரங்க மானகரையும் அரங்கனைடயும் ஆண்டாளையும் தரிசித்ததில் மிக மகிழ்ச்சி ரிஷபன் ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65863071416870627052015-09-09T15:54:00.460+05:302015-09-09T15:54:00.460+05:30மஹா சுமன் தவிர மற்றவர்கள் நான் ஏற்கெனவே வாசிப்பவர்...மஹா சுமன் தவிர மற்றவர்கள் நான் ஏற்கெனவே வாசிப்பவர்கள். இன்று அறிமுகமானவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23252024799171604752015-09-09T15:46:04.617+05:302015-09-09T15:46:04.617+05:30சிறந்த அறிமுகங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன...சிறந்த அறிமுகங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46479372175821532702015-09-08T21:40:24.516+05:302015-09-08T21:40:24.516+05:30அறிமுகப் பதிவவர் அனைவருக்கும் வாழ்த்துகள்!அறிமுகப் பதிவவர் அனைவருக்கும் வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22607369951996977822015-09-08T20:44:35.596+05:302015-09-08T20:44:35.596+05:30இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகளும்.....இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகளும்.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90530690570534772462015-09-08T20:29:39.631+05:302015-09-08T20:29:39.631+05:30அது என்னவோ தெரியவில்ல இ. பலரும் முகநூலுக்குச் செல்...அது என்னவோ தெரியவில்ல இ. பலரும் முகநூலுக்குச் செல்லும் போது அது என்னை ஈர்க்கவில்லை. எத்தனைபேர் லைக் காமெண்ட் போடுகிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்று தெரிவதில்லை. முகநூலில் எழுதும் போது ஸ்டேடஸ் என்கிறார்கள். அளவில் சின்னதாக இருக்கவேண்டும் என்னும் தவறான கருத்து எனக்கு. வலைப்பூவில் எழுத அழைக்கிறேன் டி.என் முரளிதரன் நன்கு பரிச்சயப்பட்டவர். பிறரது எழுத்துக்களை இப்போதுதான் பார்க்கிறேன் நீங்கள் ப்ராகாரம் என்று சொல்வதை நான் வெளிச்சுற்று என்று நினைக்கிறேன் தொடர்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29913347307759881362015-09-08T20:18:49.833+05:302015-09-08T20:18:49.833+05:3008-09-15 8.00 pm
வெளி ஆண்டாள் சந்நிதிக்கு ஓரிரு ...08-09-15 8.00 pm<br /><br />வெளி ஆண்டாள் சந்நிதிக்கு ஓரிரு முறை சென்றிருந்தாலும் தாங்கள்<br />குறிப்பிட்டிருக்கும் சுவாரஸ்யத்தை கவனித்ததில்லை ..உடனே சென்று<br />தரிசித்து வந்தேன் !என்ன ஆச்சர்யம் ..என் கண்கள் பனித்துவிட்டன ..வீட்டிற்கு வந்து மாதங்கியிட்ம் பகிர்ந்து கொள்ளும்பொழுது தொண்டை அடைதுக்கொண்டுவிட்டது ..மிக்க நன்றி ..<br /><br />மாலி<br />V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64113698400825376572015-09-08T14:53:35.440+05:302015-09-08T14:53:35.440+05:30ஆண்டாளை தரிசனம் செய்யவைத்தமைக்கு நன்றி.
சிறப்பான ...ஆண்டாளை தரிசனம் செய்யவைத்தமைக்கு நன்றி.<br />சிறப்பான பதிவர்கள் அறிமுகம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25274271782298641002015-09-08T14:45:30.904+05:302015-09-08T14:45:30.904+05:30திருவரங்கம் அறியத் தந்தமைக்கு நன்றிகள், அறிமுகங்கள...திருவரங்கம் அறியத் தந்தமைக்கு நன்றிகள், அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துககள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92095782010976621032015-09-08T13:18:22.007+05:302015-09-08T13:18:22.007+05:30உங்கள் ஏகலைவனாய்..உங்கள் ஏகலைவனாய்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40309988349345417132015-09-08T13:18:06.230+05:302015-09-08T13:18:06.230+05:30உங்கள் ஏகலைவனாய்..உங்கள் ஏகலைவனாய்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72758599006338729012015-09-08T12:59:18.849+05:302015-09-08T12:59:18.849+05:30அறிமுக ஊர்வலம் அழகாக ஆரம்பம்...அறிமுக ஊர்வலம் அழகாக ஆரம்பம்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80737879606509525572015-09-08T12:37:25.047+05:302015-09-08T12:37:25.047+05:30ஆம்..இத்தனை வருடமாய் அங்கிருந்தாலும் எப்போதும் ஓர்...ஆம்..இத்தனை வருடமாய் அங்கிருந்தாலும் எப்போதும் ஓர் ஆச்சர்யம் வைத்திருக்கிறது திருவரங்கம்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26482388330902673742015-09-08T12:36:04.316+05:302015-09-08T12:36:04.316+05:30வாங்கோ.. கூட்டிண்டு போறேன்வாங்கோ.. கூட்டிண்டு போறேன்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42186061907944701852015-09-08T12:35:21.704+05:302015-09-08T12:35:21.704+05:30சௌக்கியமா.. தங்கள் வருகை என் மகிழ்ச்சிசௌக்கியமா.. தங்கள் வருகை என் மகிழ்ச்சிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63080729127647490512015-09-08T12:34:12.321+05:302015-09-08T12:34:12.321+05:30அன்பு நன்றி..அன்பு நன்றி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13352054295434874632015-09-08T12:33:43.884+05:302015-09-08T12:33:43.884+05:30அவசியம் தரிசிக்கவும்..நேரம் வாய்க்கும் போதுஅவசியம் தரிசிக்கவும்..நேரம் வாய்க்கும் போதுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60501391796268952842015-09-08T12:32:43.714+05:302015-09-08T12:32:43.714+05:30நன்றிநன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76920740293863764482015-09-08T10:25:50.483+05:302015-09-08T10:25:50.483+05:30திருவரங்கம் - ஒரு கடல் மாதிரி.. ஒவ்வொரு நேரத்திற்க...திருவரங்கம் - ஒரு கடல் மாதிரி.. ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு தகவலைத் தரும்..<br /><br />சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் வந்து இறங்கிய இடத்தைக் குறித்தமைக்கு நன்றி.. <br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60475529220110200142015-09-08T09:55:16.166+05:302015-09-08T09:55:16.166+05:30அந்த ஆண்டாளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிற...அந்த ஆண்டாளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.<br /><br />அந்த அரங்கனே வந்து எனை<br />அழைத்துச் செல்வான் என<br />அமைதியாக காத்து இருக்கின்றேன்.<br /><br />சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9680442290568303282015-09-08T09:51:27.650+05:302015-09-08T09:51:27.650+05:30இந்திராவின் கிறுக்கல்கள் படித்தேன்.
இயல்பான அவர் ந...இந்திராவின் கிறுக்கல்கள் படித்தேன்.<br />இயல்பான அவர் நடை பெரிதும் கவர்கிறது.<br /><br />வழி தெரியாப் பயணங்கள் பல என்<br />மொழி தெரியா இடங்களில் அடையச் செய்திடினும்<br />அழியாத பல நினைவுகளை என் மனதில் நிறுத்தி, இன்னும்<br />கழியாத வாழ்நாளில் காட்சி தருவது உண்மைதான்.<br /><br />சுப்பு தாத்தா.<br />www.vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83675693093248923152015-09-08T09:07:46.090+05:302015-09-08T09:07:46.090+05:30திருவரங்கப் பிரகாரங்களுக்குள் அருமையாய் உலா செல்லு...திருவரங்கப் பிரகாரங்களுக்குள் அருமையாய் உலா செல்லும் நேர்த்தி பிரமிக்கச்செய்கிறது.<br /><br />என்ன அழகாய் அறிமுகங்கள்..!.. வாழ்த்துகள்.!!<br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21427262522563308132015-09-08T09:05:29.323+05:302015-09-08T09:05:29.323+05:30வெளி ஆண்டாளை இன்னமும் பார்த்தது இல்லை, பார்க்கணும்...வெளி ஆண்டாளை இன்னமும் பார்த்தது இல்லை, பார்க்கணும், உள் ஆண்டாளோடு தான் பரிச்சயம், தாவா எல்லாமும்! கண்ணாடி அறைக்காரியை எப்போதேனும் பார்ப்பது உண்டு. :) இங்கே சொல்லி இருக்கும் பதிவர்களில் டி.என்.முரளிதரன் ஒருத்தரைத் தான் தெரியும்.:)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com