tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1774587665799489981..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஜென்டில்மென் ஸ்பெஷல்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47505305622095039742007-10-08T20:40:00.000+05:302007-10-08T20:40:00.000+05:30வவ்வால், சும்மா இருங்க, அந்த கவுஜயெல்லாம் படிச்சி...வவ்வால்,<BR/> சும்மா இருங்க, அந்த கவுஜயெல்லாம் படிச்சிருந்தா, லக்ஷ்மி உங்களை "ஜென்டில்மென்"னில் சேர்த்திருக்கவே மாட்டாங்க.. 'அந்நியன்னு' முடிவு பண்ணி skip பண்ணிருப்பாங்க ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21686941545270643442007-10-08T17:28:00.000+05:302007-10-08T17:28:00.000+05:30அட டா ஆச்சரியமா இருக்கு என்பதிவையும் ஒரு பொருட்டா ...அட டா ஆச்சரியமா இருக்கு என்பதிவையும் ஒரு பொருட்டா நினைத்து சொல்லியிருக்கிங்க ,மிக்க நன்றி! தப்பா எடுத்துக்காதிங்க நான் தமிழ்மணத்தில் அதிகம் அறியப்பட்டப்பதிவர் அல்ல அதனால் தான் இங்கே என் பெயரையும் பார்த்ததும் இந்த ஆச்சரியம்! மீண்டும் நன்றி!<BR/><BR/>//இவரது பெரும்பான்மையான பதிவுகள் முக்கியமானவையென நான் கருதுவதால் தனி இடுகைக்களுக்கான சுட்டி தராமல் இவரது வலைப்பூவின் சுட்டியையே இங்கு இடுகிறேன்.//<BR/><BR/>சொல்லிக்கிறா போல அதில் எதுவும் இல்லை நீங்களே பார்த்து முடிவு செய்துகொள்ளுங்கள்னு வாசகர்களுக்கு சொல்வது போல இருக்கே :-))<BR/><BR/>ஆனாலும் ஒரு வருத்தம் , நான் எழுதிய உலகத்தரம் வாய்ந்த(மொக்கை) கவிதைகளை பற்றி எதுவும் சொல்லவில்லை , என் பதிவில் பாதிக்கு மேல உலகத்தரம் வாய்ந்த கவிதைகள் தான். பொன்ஸ் நீங்களாவது சொல்லி இருக்க கூடாதா வவ்வால் ஒரு கவிஞர்னு (சே என்னை யாரும் கவிஞராவே ஏத்துக்க மாட்டேன்கிறாங்களே)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65888165389958814972007-10-08T13:24:00.000+05:302007-10-08T13:24:00.000+05:30சிவா, நான் எப்பவுமே அப்படித்தான் ரொம்ப பெருந்தன்மை...சிவா, நான் எப்பவுமே அப்படித்தான் ரொம்ப பெருந்தன்மையானவளாக்கும். :)<BR/>பாராட்டுக்கு நன்றி பாலா.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33936417902475668582007-10-07T21:44:00.000+05:302007-10-07T21:44:00.000+05:30கலக்கல் தேர்வுகள் :)கலக்கல் தேர்வுகள் :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65198329539188930852007-10-07T21:06:00.000+05:302007-10-07T21:06:00.000+05:30//அவங்கதான் 33% தரத்துக்கே மூக்கால அழறாங்க. நாம பெ...//<BR/>அவங்கதான் 33% தரத்துக்கே மூக்கால அழறாங்க. நாம பெருந்தன்மையா 50% அவங்களுக்கு கொடுத்துடுவோம்னு முடிவு செஞ்சாச்சு<BR/>//<BR/>உங்க பெருந்தன்மை ரொம்ப புல் அரிக்குதுங்க!~@#$?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com