tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1907008642437670979..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சப்தப்ராகாரம் - காற்றுதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22738200550924787742012-12-01T18:12:04.906+05:302012-12-01T18:12:04.906+05:30@மஞ்சுபாஷிணி
என் தளத்தினை படிக்க விருப்பம் தெரிவி...@மஞ்சுபாஷிணி<br /><br />என் தளத்தினை படிக்க விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி :-)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23928924610889149722012-12-01T18:12:04.414+05:302012-12-01T18:12:04.414+05:30@மஞ்சுபாஷிணி
என் தளத்தினை படிக்க விருப்பம் தெரிவி...@மஞ்சுபாஷிணி<br /><br />என் தளத்தினை படிக்க விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி :-)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77865140404708275342012-11-30T22:09:06.965+05:302012-11-30T22:09:06.965+05:30நிலாமகள் said...
//வை.கோ. சாருக்கு தங்கை அல்லவா ம...நிலாமகள் said...<br /><br />//வை.கோ. சாருக்கு தங்கை அல்லவா மஞ்சு! //<br /><br />எல்லா விஷயங்களிலும் எனக்கு மஞ்சு தங்கையே தான்.<br /><br />ஆனால் பக்கம் பக்கமாக பின்னூட்டம் இடுவதில் மட்டும் எனக்கு அவங்க அக்கா.<br /><br />நான் அவங்க தம்பி <br /><br />VGK<br /><br />”அக்காவா கொக்கா” ன்னு ஒரு நகைச்சுவை கதை [குட்டியூண்டு கதை தான்] எழுதியது நினைவுக்கு வந்தது.<br /><br />இணைப்பு இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html<br /><br />அன்புடன்<br />VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74081844605132776392012-11-30T22:03:24.013+05:302012-11-30T22:03:24.013+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75563926469712425272012-11-30T21:54:33.807+05:302012-11-30T21:54:33.807+05:30//வை.கோபாலகிருஷ்ணன் said...
ஆனால் என் அன்புத்தங்க...//வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />ஆனால் என் அன்புத்தங்கை மஞ்சுவோடது எல்லாமே, ஒவ்வொன்றும் குறைந்தபக்ஷம் ஒரு கிலோமீட்டர் நீளமாவது இருக்கும்.<br /><br />So, மஞ்சு மஞ்சு தான். ! ;)))))<br /><br />VGK//<br /><br />ஐயோ அண்ணா அண்ணா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86017253632081545312012-11-30T21:53:11.325+05:302012-11-30T21:53:11.325+05:30//வை.கோபாலகிருஷ்ணன் said...
மஞ்சுவின் வருகையைத்தான...//வை.கோபாலகிருஷ்ணன் said...<br />மஞ்சுவின் வருகையைத்தான் சொல்லுகிறேன்.<br /><br />புயலுக்குப்பின் இப்போ சற்றே அமைதியானது. <br /><br />அதனால் என்னால் இங்கு நுழைய முடிந்தது.<br /><br />VGK//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75835073120670659722012-11-30T21:47:49.716+05:302012-11-30T21:47:49.716+05:30//இதுல எனக்குத் தெரிஞ்சு தன்னுடைய பதிவளவுக்கு, சில...//இதுல எனக்குத் தெரிஞ்சு தன்னுடைய பதிவளவுக்கு, சில சமயம் பதிவை விடக் அதிகமாக, பின்னூட்டம் எழுதுறவங்க மஞ்சுபாஷிணி தான்.//<br /><br />அதே! அதே !! சபாபதே !!!<br /><br />திரு. அப்பாதுரை சார் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும்.;)<br /><br />//(இப்ப வை.கோ அந்த இடத்தை நைசா பிடிக்கப் பாக்கறாரு :)//<br /><br />நான் மிகச்சாதாரணமானவன், சார்.<br /><br />மஞ்சுவுக்கு முன்னால் நான் பஞ்சு போல பறந்தே போய் விடுவேன், சார்.<br /><br />என்னுடையதெல்லாம் மொத்தமாகக் கூட்டினால், அதுவும் ஒருசிலரோட பதிவுகளில் மட்டும், சுமார் ஒரு மீட்டர் நீளம் மட்டுமே இருக்கும்.<br /><br />ஆனால் என் அன்புத்தங்கை மஞ்சுவோடது எல்லாமே, ஒவ்வொன்றும் குறைந்தபக்ஷம் ஒரு கிலோமீட்டர் நீளமாவது இருக்கும்.<br /><br />So, மஞ்சு மஞ்சு தான். ! ;)))))<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45725702367188819332012-11-30T21:37:38.307+05:302012-11-30T21:37:38.307+05:30தலைப்போ : காற்று
கடந்த அரைமணி நேரமாக
அது புயலாக ...தலைப்போ : காற்று<br /><br />கடந்த அரைமணி நேரமாக <br />அது புயலாக வீசுகிறது.<br /><br />”பின்னூட்டப்புயல்” ;)<br />”பின்னூட்ட ராணி” ;)<br /><br />மஞ்சுவின் வருகையைத்தான் சொல்லுகிறேன்.<br /><br />புயலுக்குப்பின் இப்போ சற்றே அமைதியானது. <br /><br />அதனால் என்னால் இங்கு நுழைய முடிந்தது.<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56204920585547886872012-11-30T21:28:25.412+05:302012-11-30T21:28:25.412+05:30//Geetha Sambasivam said...
இத்தனை வல்லமை உடைய இவர...//Geetha Sambasivam said...<br />இத்தனை வல்லமை உடைய இவர்களின் இன்னொரு பரிமாணம் இவர்களது எளிமை.. சக பதிவர்களின் படைப்புகளை வாசித்து.. ரசித்து.. அழகாய் பின்னூட்டமும் போடுகிறார்கள்.//<br />எங்கே! :( என்னாலே முடியறதில்லை. பல சமயங்களிலும் படிப்பதோடு சரி. :)<br /><br />மஞ்சுபாஷிணியால் எப்படி முடிகிறது என ஆச்சரியமாகவே இருக்கு. அதுவும் மூன்று, நான்கு பின்னூட்டங்கள் வெகு சரளமாய்ப் போடுகிறார். விவரணைகளும் அபாரம்.<br /><br />இன்றைய அறிமுகங்கள் பலரும் அறிந்தவர்களே. நன்றி.//<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கீதா.... உடல்நலம் நன்றாயிருந்து மனம் அமைதியாக இருந்தால் என் டார்கெட் ஒரு நாளைக்கு பத்து... ஆனால் என் உடல்நலம் ஒத்துழைப்பதில்லை.. மனசு மட்டும் கருத்திடு கருத்திடு என்று பரபரத்துக்கொண்டே இருக்கிறதுப்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56605927334934524492012-11-30T21:26:06.798+05:302012-11-30T21:26:06.798+05:30//நிலாமகள் said...
வை.கோ. சாருக்கு தங்கை அல்லவா ...//நிலாமகள் said...<br /> <br />வை.கோ. சாருக்கு தங்கை அல்லவா மஞ்சு! சுப்பு ஐயா கவிதை அழகு. ஹுசைனம்மா பெண்கள் பற்றி சொன்னது அபாரம். என் கட்டுரை ஒன்றின் முத்தாய்ப்பாய் வைத்துக்கொள்ள விழைகிறது மனம். தனபாலன் சாருக்கு எனது நன்றியும்.//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா... நிலா நிலா ஓடிவா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69082941769781161522012-11-30T21:24:24.559+05:302012-11-30T21:24:24.559+05:30//sury Siva said...
. //பெருமாளும் தாயாரும் ஏகாந...//sury Siva said...<br /><br /><br />. //பெருமாளும் தாயாரும் ஏகாந்தமாய் உலவும் இடம் என்று ஐதீகம். உள்ளே போய் அமர்ந்தால் ...//<br /><br />ஏன் ஸ்வாமி !! அவா ஏகாந்தமா உலவுற இடத்துலே .. நீங்க போய் டிஸ்டர்ப் பண்ணலாமா ?<br /><br />அடுத்த த்டவை அரங்க நாதனைச் சேவிக்க வரும்பொழுது இந்த மாதிரி<br />அந்தரங்கமான ஏகாந்த ஸ்தலங்களிலே வாசலிலே <br />" டோன்ட் டிஸ்டர்ப்" போர்டு போடச்சொல்லணும். <br /><br /><br />// காற்று காதில் சொல்லிப் போகும் எத்தனையோ விஷயங்களைத்தான் நாம் கதையாகவோ, கவிதையாகவோ....//<br /><br />காற்றிலே பிறப்பது கவிதையா - இல்லை<br />காற்றிலே பறப்பது கவிதையா ? <br /><br />இன்றைய நாட்களில் <br />இணையத்தில் பறப்பதெல்லாம் <br />கவிதையே. காதல் கவிதையே .<br /><br />இருந்தாலும் <br />இதையும் கேட்பீர். . <br /><br />கோவர்த்தன கிரிதாரி கண்ணன் ஓர் நாள் <br />குழலெடுத்தான் இசைத்தான். புவியேழையும்<br />அசைத்தான். ஆடச்செய்தான். அந்தக்<br />" காற்றினிலே வரும் கீதம் " <br />கேட்டதும் ஓடி வந்த <br />கோகுலத்து கோபியர் <br />மயங்கி நின்றாராம். <br /><br />அந்தக் <br />காற்றைக் கேட்டேன். <br />காற்றே நீ கதையா ? கவிதையா ?<br /><br />கண்ணடித்து சொல்லிற்று. <br /><br />இல்லை இல்லை ..<br />நின் கவிதைக்கு நான் ஒரு விதை. <br />நின் காதலுக்கு துணை. <br /><br />சுப்பு தாத்தா.//<br /><br />அசத்துறீங்க அப்பா கவிதை வரிகளில்..... அடேங்கப்பா திருக்கண்ணமுது சாப்பிட்ட சந்தோஷம் எனக்கும்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21987567730990991382012-11-30T21:23:11.144+05:302012-11-30T21:23:11.144+05:30//அப்பாதுரை said...
அனேகமாக எல்லாப் பதிவர்களையும்...//அப்பாதுரை said...<br /><br />அனேகமாக எல்லாப் பதிவர்களையும் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். இதுல எனக்குத் தெரிஞ்சு தன்னுடைய பதிவளவுக்கு, சில சமயம் பதிவை விடக் அதிகமாக, பின்னூட்டம் எழுதுறவங்க மஞ்சுபாஷிணி தான். (இப்ப வை.கோ அந்த இடத்தை நைசா பிடிக்கப் பாக்கறாரு :)//<br /><br />அச்சச்சோ அச்சச்சோ அப்பாதுரை அப்பாதுரை....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79974326844788969962012-11-30T21:20:55.137+05:302012-11-30T21:20:55.137+05:30அற்புதமான பதிவர்கள் இடையே நானும்… சந்தோஷத்தில் மனம...அற்புதமான பதிவர்கள் இடையே நானும்… சந்தோஷத்தில் மனம் நிறைகிறது….<br /><br />இதில் நான் அறிந்தவர்களில்….<br /><br />மணிராஜ் இராஜராஜேஸ்வரி: ஆன்மீகத்தில் அதிக ஞானமோ விஷயமோ தெரியாமல் இருந்த எனக்கு நிறைய கற்பகவிருட்சம் போல் தினம் தினம் தன் தளத்தில் அசத்திக்கொண்டிருப்பார்… என்ன சந்தேகம் கேட்டாலும் உடனே நிவர்த்தியும் செய்துவைப்பார்…. ஸ்நேகிதி என்ற ஒற்றைச்சொல் ஹுஹும் பொருந்தாது.. என் மனதுக்கினிய அன்புத்தோழி… ம்ம்ம் இது கரெக்ட்…. வாஞ்சையான இவரின் அன்புநலன் விசாரிப்பு நான் ரசித்த மனம் இவருடையது…<br /><br /><br />குறைஒன்றுமில்லை லக்ஷ்மிம்மா: என்ன ஒரு தாய்மையான சிநேகிதமான பதிவுகள்…. ரொம்ப உரிமையுடன் தாயாக வாஞ்சையுடன் தலைகோதும் அற்புதமானவர்…. பதிவுகளில் கூட மனதை அசைத்துவிடுபவர்… சமையலில் கூட அசத்தலாக படங்களும் இட்டு புதிது புதிதாய் நம்மை ரசிக்கவும் வைத்துவிடுபவர்….<br /><br /><br />முத்துச்சிதறல் மனோம்மா : இவரின் ரசிகை நான்… இவரின் சிரிப்புக்கு… இவரின் எழுத்துக்கு…. இவரின் பேச்சுக்கு…. எத்தனை சிறிய வயதென்றாலும் மரியாதையுடனே பேசும் இந்த புன்னகையரசியின் மனதில் அன்பைத்தவிர வேறெதுவும் காண இயலவில்லை என்னால்… தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச்சொல்லி நொடிகள் நிமிடங்களாகி நிமிடங்கள் நேரமானது தெரியாமல் ரசனையுடன் பேசிக்கொண்டே இருந்தார்… இந்த அன்புக்குரலை என்றும் என்னால் மறக்கவே முடியாது…. இவரின் தளத்தில் போனால் சிதறிக்கிடக்கும் பொக்கிஷமாக முத்துகள் அத்தனையும் சொத்துகளாக நாம் எடுத்துக்கொள்ளத்தரும் சிந்தனை வடிவங்கள்…<br /><br />கீதமஞ்சரி கீதம் : குழந்தைக்குரலுக்கு சொந்தக்காரி என் மனதில் என்றும் அன்புடன் நிலைத்திருக்கும் அன்புக்காரி… கவிதையில் அம்மாவை உணர்ந்து ரசித்து இட்ட கவிதை இன்றும் மனதிலே நிற்கிறது… தொலைபேசியில் பேசினாலோ குழந்தையை உறக்கத்தில் எழுப்பினதும் அழகாய் பேசுமே அதுபோல் பேசி சிரித்து என் மனம் நிறைத்த என் அன்புச்சுரங்கம்… இவர் தளத்தில் கவிதைகள் எல்லாம் உணர்வுடன் நடமாடிக்கொண்டே இருக்கும்…. நம்மையும் கைப்பிடித்து இழுத்து உட்காரவைத்து சொக்கட்டான் ஆடவைக்கும் அற்புதமான எழுத்துகளுக்கு சொந்தக்காரி….<br /><br />அட நிலாமகள் : அசத்தல் பின்னூட்டங்கள் இடுவார்… ரசித்து வாசித்ததுண்டு இவரின் பின்னூட்டங்களை… ஒருமுறை இவர் தளமும் சென்று வாசித்திருக்கிறேன்.. ப்ரமிக்க வைத்திருந்தார் தம் எழுத்துகளில்..<br /><br />மாதங்கி : ரசனையான பதிவர்…..<br /> <br />ஹுசைனம்மா: இவரின் தளம் சென்றதில்லை.. ஆனால் அப்பாதுரையின் சமீப பதிவில் ஹுசைனம்மாவின் அட்டகாசமான பதிவு படித்து பிரமித்தேன்.. அட்டகாசம்…. செல்லவேண்டும் இவர் தளமும்…<br /><br />கற்றலும் கேட்டலும் ராஜி: இவரைப்பற்றி இவர் தக்கசமயத்தில் செய்த உதவிப்பற்றி அறியப்பெற்றேன் ஒருமுறை…. இவரின் தளம் இனி சென்று படிக்கவேண்டும்….<br /><br />கோவை டு தில்லி : கோவை டு தில்லி என்று தான் சொல்வாங்க ஆனா நம்மை பழமை காலத்துக்கே அழைத்துச்சென்றுவிடுவார்கள் வாஞ்சையுடன்…. நம் குழந்தைக்காலத்துக்கும் கைப்பிடித்து அழைத்துச்செல்வார்… விளையாடி மகிழவைப்பார்…. உடல்நலம் சரியில்லையா சட்டென நம் பாட்டிவைத்திய முறையில் கஷாயத்தை சுடச்சுட அன்புடன் பகிர்வார்…. தோழமையான அன்புத்தோழி…<br /><br />வல்லிம்மா சொன்னது போல அத்தனையும் ரத்தினங்களே…. வியக்கவைத்து நம்மை அவருடனே பயணிக்கவைக்கும் அற்புத எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள்…<br /><br />சாலமன் சித்ரா” ஆனா என்னமா சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார் தன் எழுத்துகளில்<br /><br /> சாகம்பரி: இவரின் எழுத்தும் படித்திருக்கிறேன்.. அசத்தல், அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாத அற்புதமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர்<br /><br /> மிடில்க்ளாஸ்மாதவி : இவர் வலைச்சரத்தில் அசத்திய நாட்கள் நினைவுக்கு வருகிறது..<br /><br />இன்னும் நான் அறியாத தளம் சென்று பார்க்கிறேன்பா…<br /><br />மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அனைவருக்குமேப்பா...<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34614890549222634122012-11-30T20:56:50.173+05:302012-11-30T20:56:50.173+05:30சப்தப்ராகாரம் – காற்று…
ஸ்ரீரங்கத்தின் மற்றொரு அழ...சப்தப்ராகாரம் – காற்று…<br /><br />ஸ்ரீரங்கத்தின் மற்றொரு அழகை இங்கே விஸ்தாரமாகச்சொன்னது அற்புதம்… சந்திரபுஷ்கரணி பேரே இத்தனை அழகாக இருக்கிறதே அப்ப இதன் தடாகம் எத்தனை அழகாக இருக்கும்? ஹை பரமபதம் விளையாடி இருக்கிறோம். <br /><br />அதென்ன பரமபதம் வாசல்…. தன்வந்திரி (மருத்துவர்), கோதண்டராமர் சந்நிதி எல்லாம் ரிஷபா உங்க உபயத்தில் சேவித்த புண்ணியம் எங்களுக்கு… முன்பெல்லாம் உள்ளே போகலாம் இப்ப போகமுடியறதில்லையா? மக்கள் இதை தூய்மையாக வைத்துக்கொள்ளாததால் இருக்கலாம்… அதனால் பூட்டி வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.. ஸ்தல விருட்சம் பெயர் புன்னை மரமா… ம்ம்ம்….<br /><br />அட இந்த ஸ்தல விருட்சத்துக்கு புராணத்தில் கதை இருக்கிறதா… அம்பாள் ஸ்ரீரங்கநாச்சி தாயாரம்மா குள்ளமா… அட இது செய்தி…. <br /><br />அம்பாளுக்கு அதன் கிளை எட்டவில்லை என்பதால் கிளையை தாழ்த்தியதாய் ஸ்லோகத்தில் இருக்கிறதா… நிறைய விஷயங்கள்… அதுவும் நான் இதுவரை அறியாத விஷயங்கள் ரிஷபனின் இந்த பகிர்வினால் அறியமுடிகிறதுப்பா…<br />ரிஷபன் டச் இந்த வரியில் காணமுடிகிறது.. “ நான் “ மறந்து உள்ளே லயித்துப்போகலாம்.. உண்மையேப்பா…..மின்வெட்டெல்லாம் என்ன செய்துவிடமுடியும் இந்த குளத்தின் காற்றின் ஜில்லிப்பு நம் மனதைவருடி உடலைத்தழுவிச்செல்லும்போது….<br /><br /><br />அருமையான வரிகள்… காற்றைப்போல நம் மனதை நிரப்பி நம் சோகங்களை பளிச்சென்று துடைத்து தூய்மையான சந்தோஷக்காற்றை நிரப்பி காதருகில் வந்து கிசுகிசுத்து கிச்சுகிச்சு மூட்டிச்செல்லும்….<br /><br /> <br />காற்றுடனான ஸ்நேகம்… காற்றுடனான அந்நியோன்யம்…. காற்றுடனான நட்பு… அது சொன்னதை அழகாய் பகிர்ந்தது மிக மிக அழகுப்பா ரிஷபா…<br />எப்போதும் போல் ரிஷபனின் கடைசி வரிகளில் வித்தியாசமான அருமையான சிந்தனை வரிகள் இருக்கிறது… உண்மையேப்பா கண்ணா..<br /><br /><br />“மனசளவில் இன்னும் குழந்தைமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிற வரை வாழ்க்கை இனித்துக் கொண்டுதான் இருக்கும்... இல்லியா..”<br /><br /><br />எத்தனை நாம் வளர்ந்தாலும் நம்மில் இருக்கும் குழந்தைத்தனம் நம்மையே அறியாமல் வெளிப்படும் தருணங்கள் இருக்கிறது தெரியுமாப்பா? ஆமாம் உறக்கத்தில் நம் முகம் குழந்தையைப்போல் அமைதியாக அழகாக இருக்கும்… அதேபோல் மனம் விட்டு சிரிக்கும்போதும் நம் சிரிப்பில் அந்த குழந்தைச்சிரிப்பு மிக அழகாய் வெளிப்படும்…<br /><br /><br />அறிமுகப்படுத்தப்பட்டதில் நிறைய தளங்கள் நான் அறிந்த அருமையான தளங்கள்….ஹுஹும் அட்டகாசமான பதிவர்கள்… இத்தனை பிரபலமானவர்களுடன் கதம்ப உணர்வுகள் தளத்தினையும் அறிமுகப்படுத்தியமைக்கு அன்பு நன்றிகள்பா…<br /><br /><br />தன்னலம் கருதாத ஒரு சேவையாக நம் அன்பு நண்பர் திண்டுகல் தனபாலன் என்னிடம் வந்து வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை அன்புடன் சொன்னமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா… <br /><br /><br />நேற்றே வலைச்சரம் வந்து பதிவிடமுடியாமைக்கு வருந்துகிறேன். சட்டென உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது அதனால் தாம்பா இன்று தாமதமாக வந்து பார்க்கும்படி ஆனது…<br /><br /><br />அற்புதமான சந்திரபுஷ்கரணி, புன்னைமரம், குள்ளமான ஸ்ரீரங்கநாச்சியார் தாயார் பற்றிய தகவல்கள் எல்லாம் அறியத்தந்து இன்றைய காற்றை விகசிக்கவைத்து வலைச்சரத்தில் தென்றலை உலவ விட்டமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா..<br /><br />இன்று மனம் கவர் பதிவர்களாக மிளிரும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா..<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77527812361207688892012-11-30T14:40:23.446+05:302012-11-30T14:40:23.446+05:30பலரும் நான் அறிந்தவர்களே என வரவேண்டும். :)))
பலரும் நான் அறிந்தவர்களே என வரவேண்டும். :))) <br /><br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84183046425907052392012-11-30T14:39:28.171+05:302012-11-30T14:39:28.171+05:30இத்தனை வல்லமை உடைய இவர்களின் இன்னொரு பரிமாணம் இவர்...இத்தனை வல்லமை உடைய இவர்களின் இன்னொரு பரிமாணம் இவர்களது எளிமை.. சக பதிவர்களின் படைப்புகளை வாசித்து.. ரசித்து.. அழகாய் பின்னூட்டமும் போடுகிறார்கள்.//<br />எங்கே! :( என்னாலே முடியறதில்லை. பல சமயங்களிலும் படிப்பதோடு சரி. :)<br /><br />மஞ்சுபாஷிணியால் எப்படி முடிகிறது என ஆச்சரியமாகவே இருக்கு. அதுவும் மூன்று, நான்கு பின்னூட்டங்கள் வெகு சரளமாய்ப் போடுகிறார். விவரணைகளும் அபாரம்.<br /><br />இன்றைய அறிமுகங்கள் பலரும் அறிந்தவர்களே. நன்றி.<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22170924183790243552012-11-30T11:56:34.444+05:302012-11-30T11:56:34.444+05:30மாதங்கி அறிமுகம் மிக நன்று. நன்றாகச் சொன்னீர்கள். ...மாதங்கி அறிமுகம் மிக நன்று. நன்றாகச் சொன்னீர்கள். பதிவுகள் எழுதுவதோடு வேலையாச்சு என்று செல்லாமல் மற்றவர்களின் படைப்புகளைப் படிக்க நேரம் ஒதுக்குபவர்களே தாராள மனம் கொண்டவர்கள். தனபாலன் போல ஓடி ஓடிப் பின்னூட்டம் இடமுடியாது:)நீங்கள் குறிப்பிட்டிருக்கும் <br />அனைத்துப் பதிவர்களும் ரத்தினங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62579920006638074742012-11-30T08:27:37.935+05:302012-11-30T08:27:37.935+05:30Thanks for mentioning me!Thanks for mentioning me!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4828723845583606102012-11-30T06:29:06.917+05:302012-11-30T06:29:06.917+05:30அன்பின் வலைத்தளமாய் இயங்குகிற இந்த அற்புதம் எந்நாள...அன்பின் வலைத்தளமாய் இயங்குகிற இந்த அற்புதம் எந்நாளும் நீடிக்க வேண்டும்..//<br /><br />அறிமுகத்துக்கும் அரிய பல தகவல்களுக்கும் மகிழ்வும் நன்றியும். <br /><br />தங்கள் ஆசி மகாப்ரபு ஆசியாய் குதுகலம் தருகிறது. தன்யளானேன்...தன்யரானோம். <br /><br />திருமண விழாவில் சந்தித்த உறவும் நட்புமாய் சக பதிவர்கள். கீதமஞ்சரியிடம சூழ்ந்துகொண்டவர்களில் என் தலையும். மூ வார் சாருக்கு எல்லையற்ற குறும்பு. ரசித்தேன். <br />வை.கோ. சாருக்கு தங்கை அல்லவா மஞ்சு! சுப்பு ஐயா கவிதை அழகு. ஹுசைனம்மா பெண்கள் பற்றி சொன்னது அபாரம். என் கட்டுரை ஒன்றின் முத்தாய்ப்பாய் வைத்துக்கொள்ள விழைகிறது மனம். தனபாலன் சாருக்கு எனது நன்றியும்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48256268330224100912012-11-29T23:01:15.755+05:302012-11-29T23:01:15.755+05:30//மனசளவில் இன்னும் குழந்தைமையை தக்க வைத்துக் கொண்ட...//மனசளவில் இன்னும் குழந்தைமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிற வரை வாழ்க்கை இனித்துக் கொண்டுதான் இருக்கும்<br /><br />சட்டுனு கவனிக்காமப் போயிருக்கக் கூடிய வரி. நல்ல வேளை.<br /><br />அனேகமாக எல்லாப் பதிவர்களையும் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். இதுல எனக்குத் தெரிஞ்சு தன்னுடைய பதிவளவுக்கு, சில சமயம் பதிவை விடக் அதிகமாக, பின்னூட்டம் எழுதுறவங்க மஞ்சுபாஷிணி தான். (இப்ப வை.கோ அந்த இடத்தை நைசா பிடிக்கப் பாக்கறாரு :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29666012641093969522012-11-29T23:00:18.057+05:302012-11-29T23:00:18.057+05:30This comment has been removed by the author.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51937246157828713672012-11-29T22:58:24.189+05:302012-11-29T22:58:24.189+05:30காற்றின் திசையில் இந்த சருகுமா?குட அமுதம் தேக்கரண்...காற்றின் திசையில் இந்த சருகுமா?குட அமுதம் தேக்கரண்டியை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.<br />அதிலும் சருகிற்கு தந்த லிங்க் என் மனதிற்கு பிடித்த ஒன்று.மிக மிக நன்றி.ரங்கனே ஆசிர்வாதம் அனுக்ரஹம் செய்தது போல் உணர்கிறேன் :-)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91142993350819562572012-11-29T21:52:53.199+05:302012-11-29T21:52:53.199+05:30சந்திர புஷ்கரணி சிறுவயதில் நிறைய முறை தரிசித்து அங...சந்திர புஷ்கரணி சிறுவயதில் நிறைய முறை தரிசித்து அங்கிருக்கும் பெரிய பெரிய மீன்களை வியப்புடன் ரசித்திருக்கிறோம் ..<br /><br />புன்னை மரத்தின் உதிர்ந்த காய்களை எடுத்து விளையாடிய பசுமையான நினைவலைகள் மகிழ்ச்சிதருகின்றன..<br /><br />இப்போதெல்லாம பூட்டியே இருக்கிறது ..\<br /><br />அருமையான அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..<br /><br />எமது மணிராஜ் தளத்தினை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்... இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81240773375124391792012-11-29T20:25:06.281+05:302012-11-29T20:25:06.281+05:30அரிய படம் காணக்கிடைத்தது.
அறிமுகங்கள் அனைவருக்கு...அரிய படம் காணக்கிடைத்தது. <br /><br />அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22517511716068490832012-11-29T18:46:14.560+05:302012-11-29T18:46:14.560+05:30வித்தியாசமான அறிமுகங்கள் பின்னூட்டங்களைக் கொண்டு அ...வித்தியாசமான அறிமுகங்கள் பின்னூட்டங்களைக் கொண்டு அவர்களை அறிமுகம் செய்த விதம் அருமைezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.com