tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2141074434125725466..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பண்டைய தமிழின் இன்றைய முகவரிகள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11925773313069337022012-12-05T13:30:06.459+05:302012-12-05T13:30:06.459+05:30உண்மையில் பண்டைத் தமிழுக்கு இத்தனை பின்னூட்டங்கள் ...உண்மையில் பண்டைத் தமிழுக்கு இத்தனை பின்னூட்டங்கள் வருமென நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.<br />இணைப்புக்களைப்பார்க்கும் நண்பர்கள்,பாராட்டிய உள்ளங்கள்...குறிப்பிட்ட பதிவுகளுக்குச் சென்று படிக்க நேரம் ஒதுக்கினாலே என் பணி முழுமை பெறும்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56889227430387856872012-12-05T13:02:56.013+05:302012-12-05T13:02:56.013+05:30அன்பின் சுசீலா - பதிவின் நோக்கம் நிறைவேறி விட்டது ...அன்பின் சுசீலா - பதிவின் நோக்கம் நிறைவேறி விட்டது - சித்திர வீதிக் காரனின் ஆர்வம் பாராட்டத்தக்கது - அவரின் மறுமொழிகளைப் பாருங்கள் - பாராட்டுங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13032207146279085912012-12-05T11:11:36.727+05:302012-12-05T11:11:36.727+05:30உங்களைப்போல் தமிழை மாணவர்களுக்கு பிடித்தாற் போல் ச...உங்களைப்போல் தமிழை மாணவர்களுக்கு பிடித்தாற் போல் சொல்லித்தர வேண்டும்.அப்போதுதான் பழைய இலக்கியங்களை படிக்கும் ஆர்வம் வரும் . இன்றைய வாழ்வியலோடு தமிழை இணைக்க உங்களைப் போன்றோரால் தான் முடியும் . அறிமுகத் தளங்களுக்கு செல்கிறேன் நன்றி ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31363476224054429682012-12-04T22:15:09.710+05:302012-12-04T22:15:09.710+05:30கடைசியில் சொன்னது எனக்காகவெ சொன்னது போல இருக்கிறது...கடைசியில் சொன்னது எனக்காகவெ சொன்னது போல இருக்கிறதும்மா :)<br /><br />புக் மார்க் செய்து விட்டேன் தளங்களை. இனி படிக்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85571775460655882042012-12-04T20:57:21.759+05:302012-12-04T20:57:21.759+05:30ஜெயமோகனின் 'பூவிடைப்படுதல்' என்னும் பதிவிற...ஜெயமோகனின் 'பூவிடைப்படுதல்' என்னும் பதிவிற்கான இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி. சமீபத்தில் வாசித்த ஜெயமோகனின் 'காடு'நாவல் வாசித்து குறுந்தொகையின் மீதான காதல் அதிகரித்துவிட்டது. தங்கள் பகிர்விற்கு ரொம்ப நன்றி. சுஜாதா எழுதிய குறுந்தொகை ஒரு எளிய அறிமுகம் கொஞ்சம் வாசித்தேன். சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60166566301976961932012-12-04T20:52:20.936+05:302012-12-04T20:52:20.936+05:30மதுரை புத்தகத்திருவிழாவில் பேராசிரியர் தொ.பரமசிவன்...மதுரை புத்தகத்திருவிழாவில் பேராசிரியர் தொ.பரமசிவன் உரை கேட்டு சங்கஇலக்கியம் மீது விருப்பம் அதிகரித்து இளங்கலை தமிழ் சேர்ந்து படித்தேன். பாடப்புத்தகங்களைத் தாண்டி தனியான புத்தகங்கள்தான் அதிகம் ஈர்க்கின்றன.<br /><br />தங்கள் பதிவுகள் சங்க இலக்கியத்தை எளிமையாக அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கின்றன. இப்பதிவில் நீங்கள் கொடுத்துள்ள இணைப்புகளையும் வாசிக்கிறேன்.<br /><br />சமீபத்தில் 'அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்' என்ற முருகேசபாண்டியனின் சங்க காலப்பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.<br /><br />பகிர்விற்கு நன்றி.<br /><br />- சித்திரவீதிக்காரன்சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16906144428473430452012-12-04T17:57:40.527+05:302012-12-04T17:57:40.527+05:30நல்ல அறிமுகங்கள்! நன்றி!நல்ல அறிமுகங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4563659243403802282012-12-04T16:57:42.874+05:302012-12-04T16:57:42.874+05:30tamilvu செழிப்பான தளம். அடிக்கடி மேய்வதுண்டு. குணச...tamilvu செழிப்பான தளம். அடிக்கடி மேய்வதுண்டு. குணசீலன் தளம் பழக்கம். கல்பனா சேக்கிழார் வியக்க வைக்கிறார். அனைத்து அறிமுகங்களுக்கும் நன்றி.<br /><br />சங்க இலக்கியம் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கான உந்துதல்கள் காரணங்கள் இவற்றை உங்கள் கருத்தின் வழி அறியவும் விரும்புகிறேன். (சினிமா பாடலில் எளிமையாகக் கிடைக்கிறது என்றால் சிரமப்படுவானேன்?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78074100397417489532012-12-04T16:34:10.077+05:302012-12-04T16:34:10.077+05:30
இன்று பதியப்பட்வலைத்தளங்கள் அனைத்தும் அருமை அம்மா...<br />இன்று பதியப்பட்வலைத்தளங்கள் அனைத்தும் அருமை அம்மா, பதிவுகளை தொடருகிறேன்,<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89781007895802410152012-12-04T16:24:08.748+05:302012-12-04T16:24:08.748+05:30நல்ல அறிமுகங்கள்..அனைத்தையும் சென்று பார்க்கிறேன்....நல்ல அறிமுகங்கள்..அனைத்தையும் சென்று பார்க்கிறேன்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61167950579394299912012-12-04T13:33:53.170+05:302012-12-04T13:33:53.170+05:30மிகவும் நேரமெடுத்துப் படிக்க வேண்டியது.
அத்தனையும்...மிகவும் நேரமெடுத்துப் படிக்க வேண்டியது.<br />அத்தனையும் அருமையான வரிகள்.<br />அறிமுகவாளர்களிற்கும், தங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39141271568233666132012-12-04T13:07:17.213+05:302012-12-04T13:07:17.213+05:30பண்டை இலக்கியம் படிக்கக் கை வசம் நூல் இல்லையே, உரை...பண்டை இலக்கியம் படிக்கக் கை வசம் நூல் இல்லையே, உரை இல்லையே என்று சாக்குப்போக்குச் சொல்லி அதைப் படிப்பதன் இன்பத்தை ஒத்திப்போட்டுவிடத் தேவை இல்லாதபடி, பாடல்களின் மூலம், உரை எல்லாம் கொஞ்சம் முயன்று பார்த்தால் இணையத்திலேயே கிடைக்கிறது.<br /><br /><br />மிக அருமையான அறிமுகங்களோடு சங்க இலக்கிய நுழைவாயிலையும் காட்டிய தங்களுக்கு நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16520745711771541882012-12-04T12:40:32.158+05:302012-12-04T12:40:32.158+05:30ஓ அப்படியா அம்மா! அணிலாடுமுன்றிலின் பணி வரவேற்றலுக...ஓ அப்படியா அம்மா! அணிலாடுமுன்றிலின் பணி வரவேற்றலுக்குரியது.<br /><br />பாராட்டுக்கள்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14601593915993235902012-12-04T12:32:52.882+05:302012-12-04T12:32:52.882+05:30அருமையான அறிமுகங்கள். ஒவ்வொன்றையும் பொறுமையாக சென்...அருமையான அறிமுகங்கள். ஒவ்வொன்றையும் பொறுமையாக சென்று படிக்கிறேன்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33087613777839856062012-12-04T11:16:41.738+05:302012-12-04T11:16:41.738+05:30தமிழை வரவேற்ற உள்ளங்களுக்கு நன்றி.
ஸ்ரீராம் சொல்வத...தமிழை வரவேற்ற உள்ளங்களுக்கு நன்றி.<br />ஸ்ரீராம் சொல்வது சரியானதே.<br />கவிஞர் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் என்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற கவிதை அது.உறவே இல்லாமல் வரும் சங்கக்காதலுக்கும்,சாதி பார்த்து சொந்தம் பார்த்து வரும் இக்காலக்காதலுக்கும் உள்ள முரண்பாட்டை அந்தக் கவிதையில் மீரா சொல்லியிருப்பார்.குறளோடு சேர்த்து நான் எடுத்துக் காட்டியிருக்கும் மீராவின் கவிதையும் அந்தத் தொகுப்பில் உள்ளதுதான்.<br />குணசீலன்...நாமெல்லாம் பேராசிரியர்களாக இருந்து கொண்டு சங்கத்தை எழுதுகிறோம்.ஆனால் அணிலாடு முன்றில் எழுதுவோர் தனிப்பட்ட ஆர்வத்தால் பண்டை இலக்கியத்தைப்பதிவு செய்கிறார்கள்.அது பற்றியே அந்த அறிமுகம்.உங்களுக்குப் புதிதாக ஒரு தளத்தை இனம் காட்டியதில் மகிழ்ச்சி.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56862190716534823022012-12-04T10:30:23.517+05:302012-12-04T10:30:23.517+05:30தங்களுக்கே உரிய தமிழியல் நடையில் அழகாகத் தொகுத்து ...தங்களுக்கே உரிய தமிழியல் நடையில் அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.<br /><br />எனது படைப்பையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் அம்மா.<br /><br />அணிலாடு முன்றில் நான் இதுவரை அறியாத வலைப்பதிவு. <br /><br />அறிந்ததில் மகிழ்ச்சி.<br />முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19216154921931053012012-12-04T09:10:04.748+05:302012-12-04T09:10:04.748+05:30”யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்...”யாயும் ஞாயும் யாரா கியரோ<br />எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்<br />யானும் நீயும் எவ்வழி யறிதும்<br />செம்புலப் பெயல்நீர் போல<br />அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”<br /> – செம்புலப் பெயல்நீரார்<br /><br /> குறுந்தொகையா ?<br /> தமிழ்ப் பண்பினை <br /> தாய் மண்ணின் பெருமையை <br /> முன் நின்று ஈர்த்திடும்<br /> மயில் தோகையா ?<br /> <br /> <br /> நான் என்பதை விடுத்து<br /> நாம் என உணர்ந்து <br /> நானிலம் போற்றும் வகையில் <br /> நாணமுடன் வழி நடக்கும் <br /> நம்குலப்பெண்டீர் வாழ்க.<br /> <br /> தாயினும் மேலாய் அன்பொன்றில்லை.<br /> தமிழ்மொழியும் மேலாய் சொல் ஒன்றில்லை. <br /> <br /> எங்கிருந்தோ வந்தீர்<br /> இசை மழை பொழிகின்றீர் - வலைப் <br /> பாலை வனத்திலே எனக்குப்<br /> பருகெனப் பதநீர் தருகின்றீர். <br /><br /> சுசீலா அம்மா ! <br /> நீவிர் வாழ்க. <br /><br /> சுப்பு தாத்தா.<br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25186469887924429762012-12-04T08:43:52.292+05:302012-12-04T08:43:52.292+05:30Anaithu arimugamum arumai...ilakkiyam patri aalunt...Anaithu arimugamum arumai...ilakkiyam patri aalunthu eduththu koooriyamaiku nandriAnonymoushttps://www.blogger.com/profile/03954316409159471425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66931422062570515292012-12-04T08:38:02.979+05:302012-12-04T08:38:02.979+05:30வாழ்க்கையோடும்,வாழ்க்கையின் சில தருணங்களோடும் இணைத...வாழ்க்கையோடும்,வாழ்க்கையின் சில தருணங்களோடும் இணைத்துப் பார்க்கும்போதும் வாசிக்கும்போதும், சங்கக்கவிதைகள் அடிக்கரும்பாய் இனிப்பதை சுவைக்கவைக்கும் அருமையான பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகளும் .. பாராட்டுக்களும் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69798183760441644502012-12-04T08:01:34.330+05:302012-12-04T08:01:34.330+05:30Arumaiyaana arimukangal. ThanksArumaiyaana arimukangal. Thanksmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87234430751836972732012-12-04T07:55:41.056+05:302012-12-04T07:55:41.056+05:30சிறப்பான அறிமுகங்களோடு தொடங்கியுள்ளீர்கள்.
'...சிறப்பான அறிமுகங்களோடு தொடங்கியுள்ளீர்கள். <br /><br />'யாயும் ஞாயும் யாரா கியரோ' பாடலை ஒற்றி, 'உனக்கும் எனக்கும் ஒரே ஊர், வாசுதேவ நல்லூர்' என்ற கவிஞர் மீரா வின் கவிதையைப் பற்றி சுஜாதா ஒருமுறை சொல்லியிருந்தார். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com