tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2274025259002308652..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: இயற்கையான ஆற்றலும், நுட்பமும்.தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9318066361661845652010-12-18T23:32:57.022+05:302010-12-18T23:32:57.022+05:30// கலையன்பன் said...
நல்லாயிருக்குங்க மாதவன்,...// கலையன்பன் said...<br /><br /> நல்லாயிருக்குங்க மாதவன், நன்றி அறிமுகங்களுக்கு! //<br /><br />நன்றி. நாளைக்கும், மறக்காம வந்து படிச்சிட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41609360150662443152010-12-18T23:26:37.730+05:302010-12-18T23:26:37.730+05:30நல்லாயிருக்குங்க மாதவன், நன்றி அறிமுகங்களுக்கு!நல்லாயிருக்குங்க மாதவன், நன்றி அறிமுகங்களுக்கு!கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75356762677600479882010-12-18T23:15:29.086+05:302010-12-18T23:15:29.086+05:30//Gayathri said...
அருமை நல்லா இருக்கு ப்ரோ ,...//Gayathri said...<br /><br /> அருமை நல்லா இருக்கு ப்ரோ , நல்ல அறிமுகங்கள் , வாழ்த்துக்கள் //<br /><br />நன்றி G3 நாளைக்கும், மறக்காம வந்து படிச்சிட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29583611631150953232010-12-18T22:31:39.442+05:302010-12-18T22:31:39.442+05:30@ Ramesh..
// மானஸ்தன் மாதவன் எங்க? மணி எட்டு.. //...@ Ramesh..<br />// மானஸ்தன் மாதவன் எங்க? மணி எட்டு.. //<br /><br />நண்பரே.. ஐ யாம் வெரி சாரி..<br />நாளைக்கு வாருங்கள்.. ஏழாம் நாள் பதிவு ஒன்று மீதம் இருக்கிறது... அது நாளை காலையில்.. அது வரை பொறுத்திருங்கள்.. நன்றி.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33660507494895096592010-12-18T22:27:50.950+05:302010-12-18T22:27:50.950+05:30// தேவன் மாயம் said...
தொடருங்கள்! //
நன்றி ந...// தேவன் மாயம் said...<br /> தொடருங்கள்! //<br /><br />நன்றி நண்பரே! தொடருகிறேன், <a href="http://madhavan73.blogspot.com" rel="nofollow"> 'இங்கு' </a> , அடுத்தவருக்கும் வழி விட வேண்டுமாதலால்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60725682347466879212010-12-18T22:23:01.302+05:302010-12-18T22:23:01.302+05:30// NIZAMUDEEN said...
நீங்கள் எழுதும் அறிமுகப...// NIZAMUDEEN said...<br /><br /> நீங்கள் எழுதும் அறிமுகப்படுத்தும் விதம் வித்தியாசம்;<br /> அது மட்டுமல்ல, நீங்கள் அறிமுகப்படுத்தும் பதிவர்களும்<br /> அவ்வாறே உள்ளனர். கலக்கல் மாது. மிகவும்<br /> மனமுவந்து வாழ்த்துகிறேன்.<br /> 103... //<br /><br />நன்றி நண்பரே.. நீங்கள் அனுபவித்துப் படித்ததாக உணர்கிறேன்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12640673276929015122010-12-18T22:21:50.003+05:302010-12-18T22:21:50.003+05:30//அனு said...
100வது வடை எனக்கு!! //
வடைய கைப...//அனு said...<br /> 100வது வடை எனக்கு!! //<br /><br />வடைய கைப்பற்றிய அனு..-- உங்களுக்கு வாழ்த்துக்கள்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6949121653389852222010-12-18T22:19:03.370+05:302010-12-18T22:19:03.370+05:30// எஸ்.கே said...
ஏதோ யாம் பெற்ற இன்பம் மற்றவ...// எஸ்.கே said...<br /><br /> ஏதோ யாம் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறட்டும் என்றே இங்கே தொடர்ச்சியாக கமெண்ட் இட்டேன்! தவறிருந்தால் வலைச்சர நிர்வாகமும், வாசக நண்பர்களும் மன்னிக்கவும்! //<br /><br />நன்றி எஸ்.கே. நல்ல மேட்டரத்தான சொல்லி இருக்கீங்க.. எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84890699338798904642010-12-18T21:24:58.782+05:302010-12-18T21:24:58.782+05:30அருமை நல்லா இருக்கு ப்ரோ , நல்ல அறிமுகங்கள் , வாழ்...அருமை நல்லா இருக்கு ப்ரோ , நல்ல அறிமுகங்கள் , வாழ்த்துக்கள்Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22578517456848475662010-12-18T20:55:30.850+05:302010-12-18T20:55:30.850+05:30//Madhavan Srinivasagopalan said...
// ரமேஷ்-...//Madhavan Srinivasagopalan said...<br /><br /> // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...<br /><br /> //....... மத்ததலாம் அப்புறம் பாக்கலாம்.///<br /><br /> எப்போன்னு சொல்லுங்க அப்போ வரேன் //<br /><br /> இன்னிக்கு சாயந்திரமே ஒரு சிறப்பு பதிவு, வலைச்சரத்துல போடலாம்னு இருக்கேன்... சுமார் நாள் அஞ்சு மணிபோல போடுவேன்.. மறக்காம வந்துடுங்க ரமேஷ்..<br />///<br /><br />மானஸ்தன் மாதவன் எங்க? மணி எட்டு..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27082802765069444682010-12-18T20:48:04.635+05:302010-12-18T20:48:04.635+05:30தொடருங்கள்!தொடருங்கள்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59782539561830409752010-12-18T18:33:41.234+05:302010-12-18T18:33:41.234+05:30நீங்கள் எழுதும் அறிமுகப்படுத்தும் விதம் வித்தியாசம...நீங்கள் எழுதும் அறிமுகப்படுத்தும் விதம் வித்தியாசம்;<br />அது மட்டுமல்ல, நீங்கள் அறிமுகப்படுத்தும் பதிவர்களும்<br />அவ்வாறே உள்ளனர். கலக்கல் மாது. மிகவும்<br />மனமுவந்து வாழ்த்துகிறேன்.<br />103...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16840965646684398802010-12-18T16:36:56.195+05:302010-12-18T16:36:56.195+05:30ஏதோ யாம் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறட்டும் என்றே...ஏதோ யாம் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறட்டும் என்றே இங்கே தொடர்ச்சியாக கமெண்ட் இட்டேன்! தவறிருந்தால் வலைச்சர நிர்வாகமும், வாசக நண்பர்களும் மன்னிக்கவும்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12441079589189224992010-12-18T16:35:59.918+05:302010-12-18T16:35:59.918+05:30வாழ்த்துக்கள் அனு!வாழ்த்துக்கள் அனு!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59510225895793037342010-12-18T16:34:58.689+05:302010-12-18T16:34:58.689+05:30100வது வடை எனக்கு!!100வது வடை எனக்கு!!அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27457249617405936272010-12-18T16:34:56.997+05:302010-12-18T16:34:56.997+05:309999அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28966564737532976152010-12-18T16:33:02.160+05:302010-12-18T16:33:02.160+05:30ஒரு ட்ரக் டிரைவர் ஹை-வே ஒன்றில் மிக வேகமாக ட்ரக்கை...ஒரு ட்ரக் டிரைவர் ஹை-வே ஒன்றில் மிக வேகமாக ட்ரக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்..<br /><br />அப்போது வலது பக்கம் திரும்பிப் பார்த்ததில் சாலையில் ஒரு ஆள் விநோதமாக மிக வேகத்தில் தன் பைக்கை ஓட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்...அதாவது பைக்கின் மேல் நின்று கொண்டு ஒரு காலால் பேலன்ஸ் செய்த படி அதி வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான்...<br /><br />பைக் ஆசாமி ஒரு சிகரெட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து டிரக் டிரைவரிடம் "ஏய், தீப்பெட்டி இருக்கா? இருந்தா தூக்கிப் போடு" என்று கத்தினான்...<br /><br />ட்ரக் டிரைவர் தீப்பெட்டியை அவனிடம் தூக்கிப் போட்டு "டேய் , சாவு கிராக்கி, பாத்துடா ,செத்து கித்து தொலையப் போற" என்றான்..<br /><br />அதற்கு பைக் ஆசாமி "கவலைப்படாதே , ஒரு நாளைக்கு ஒரு சிகரெட்டு தான் குடிக்கறேன்" என்றான் ....எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72413757423177129022010-12-18T16:31:40.713+05:302010-12-18T16:31:40.713+05:30மாறுகண் போலிஸ்காரர் ஒருவர் மூன்று குடிகாரர்களை அரஸ...மாறுகண் போலிஸ்காரர் ஒருவர் மூன்று குடிகாரர்களை அரஸ்ட் செய்தார்...<br /><br />போலீஸ்காரர் முதல் ஆளைப் பார்த்து "உன் பேர் என்னடா ?" என்றார்...<br /><br />இரண்டாவதாக நின்றிருந்தவன் "என் பேர் மைகேலுங்க" என்றான்<br /><br /><br /><br />போலீஸ்காரர் கடுப்பாகி அவனைப் பார்த்து "உன்னைக் கேக்கலை" என்றார்..<br /><br />மூன்றாவதாக நின்றிருந்தவன் " சார் நான் எதுவுமே சொல்லலைங்களே" என்றான்...எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92166608529792922592010-12-18T16:30:49.928+05:302010-12-18T16:30:49.928+05:30கடலில் சென்று கொண்டிருந்த ஒரு கப்பலின் கேப்டன் தனத...கடலில் சென்று கொண்டிருந்த ஒரு கப்பலின் கேப்டன் தனது மூன்று துணை கேப்டன்களை அவசரமாக அழைத்தார்....<br /><br />"இதைப் பாருங்கள்....இந்த கப்பல் இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கி விடும்....யாரிடமும் சொல்லாதீர்கள் ...என்னிடம் மூன்று பேர் தப்பிக்கும் அளவு ஒரு சின்ன விசைப் படகு உள்ளது...சத்தம் இல்லாமல் பின் வழியாக இறங்கி விடலாம்...ஆனால் என்னுடன் இரண்டு பேர் தான் கூட வர முடியும்....உங்களை ஆளுக்கு ஒரு கேள்வி கேட்பேன்...சரியான விடை சொன்னால் தான் என்னுடன் வர முடியும்" என்றார்....<br /><br />"சரி" என்றனர் அவர்கள்.....<br /><br />முதல் ஆளைப் பார்த்து " பனிப்பாறை மோதியதால் கடலில் மூழ்கிய கப்பலின் பெயர் என்ன?" என்றார்<br /><br />"டைட்டானிக்"<br /><br />"கரெக்ட்..."<br /><br />இரண்டாவது ஆளைப் பார்த்து "அதில் எத்தனை பேர் பயணம் செய்தனர்" என்றார்.....<br /><br />"ஆயிரத்து ஐநூற்று இரண்டு பேர்"<br /><br />"சரி..." என்ற அவர் மூன்றாவது ஆளைப் பார்த்து "அவர்களின் பெயர்கள் என்ன" என்றார்.....எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20322753494448887012010-12-18T16:28:58.768+05:302010-12-18T16:28:58.768+05:30நண்பர்கள் பீட்டரும் பேடியும் (Paddy ) ஒரு நாள் ஒரு...நண்பர்கள் பீட்டரும் பேடியும் (Paddy ) ஒரு நாள் ஒரு ஒயின் ஃபெஸ்டிவலுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்....<br /><br /><br /><br />சிறிது அளவுக்கு அதிகமாகவே குடித்து விட்டிருந்தனர்....<br /><br />"பீட்டர், நாம் நம் டவுனுக்கு பக்கத்தில் வந்து விட்டோமா?" என்று கேட்டான் பேடி...<br /><br />"அப்படிதான் நினைக்கிறேன்....காரில் நிறைய பேரை நாம் இடிப்பதால் நாம் டவுனுக்குள் நுழைந்து விட்டோம் போல தோன்றுகிறது" என்றான் பீட்டர்....<br /><br />"ஐயோ, அப்படியானால் மெதுவாக ஓட்டு...நிதானமாக ...பார்த்து......மெதுவாக ஓட்டு...." என்று கத்தினான் பேடி...<br /><br />"டேய், நீ என்ன சொல்ற..நீதானே காரை ஓட்டிட்டு இருக்கற" என்றான் பீட்டர்...எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20744492945076646752010-12-18T16:27:36.149+05:302010-12-18T16:27:36.149+05:30முல்லா நசுருதீன் ஒரு நாள் தன் நண்பர்களுடன் சுற்றுல...முல்லா நசுருதீன் ஒரு நாள் தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்றார்....<br /><br />அவர்கள் ஓர் அழகான பரந்த புல்வெளியைத் தேர்ந்தெடுத்து இளைப்பாறச் சென்றனர்...<br /><br />ஒரு மரத்தின் அடியில் இருந்த பெஞ்சில் சென்று படுத்துக் கொண்ட முல்லா, தன் நண்பர்களைப் பார்த்து கூறினார்....<br /><br />"இப்போது யாராவது எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் நான் இந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்"<br /><br />அங்கிருந்த நண்பர்களில் ஒருவர் கேட்டார்...<br /><br />"ஐந்து லட்சம் கொடுத்தால்"?<br /><br />"சான்சே இல்லை" என்றார் முல்லா..<br /><br />."சரி பத்து லட்சம் கொடுத்தால் ?" என்று கேட்டார் இன்னொருவர்..<br /><br />."இல்லவே இல்லை...." என்றார் முல்லா...<br /><br />"சரி பத்து ரூபாய் கொடுத்தால் அந்த இடத்தை விட்டு எந்திரிப்பாயா?" என்றார் இன்னொருவர்...<br /><br />முல்லா அந்த பெஞ்சை விட்டு துள்ளி எழுந்து அவரிடம் ஓடி வந்து "சரி பத்து ரூபா கொடுப்பா" என்றார்...எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33507338123362442132010-12-18T16:26:24.909+05:302010-12-18T16:26:24.909+05:30ஒரு பெண்மணி ,கலைந்த தலையுடனும் ,சிவப்பேறிய கண்களுட...ஒரு பெண்மணி ,கலைந்த தலையுடனும் ,சிவப்பேறிய கண்களுடனும் மேக்-அப் எதுவும் இன்றியும் ஒரு பழைய கிழிந்து போன நைட்டியையும் தேய்ந்து போன செருப்புகளையும் அணிந்து கொண்டு தன் வீட்டு குப்பைகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாகத் தெருவில் ஓடி வந்தாள்....<br /><br />குப்பை வண்டி கிட்டத் தட்ட புறப்பட்டு விட்டிருந்தது....<br /><br />டிரைவர் அவள் ஓடி வருவதைப் பார்த்து விட்டு வண்டியை நிறுத்தினான்...<br /><br />"மன்னிச்சுக்குங்க....கொஞ்சம் லேட் ஆயிருச்சு" என்றாள் மூச்சு வாங்க....<br /><br />டிரைவர் "பரவாயில்லை மேடம் .....அப்படியே பின்னாடி ஏறிக்கங்க" என்றான்எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33892185439971387542010-12-18T16:24:53.190+05:302010-12-18T16:24:53.190+05:30ஒரு நாள் அரசாங்க அலுவலகம் ஒன்றில் கண்காணிப்பாளர் ப...ஒரு நாள் அரசாங்க அலுவலகம் ஒன்றில் கண்காணிப்பாளர் பார்வையிட வந்தார்...<br /><br />ஒரு டேபிளில் இரண்டு பேர் சும்மா உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்...<br /><br />அதில் ஒருவனைப் பார்த்து " உனக்கு என்ன வேலை?" என்றார் ...<br /><br />"ஜாயின் பண்ணி ஆறு மாசம் ஆச்சுங்க...இன்னும் சும்மா தான் உட்கார்ந்திருக்கேன் " என்றான்<br /><br />இன்னொருவனைப் பார்த்து "உனக்கு என்ன வேலை?" என்றார்...<br /><br />அவனும் "ஜாயின் பண்ணி ஆறு மாசம் ஆச்சுங்க...இன்னும் சும்மா தான் உட்கார்ந்திருக்கேன்" என்றான்...<br /><br />அவர் மிகுந்த கோபத்துடன் " உங்க ரெண்டு பேர்ல ஒருத்தரை இப்பவே வேலையிலிருந்து தூக்கறேன்....யாருய்யா ஒரே வேலைக்காக ரெண்டு பேரைப் போட்டது?" என்று கத்தினார்...எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47271893367033208872010-12-18T16:23:51.877+05:302010-12-18T16:23:51.877+05:30டாம் தன் மானேஜரிடம் சென்று "சார் நாளைக்கு மத்...டாம் தன் மானேஜரிடம் சென்று "சார் நாளைக்கு மத்தியானம் லீவு வேணும் ...பாட்டி இறந்துட்டாங்க..." என்றான்<br /><br />"டாம் இதையே தான் மூணு மாசத்துக்கு முன்னாடியும் சொன்னாய்! லீவெல்லாம் கொடுக்க முடியாது" என்றார் மானேஜர்...<br /><br /><br />"ஆனால் சார் எங்க தாத்தா அதுக்கப்பறம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார்"எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58913348886651349022010-12-18T16:23:02.526+05:302010-12-18T16:23:02.526+05:30முல்லா நசுருதீன் ஒரு நாள் ஒரு வீட்டின் கதவை தட்டின...முல்லா நசுருதீன் ஒரு நாள் ஒரு வீட்டின் கதவை தட்டினார்...<br /><br />"என்னங்க நேத்து இங்க நடந்த பார்ட்டிக்கு என் சிநேகிதன் வந்திருந்தானா?" என்றார்...<br /><br />"ஆமாம்"<br /><br />"குடித்து விட்டு எல்லாரையும் ரகளை செய்தானா?"<br /><br />"ஆமாம்"<br /><br />"பெண்கள் மீது இடித்தானா?"<br /><br />"ஆமாம்"<br /><br />"சத்தம் போட்டு சாமானெல்லாம் உடைத்தானா?"<br /><br />"ஆமாம்"<br /><br />"அப்புறம் கடைசி கேள்வி...அவன் கூட நானும் இருந்தேனா ?"எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com