tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2332656817878305621..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு தாதுக்களின் இலச்சினைதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25063168263258276132012-10-28T14:41:00.417+05:302012-10-28T14:41:00.417+05:30அறிமுகப்படுத்திய உள்ளத்திற்கு நன்றி! நன்றி!அறிமுகப்படுத்திய உள்ளத்திற்கு நன்றி! நன்றி!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87563809767365464832012-10-27T22:07:23.030+05:302012-10-27T22:07:23.030+05:30அதே சமயம் அனானிமஸின் கருத்தினையும் தயவு கூர்ந்து ஏ...அதே சமயம் அனானிமஸின் கருத்தினையும் தயவு கூர்ந்து ஏரெடுத்துப் பாருங்கள் சகோ//<br /><br />அது ஒரு பெரிய கதை. அவர் ரொம்ப நாட்களாக என் வலைத்தளத்திற்கு வந்துகொண்டிருக்கிறார். பொதுவாக அனானிமஸ் கருத்துகளை நான் மதிப்பதில்லை. யார் என்று பலமுறை கேட்டும் அவருக்குத் தான் யாரென்று சொல்லும் கன்விக்ஷன் இல்லை. அதனால் நானும் கண்டுகொள்வதில்லை. சிலநேரங்களில் நேரப்போக்குக்காக அவருக்குப் பதிலளித்துக் கொண்டிருப்பேன் :)<br /><br />எழுதுவது என்று வந்துவிட்டால் இப்படிக் கருத்துகள் வருவது சாதாரணம் தான் என்றாலும், யார் அந்தக் கருத்தைத் தெரிவிப்பது என்பதைப் பொறுத்துத் தான் நாம் ரியாக்ட் செய்ய முடியும். ‘தகாத வார்த்தைகளை’ச் சொல்லி க்ரிடிஸைஸ் செய்பவர்களை நான் மதிப்பதில்லை. அவர் அப்படிப்பட்ட ஒருவர். சோ, நீங்களும் ஃப்ரீயா விடுங்க :)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53724395651665219812012-10-27T15:29:47.594+05:302012-10-27T15:29:47.594+05:30வாக்கினை அளித்த நால்வருக்கும் (dindiguldhanabalan ...வாக்கினை அளித்த நால்வருக்கும் (dindiguldhanabalan cheenakay manju அக்கா, venkatnagara) எந்தன் பணிவான நன்றிகள் பற்பலசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63924245515917782572012-10-27T15:28:03.628+05:302012-10-27T15:28:03.628+05:30>{ மஞ்சுபாஷிணி said...
அன்பின் தம்பி,
...>{ மஞ்சுபாஷிணி said...<br /><br /> அன்பின் தம்பி,<br /><br /> திருமூலரின் விளக்கங்கள் மிக அருமை....<br /><br /> அறிமுகப்படுத்தப்பட்ட விதம் சிறப்பு....<br /><br /> துரை ஸ்ரீவிஜி இவர்கள் இருவரின் தளமும் அறிவேன். மற்றவை புதியவை. பார்க்கிறேன்...<br /><br /> மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும் பதிந்த அன்புத்தம்பிக்கு....<br /><br /> த.ம.5}<<br /><br /><br />தங்கள் இப்படைப்பினைக் கண்டவுடன் தான் என் மறுமொழிகளை தொடங்கிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் தான் தங்களுக்கு தொந்தரவும் கொடுத்திட்டேன்.<br /><br />மறுமொழிகள் கண்டமையில் சந்தோசம் அக்காசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86066717563554644062012-10-27T15:26:24.338+05:302012-10-27T15:26:24.338+05:30>{சுபத்ரா said...
வணக்கம்!
மூன்றாம் ம...>{சுபத்ரா said...<br /><br /> வணக்கம்!<br /><br /> மூன்றாம் முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் ஆகிறேன் :)<br /><br /> வலைச்சரத்துக்கும் திரு.சிவஹரி அவர்களுக்கும் எனது நன்றிகள்!}<<br /><br />தங்களுடைய தைரியமான கருத்துரையின் காரணமாகத்தான் மூன்றாம் முறை தங்களின் வலைப்பூ அரங்கேறியுள்ளது.<br /><br />அதே சமயம் அனானிமஸின் கருத்தினையும் தயவு கூர்ந்து ஏரெடுத்துப் பாருங்கள் சகோ.<br /><br />நன்றிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29035907390679550562012-10-27T15:24:53.532+05:302012-10-27T15:24:53.532+05:30>{ OpenID 2008rupan said...
வணக்கம் .
...>{ OpenID 2008rupan said...<br /><br /> வணக்கம் .<br /> சிவஹரி<br /><br /> என்னுடைய படைப்பை வலைச்சரம் கதம்பத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. என்னுடைய வலைப்பூவுக்கு கிடைத்த மூன்றாவது வெற்றிப்படி என்றுதான் நான் நினைக்கின்றேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது..... தெரியப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.<br /><br /> இன்று இறுதி நாள் பதிவாகி விட்டது எவ்வளவு கஸ்டத்துக்கு மத்தியில் பல வேலைப்பழுவுக்கு மத்தியிலும் சரியாக உங்கள் கடமையை சரிவர செய்திர்கள் மிக்க நன்றி.....நீங்கள் அறிமுகம் செய்த பல தளங்கள் பலவகைப்பட்ட கருத்துக்களை சொல்லிவிட்டது. அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுடையவையாகத்தான் உள்ளது. இருந்தாலும் நான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்து. சந்திப்போம்.சிவஹரி (அண்ணா)மேலும் இந்த எழுத்துலகில் நீங்களும் பாண்டித்தியம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்<br /><br /> -நன்றி-<br /> -அன்புடன்-<br /> -ரூபன்-}<<br /><br />எழுத்துலகின் என் தகுதி என்றுமே சிறுகடுகு தான்.<br /><br />கருத்துரைத்து நன்றி.<br /><br />மென்மேலும் வளர்ந்தோங்க என் முன்கூட்டிய வாழ்த்துகள் பற்பலசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14256154619565498992012-10-27T15:23:35.714+05:302012-10-27T15:23:35.714+05:30>{ s suresh said...
இந்த சிறியோன் இரண்டாம்...>{ s suresh said...<br /><br /> இந்த சிறியோன் இரண்டாம் முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளேன்! அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன்! தளம் தொடங்கிய புதிதில் அறிமுகமாகி திசை மாறிய என் பயணம் இப்போது திசை சேர்ந்துள்ளது வலைச்சர அறிமுகம் மூலம். இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று பல நாள் ஏங்கியுள்ளேன்! ஏக்கம் தீர்த்த நண்பர் சிவஹரிக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவினருக்கும் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது என்று தகவல் தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்! இந்த உயரிய இடத்தை இனி என்றும் மறவாது சிறப்பான படைப்புக்கள் தர முயற்சிக்கிறேன்! நன்றி!}<<br /><br />வீண்புகழ் நோக்காது படைக்கும் தன்மை தங்களிடம் உண்டு சகோ.<br /><br />அந்த தனித்தன்மையினை தொடர்ந்து வலுவூட்டி சிறப்படையுங்கள் சகோ.<br /><br /><br />நன்றிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77897749239851700552012-10-27T15:22:15.439+05:302012-10-27T15:22:15.439+05:30>{சீனு said...
என்னை அறிமுகப் படுத்தியதற்க...>{சீனு said...<br /><br /> என்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி சார்<br /><br /> //சீனு அவர்களின் திடங்கொண்டு போராடு வலைப்பூவில் பிரபல மறுமொழியாளர்களின் வருகை அதிகமாகவே இருப்பதைக் கண்டு வலைப்பூவின் மகத்துவத்தை பார்த்தே உணர்ந்து கொண்டேன்.//<br /><br /> இந்த வார்த்தைகளுக்கு நான் பொருத்தமானவன் தானா என்று யோசித்துக் கொண்டுள்ளேன். என் எழுத்துக்களுக்கு சிறந்த அடையாளம் கொடுத்து உளீர்கள் மிக்க நன்றி சார். }<<br /><br />தங்களின் ஆற்றல் மென்மேலும் பெருகிட என்னால் ஆன சிறுமுயற்சி தான் இது.<br /><br />கருத்துரைக்கு நன்றி சகோசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52021998410692910962012-10-27T15:21:16.256+05:302012-10-27T15:21:16.256+05:30>{ வை.கோபாலகிருஷ்ணன் said...
சுட்டிக்காட்ட...>{ வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br /> சுட்டிக்காட்டியுள்ளவற்றில் நிறைய அறிமுகங்கள் புதியவை மற்றும் புதுமையானவை.<br /><br /> அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.<br /><br /> கவிதை மழையென பொழிந்துள்ளீர்கள். உங்களுக்கும் என் பாராட்டுக்கள்.}<<br /><br />கருத்துரைக்கு நன்றி சகோ.சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75114725157583887652012-10-27T15:20:46.098+05:302012-10-27T15:20:46.098+05:30>{கலாகுமரன் said...
திருமதிஅருணா ஆசிப்அலிய...>{கலாகுமரன் said...<br /><br /> திருமதிஅருணா ஆசிப்அலியின் தியாகச் செயல் எவராலும் யோசிக்க முடியாத செய்ய இயலாத செயல் "மெய் சிலிர்க்க வைக்கிறது"<br /><br /> //தாகத்தில் தவித்த தொண்டருக்கு முலைப்பால் கொடுத்த சாதனைப்பெண்...!!//}<<br /><br />ஒத்த ரசனை பொருந்திய கருத்துரைக்கு நன்றி சகோ.சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48718874828056513252012-10-27T15:20:07.854+05:302012-10-27T15:20:07.854+05:30>{கலாகுமரன் said...
அகர முதலி - தமிழர் அறி...>{கலாகுமரன் said...<br /><br /> அகர முதலி - தமிழர் அறிந்திருக்கவேண்டிய சிறப்பான தளம். தளத்தின் உரல் எண்களின் குறியீடாக இருப்பதால் பலரும் இந்தத்தளத்தை கூகிலில் தேடுவது சிரமம் தான்.}<<br /><br />அகர முதலியென தேடினால் கிடைக்கலாம் தானே சகோ.<br /><br />முயற்சிக்கின்றேன்.<br /><br />நன்றிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88565200069982891452012-10-27T15:19:10.491+05:302012-10-27T15:19:10.491+05:30>{கலாகுமரன் said...
மிகவும் வித்தியாசமான ப...>{கலாகுமரன் said...<br /><br /> மிகவும் வித்தியாசமான பக்கங்களால் அழகுற " மிளிர்கிறது வலைச்சரம்" சிவஹரி அவர்களின் "கடின உழைப்பிற்கு" எனது நன்றியை சமர்பிக்கிறேன். }<<br /><br />என் உழைப்பினை அங்கீகரித்த தங்களுக்கு நன்றிகள் பற்பலசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49546248085438790042012-10-27T15:18:29.724+05:302012-10-27T15:18:29.724+05:30>{எல் கே said...
நெறைய புது முகங்கள் }<...>{எல் கே said...<br /><br /> நெறைய புது முகங்கள் }< <br /><br />சில வலைப்பதிவுகளில் இருக்கும் உன்னத கருத்துகள் மற்றவர்களுக்கு தெரிய வருவதில்லை. அதனை முன்னனி வலைப்பூக்கள் மட்டுப்படுத்தி விடுகின்றன என்பதால் தான் என்னால் ஆன இச்சிறு முயற்சி.<br /><br />கருத்திட்டமைக்கு நன்றி சகோ.சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82114607480352184972012-10-27T15:16:57.513+05:302012-10-27T15:16:57.513+05:30>{ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
மிக்க மகிழ்...>{ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...<br /><br /> மிக்க மகிழ்ச்சி. நன்றி}<<br /><br />கருத்திட்டமைக்கு நன்றி சகோ.சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11470213893372069852012-10-27T15:16:31.250+05:302012-10-27T15:16:31.250+05:30>{திண்டுக்கல் தனபாலன் said...
அனைத்தும் சி...>{திண்டுக்கல் தனபாலன் said...<br /><br /> அனைத்தும் சிறப்பான தளங்கள்...<br /><br /> அகரமுதலி களஞ்சியம் - மிகவும் பயன்தரும் தளம்... மிக்க மிக்க நன்றி...<br /><br /> அறியாத சில தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...<br /><br /> அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...<br /> த.ம.3}<<br /><br />தங்களின் சேவைக்கு என் சிரம் தாழ்ந்த நல்வணக்கங்கள் சகோ.சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90586451399140191212012-10-27T15:15:50.931+05:302012-10-27T15:15:50.931+05:30>{ Lakshmi said...
சிறப்பான அறி முகங்கள் அ...>{ Lakshmi said...<br /><br /> சிறப்பான அறி முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.}<<br /><br />கருத்திட்டமை கண்டு மகிழ்ச்சிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31429410838949800672012-10-27T15:15:23.767+05:302012-10-27T15:15:23.767+05:30>{வெங்கட் நாகராஜ் said...
சீனு, ஸ்ரீவிஜி, ...>{வெங்கட் நாகராஜ் said...<br /><br /> சீனு, ஸ்ரீவிஜி, தமிழ் பேப்பர் தளங்கள் தெரிந்தவை. மற்ற அறிமுகங்களுக்கு நன்றி. }<<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91047007508459219962012-10-27T13:27:47.580+05:302012-10-27T13:27:47.580+05:30அன்பின் தம்பி,
திருமூலரின் விளக்கங்கள் மிக அருமை....அன்பின் தம்பி,<br /><br />திருமூலரின் விளக்கங்கள் மிக அருமை....<br /><br />அறிமுகப்படுத்தப்பட்ட விதம் சிறப்பு....<br /><br />துரை ஸ்ரீவிஜி இவர்கள் இருவரின் தளமும் அறிவேன். மற்றவை புதியவை. பார்க்கிறேன்...<br /><br />மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும் பதிந்த அன்புத்தம்பிக்கு....<br /><br />த.ம.5கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48062779234763156722012-10-26T18:03:42.363+05:302012-10-26T18:03:42.363+05:30வணக்கம்!
மூன்றாம் முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் ...வணக்கம்!<br /><br />மூன்றாம் முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் ஆகிறேன் :) <br /><br />வலைச்சரத்துக்கும் திரு.சிவஹரி அவர்களுக்கும் எனது நன்றிகள்!சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74771105104012642852012-10-26T15:58:48.915+05:302012-10-26T15:58:48.915+05:30வணக்கம் .
சிவஹரி
என்னுடைய படைப்பை வலைச்சரம் கதம்...வணக்கம் .<br />சிவஹரி <br /><br />என்னுடைய படைப்பை வலைச்சரம் கதம்பத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. என்னுடைய வலைப்பூவுக்கு கிடைத்த மூன்றாவது வெற்றிப்படி என்றுதான் நான் நினைக்கின்றேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது..... தெரியப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.<br /><br />இன்று இறுதி நாள் பதிவாகி விட்டது எவ்வளவு கஸ்டத்துக்கு மத்தியில் பல வேலைப்பழுவுக்கு மத்தியிலும் சரியாக உங்கள் கடமையை சரிவர செய்திர்கள் மிக்க நன்றி.....நீங்கள் அறிமுகம் செய்த பல தளங்கள் பலவகைப்பட்ட கருத்துக்களை சொல்லிவிட்டது. அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுடையவையாகத்தான் உள்ளது. இருந்தாலும் நான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்து. சந்திப்போம்.சிவஹரி (அண்ணா)மேலும் இந்த எழுத்துலகில் நீங்களும் பாண்டித்தியம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49049194437656223012012-10-26T15:49:46.462+05:302012-10-26T15:49:46.462+05:30இந்த சிறியோன் இரண்டாம் முறையாக வலைச்சரத்தில் அறிமு...இந்த சிறியோன் இரண்டாம் முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளேன்! அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன்! தளம் தொடங்கிய புதிதில் அறிமுகமாகி திசை மாறிய என் பயணம் இப்போது திசை சேர்ந்துள்ளது வலைச்சர அறிமுகம் மூலம். இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று பல நாள் ஏங்கியுள்ளேன்! ஏக்கம் தீர்த்த நண்பர் சிவஹரிக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவினருக்கும் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது என்று தகவல் தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்! இந்த உயரிய இடத்தை இனி என்றும் மறவாது சிறப்பான படைப்புக்கள் தர முயற்சிக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3154531978731115172012-10-26T12:18:50.953+05:302012-10-26T12:18:50.953+05:30என்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி சார்
//...என்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி சார் <br /><br />//சீனு அவர்களின் திடங்கொண்டு போராடு வலைப்பூவில் பிரபல மறுமொழியாளர்களின் வருகை அதிகமாகவே இருப்பதைக் கண்டு வலைப்பூவின் மகத்துவத்தை பார்த்தே உணர்ந்து கொண்டேன்.//<br /><br />இந்த வார்த்தைகளுக்கு நான் பொருத்தமானவன் தானா என்று யோசித்துக் கொண்டுள்ளேன். என் எழுத்துக்களுக்கு சிறந்த அடையாளம் கொடுத்து உளீர்கள் மிக்க நன்றி சார். சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35046338097674965302012-10-26T12:02:17.041+05:302012-10-26T12:02:17.041+05:30சுட்டிக்காட்டியுள்ளவற்றில் நிறைய அறிமுகங்கள் புதிய...சுட்டிக்காட்டியுள்ளவற்றில் நிறைய அறிமுகங்கள் புதியவை மற்றும் புதுமையானவை.<br /><br />அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும். <br /><br />கவிதை மழையென பொழிந்துள்ளீர்கள். உங்களுக்கும் என் பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36682946239540841502012-10-26T10:22:05.846+05:302012-10-26T10:22:05.846+05:30திருமதிஅருணா ஆசிப்அலியின் தியாகச் செயல் எவராலும் ய...திருமதிஅருணா ஆசிப்அலியின் தியாகச் செயல் எவராலும் யோசிக்க முடியாத செய்ய இயலாத செயல் "மெய் சிலிர்க்க வைக்கிறது"<br /><br />//தாகத்தில் தவித்த தொண்டருக்கு முலைப்பால் கொடுத்த சாதனைப்பெண்...!!//கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37860630967275768082012-10-26T10:16:48.774+05:302012-10-26T10:16:48.774+05:30அகர முதலி - தமிழர் அறிந்திருக்கவேண்டிய சிறப்பான தள...அகர முதலி - தமிழர் அறிந்திருக்கவேண்டிய சிறப்பான தளம். தளத்தின் உரல் எண்களின் குறியீடாக இருப்பதால் பலரும் இந்தத்தளத்தை கூகிலில் தேடுவது சிரமம் தான்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com