tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2567633450385235198..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: 6. வலைச்சரம் ஆறாம் நாள்: வலைப் பதிவு ஒரு கலைதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35927860054274388712013-02-25T18:11:37.102+05:302013-02-25T18:11:37.102+05:30வலைச் சரத்தில் பல பதிவரை சரம்சரமாக தொடுத்துள்ளீர்க...வலைச் சரத்தில் பல பதிவரை சரம்சரமாக தொடுத்துள்ளீர்கள். -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19075322321054048812013-02-25T13:19:08.824+05:302013-02-25T13:19:08.824+05:30திரு. இளங்கோ அவர்களுக்கு
எனது பணிவான நன்றிகள்திரு. இளங்கோ அவர்களுக்கு<br /><br />எனது பணிவான நன்றிகள்மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69519055161550057972013-02-25T13:18:11.130+05:302013-02-25T13:18:11.130+05:30சுப்பு தாத்தா, வவ்வால்,
உங்கள் இருவருக்கும் மனதார்...சுப்பு தாத்தா, வவ்வால்,<br />உங்கள் இருவருக்கும் மனதார்ந்த நன்றி.<br />Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86663769220491292322013-02-25T13:10:12.638+05:302013-02-25T13:10:12.638+05:30எனது வலைப்பூவை அழகாக அறிமுகம் செய்ததற்கும், அதை என...எனது வலைப்பூவை அழகாக அறிமுகம் செய்ததற்கும், அதை எனக்குத் தெரியப்படுத்தியதற்கும் மிகவும் நன்றி இளங்கோ.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11371109971972201482013-02-24T22:25:46.267+05:302013-02-24T22:25:46.267+05:30மறுமொழி > வல்லிசிம்ஹன் said...
// பல பதிவுகள்...மறுமொழி > வல்லிசிம்ஹன் said...<br /><br />// பல பதிவுகள் நான் அறியாதவை. உங்கள் அக்கரை மனத்தை நிறைக்கிறது.வாழ்த்துகள். //<br /><br />சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89582526369453267852013-02-24T22:23:22.041+05:302013-02-24T22:23:22.041+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்புள்ள V...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தாங்கள் குறிப்பிட்ட இணைப்பினைப் படித்தேன். நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14142709317591311432013-02-24T21:53:24.380+05:302013-02-24T21:53:24.380+05:30அன்பின் திரு இளங்கோ,
என் பதிவை இவ்வளவு அழகாக அறிமு...அன்பின் திரு இளங்கோ,<br />என் பதிவை இவ்வளவு அழகாக அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.<br />மனம் நிறைந்த நன்றி. வலைச்சரம் சிறப்பாக ஒவ்வொரு நாளும் புதுமைகளைக் கொடுக்கிறது.<br /><br />பல பதிவுகள் நான் அறியாதவை. உங்கள் அக்கரை மனத்தை நிறைக்கிறது.வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18339092479063279332013-02-24T19:45:35.639+05:302013-02-24T19:45:35.639+05:30//தி.தமிழ் இளங்கோ said...
மறுமொழி > வை.கோபாலகிர...//தி.தமிழ் இளங்கோ said...<br />மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />******<br />பல நேரம் வாய் ஓயாமல்<br />கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,<br /><br />மௌனமாக இருக்கும் எனக்கு<br />வைத்துள்ள பெயரோ "க த் தி " !! <br /><br />******<br /><br />//உங்களுக்குள்ளும் நகைச்சுவையோடு ஒரு கவிஞர் இருக்கிறார். அவரை வலைப்பதிவுக்கு வருக வருக என வரவேற்கிறேன்! நான் அவனில்லை என்று சொல்லிவிட வேண்டாம்.//<br /><br />வணக்கம் ஐயா, <br /><br />அவ்வாறு சொல்ல மாட்டேன், ஐயா. <br /><br />நான் கவிஞன் என்றோ அல்லது கவிஞன் அல்ல என்றோ என்றும் சொல்ல மாட்டேன், ஐயா. <br /><br />அதுபோல எதை எதையோ எழுதிவிட்டு கவிதை என்று சொல்பவர்களையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை, ஐயா.<br /><br />என் பார்வையில் நல்ல கவிதை என்றால் அது எப்படியிருக்க வேண்டும் என்பதையும் ஓரிடத்தில் சொல்லியுள்ளேன் ஐயா.<br /><br />இந்த கீழ்க்கண்ட இணைப்பினில் நான் எழுதியுள்ள அனைத்துப் பின்னூட்டங்களையும் தயவுசெய்து படியுங்கள், ஐயா. <br /><br />http://tamilyaz.blogspot.com/2013/01/jail.html?showComment=1357800274070#c8005532307025519952 <br /><br />[தெளிவாக, படித்தவுடன் பாமரனுக்கும் புரியும் வண்ணம் உள்ளது மட்டுமே கவிதை. <br /><br />அதில் கவித்துவமும் வேண்டும், நகைச்சுவையும் வேண்டும், மிகவும் சுலபமாக பிறருக்கு புரியவும் வேண்டும். <br /><br />இவையெல்லாம் இல்லாத மீதியெல்லாம் என்னைப்பொறுத்தவரை கவிதை அல்ல. அது _________ ] <br /><br />தங்களின் ஊக்குவிப்புக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நன்றிகள், ஐயா.<br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17484356824239340582013-02-24T19:12:25.119+05:302013-02-24T19:12:25.119+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
// பல நேரம...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />// பல நேரம் வாய் ஓயாமல்<br /> கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,<br /><br /> மௌனமாக இருக்கும் எனக்கு<br /> வைத்துள்ள பெயரோ "க த் தி " !! //<br /><br />உங்களுக்குள்ளும் நகைச்சுவையோடு ஒரு கவிஞர் இருக்கிறார். அவரை வலைப்பதிவுக்கு வருக வருக என வரவேற்கிறேன்! நான் அவனில்லை என்று சொல்லிவிட வேண்டாம்.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21960205529953036352013-02-24T19:05:48.992+05:302013-02-24T19:05:48.992+05:30மறுமொழி > RV said...
// அவார்டா கொடுக்கறாங்க தள...மறுமொழி > RV said...<br />// அவார்டா கொடுக்கறாங்க தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! முடிந்தால் இந்த இரண்டு தளங்களையும் பாருங்கள். //<br /><br />உங்கள் மூன்று தளங்களுக்குமே நான் வந்துள்ளேன். ஆனால் கருத்துரைகள் தந்ததில்லை. நன்றிக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68563697069483799342013-02-24T09:49:33.779+05:302013-02-24T09:49:33.779+05:30//தி.தமிழ் இளங்கோ said...
மறுமொழி >வை.கோபாலகிரு...//தி.தமிழ் இளங்கோ said...<br />மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />வலைச்சரம் ஆறாம்நாள் தொடர்ந்து வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தும் VGK அவர்களுக்கு நன்றி!<br /><br />தாங்கள் ஆரம்பத்தில் தொடங்கிய VGK என்ற வலைத் தளத்தை <br /><br />(http://vaigopalakrishnan.blogspot.com ) <br /><br />இன்று எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதில் உள்ள ஒரே பதிவு.<br /><br />செவ்வாய், 19 அக்டோபர், 2010<br /><br />கத்தி (ப் ) பேசினால்: <br />=====================<br /><br />காய்கறி பழங்களை நறுக்கும் போது<br />என் வாய் பட்டு நான் ருசித்த எச்சிலைத் தின்பவர்களே இந்த நாகரீக மனிதர்கள் !<br /><br />கவனக்குறைவாக இருக்கும் போது<br />இவர்கள் ரத்தத்தையும் நான் ருசிப்பதுண்டு !<br /><br />ஆக்கபூர்வமாகவும் செயல் படுவேன்<br />அதே சமயம் அழிக்கவும் பயன் படுவேன்<br /><br />என்னைக் கையாள்பவர் செயல்படியே தான் எப்போதும் என் இயக்கமும் !<br /><br />சும்மா இருக்கும் என்னை சாணை பிடித்து கொம்பு சீவி விடுகிறார்கள் !<br /><br />பல நேரம் வாய் ஓயாமல்<br />கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,<br /><br />மௌனமாக இருக்கும் எனக்கு<br />வைத்துள்ள பெயரோ "க த் தி " !!<br /><br />-oOo-<br /><br />வணக்கம் ஐயா, ஆம் ஐயா, <br /><br />வலைப்பூ ஆரம்பித்த புதிதில் வேறு ஏதோ மற்றொரு பெயரில் தளம் ஒன்றும் உருவாக்கிக் கொடுத்திருந்தார் என் அருமை நண்ப்ர் திரு. ரிஷபன் அவர்கள்.<br /><br />நானும் அதில் ஓர் “சோதனை முயற்சி” யாக ஓர் கவிதை எழுதியிருந்தேன். <br /><br />அதன் பிறகு நான் அதில் வேறு எந்தத்தலைப்பிலும் எதுவும் எழுதவில்லை.<br /><br />அதை அகஸ்மாத்தாக தாங்கள் பார்த்து இங்கு குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />அதையும் இங்கு வருகை தந்து பலரும் பாராட்டிப்பேசியுள்ளது அதை விட மகிழ்ச்சியாகவே உள்ளது.<br /><br />தங்களுக்கும், இதைப்பற்றி எடுத்துக்கூறி சிலாகித்துக் கருத்துக்கள் அளித்துள்ள மற்ற பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />அன்புடன் VGK<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27042990797895126092013-02-24T09:30:12.497+05:302013-02-24T09:30:12.497+05:30அன்புள்ள தமிழ் இளங்கோ மற்றூம் ரூபன்,
அவார்டா கொடு...அன்புள்ள தமிழ் இளங்கோ மற்றூம் ரூபன்,<br /><br />அவார்டா கொடுக்கறாங்க தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! முடிந்தால் இந்த இரண்டு தளங்களையும் பாருங்கள்.<br /><br />http://siliconshelf.wordpress.com/<br /><br />http://koottanchoru.wordpress.com/<br /><br />ஆர்வி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70860884887762891832013-02-24T04:59:02.501+05:302013-02-24T04:59:02.501+05:30மறுமொழி > துளசி கோபால் said...
சகோதரியின் வருக...மறுமொழி > துளசி கோபால் said...<br /><br />சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70709707685091295292013-02-24T00:23:38.509+05:302013-02-24T00:23:38.509+05:30இன்றைய சரத்தில் சிலர் மட்டுமே எனக்குப் புதியவர்கள...இன்றைய சரத்தில் சிலர் மட்டுமே எனக்குப் புதியவர்கள்.<br /><br />ரொம்பவே சிறப்பான பணி உங்களுடையது.<br /><br />இனிய பாராட்டுகள். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76236811107840277712013-02-23T19:12:48.880+05:302013-02-23T19:12:48.880+05:30மறுமொழி > வர்மா said...
// வலைச்சரத்தில் எனது ...மறுமொழி > வர்மா said...<br /><br />// வலைச்சரத்தில் எனது வலைப்பதிவு வெளியானது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. பிரபல்யமானவர்களின் வலைப்பூக்களுடன் என்னையும் இணைத்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. //<br /><br />தங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சி! நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18175847971294936002013-02-23T19:09:45.920+05:302013-02-23T19:09:45.920+05:30மறுமொழி > sury Siva said... (1, 2 )
திரு வை.கோ...மறுமொழி > sury Siva said... (1, 2 )<br /><br />திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது கவிதையை பாராட்டிய சுப்பு தாத்தா அவர்களுக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8114478739843577092013-02-23T19:06:44.746+05:302013-02-23T19:06:44.746+05:30மறுமொழி > வவ்வால் said... (2)
// இன்றும் பல அரு...மறுமொழி > வவ்வால் said... (2)<br />// இன்றும் பல அருமையான, கலவையான பதிவுகளை தொகுத்து சிறப்பித்துள்ளீர்கள்.//<br /><br />தங்களின் பாராட்டுரைக்கு நன்றி! <br /><br />// சந்திரவதனா அவர்கள் சமையல் முதல் அனைத்து துறையிலும் பதிவிடும் பல்கலைப்பதிவர், நிறைய பதிவுகள் வைத்திருக்கும் முன்னோடி தமிழ்ப்பதிவராவர், அவர்களை மீண்டும் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் அறிமுகம் அமைந்துள்ளது.//<br /><br />சந்திரவதனா அவர்கள் எழுதிய பதிவுகள் அனைத்தையும் ஒருநாள் படிக்கிறேன்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32379814391027734682013-02-23T19:00:14.156+05:302013-02-23T19:00:14.156+05:30மறுமொழி > NIZAMUDEEN said... (1,2 )
சகோதரரின் ...மறுமொழி > NIZAMUDEEN said... (1,2 )<br /><br />சகோதரரின் வருகைக்கும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது கவிதையை பாராட்டியமைக்கும் நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25879007136752211952013-02-23T18:56:41.236+05:302013-02-23T18:56:41.236+05:30மறுமொழி >Sasi Kala said...
எனது வலைத் தளத்திற...மறுமொழி >Sasi Kala said... <br /><br />எனது வலைத் தளத்திற்கு வந்து, எப்போதும் எனது பதிவுகளுக்கு கருத்துரை தந்து பாராட்டும் சகோதரிக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79206180953150252982013-02-23T18:47:34.019+05:302013-02-23T18:47:34.019+05:30**** மறுமொழி > RP RAJANAYAHEM said...******
//...<br />**** மறுமொழி > RP RAJANAYAHEM said...******<br /><br />// என்னுடைய வலைத்தளத்தில் நான் எழுதும் Carnal thoughts என்ற பகுதி sexual desire பற்றிய ஆழ்ந்த விரிந்த பார்வையை முன் வைக்கும் சுருக்கமான பதிவுகள்.சினிமா கிசு கிசு அல்ல என்பதை முழுமையாய் படித்தால் தெரிய வரும்.சினிமாவுலக நிகழ்வுகளும் ஒரு சில இந்த பகுதியில் உண்டுதான். Carnal thoughts என்பதன் அர்த்தமே தெரியாமல் எழுதியுள்ளீர்கள். மேலோட்டமாக தீர்ப்பிட வேண்டாம். //<br /><br />மன்னிக்கவும்! தவற்றினை சுட்டி காட்டியமைக்கு நன்றி! தாங்கள் சுட்டி காட்டிய தவற்றினை சரி செய்து விட்டேன். உங்கள் வாசகர்களில் நானும் ஒருவன்! தங்கள் கருத்துரைக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67700240009743153872013-02-23T18:18:25.912+05:302013-02-23T18:18:25.912+05:30சிலர் புதியவர்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
...சிலர் புதியவர்கள். <br /><br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />நல்ல அறிமுகங்களைத் தருகின்றீர்கள் பாராட்டுகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20099510253908444152013-02-23T17:02:38.293+05:302013-02-23T17:02:38.293+05:30என்னுடைய வலைத்தளத்தில் நான் எழுதும் Carnal thought...என்னுடைய வலைத்தளத்தில் நான் எழுதும் Carnal thoughts என்ற பகுதி sexual desire பற்றிய ஆழ்ந்த விரிந்த பார்வையை முன் வைக்கும் சுருக்கமான பதிவுகள்.சினிமா கிசு கிசு அல்ல என்பதை முழுமையாய் படித்தால் தெரிய வரும்.சினிமாவுலக நிகழ்வுகளும் ஒரு சில இந்த பகுதியில் உண்டுதான். Carnal thoughts என்பதன் அர்த்தமே தெரியாமல் எழுதியுள்ளீர்கள். மேலோட்டமாக தீர்ப்பிட வேண்டாம்.<br />என் வலைத்தளம் உலக இலக்கியம், சங்கீதம்,உலக சினிமா, ஹாலிவுட் சினிமா, அரசியல், செக்சுவாலிட்டி, சுய அனுபவங்கள், போன்ற பன்முக விஷயங்கள் அடங்கியது. A Multi-dimensional blog.<br /><br />http://rprajanayahem.blogspot.in/2012/08/what-piece-of-work-is-man.htmlRP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51350952031055308852013-02-23T17:00:24.188+05:302013-02-23T17:00:24.188+05:30This comment has been removed by the author.RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69599802305748662912013-02-23T16:51:03.402+05:302013-02-23T16:51:03.402+05:30 வலைச்சரத்தில் எனது வலைப்பதிவு வெளியானது எதிர்பார... வலைச்சரத்தில் எனது வலைப்பதிவு வெளியானது எதிர்பாரத இன்ப அதிர்ச்சி. பிரபல்யமானவர்களின் வலிப்பூக்களுடன் என்னையும் இணைத்தது ம் இக்க மகிழ்ச்சியாக உள்ளது.வலிச்சரத்தை பார்வையிடுவேன்.புதிய வலைச்சரங்களை அறிமுகப்படுத்தும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்<br />அன்புடன்<br />வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75810337106890746672013-02-23T16:29:24.247+05:302013-02-23T16:29:24.247+05:30//# தஞ்சாவூரான் என்றப்பெயரில் இன்னொரு வலைப்பதிவரும...//# தஞ்சாவூரான் என்றப்பெயரில் இன்னொரு வலைப்பதிவரும் இருக்கிறார், அல்லது இருவரும் ஒருவரே தானா? , நான் தனித்தனியாக படித்துவிட்டு , வேற வேற பதிவர்கள் என நினைத்துவிட்டேனோ?//<br /><br /> வேறு <br /><br /> சுப்பு தாத்தா. <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com