tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2753546039111277463..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: என்னிலை முதலில் (வலைச்சரம்)தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90663795997782845632010-04-07T10:49:18.486+05:302010-04-07T10:49:18.486+05:30//சிவாஜி said...
மிகவும் இனிமையான அறிமுகம்! உங...//சிவாஜி said...<br /> மிகவும் இனிமையான அறிமுகம்! உங்களின் படைப்புகளையும் படித்தேன். எதார்த்த உலகை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன வரிகள். அழகுடன் மிளிர்கின்றன மின்மினி போல் நெஞ்சுக்குள். அனுபவம் கூடும் போது உங்களின் படைப்புகளை இன்னும் ஆழமாக உணரமுடியும் என நினைக்கிறேன். நல் வாழ்த்துக்களுடன்... - சிவாஜி.//<br /><br />மிக்க நன்றிங்க சிவாஜி... <br /><br />//Blogger cheena (சீனா) said...<br /> வருந்துகிறேன் பாலாசி<br /> நல்வாழ்த்துகள் பாலாசி<br /> நட்புடன் சீனா//<br /><br />இழந்த பின்னூட்டங்கள் மீண்டும் கிடைக்கப்பெற்றன அய்யா... மகிழ்கிறேன்... நன்றி....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68553175093129650042010-04-06T20:48:40.862+05:302010-04-06T20:48:40.862+05:30அன்பின் பாலாசி
நான் இட்ட மறுமொழிகளுக்கு முன்னால் ...அன்பின் பாலாசி<br /><br />நான் இட்ட மறுமொழிகளுக்கு முன்னால் வந்த மறுமொழிகள் காணவில்ல என அலைபேசியில் கூறினாய். உண்மை - இப்பொழுதுதான் பார்த்தேன் - எப்படிக் காணாமல் போனதென்று தெரியவில்லை. எடிட் போஸ்ட்ஸில் மறுமொழிகளின் எண்ணிக்கை அதிகம் காட்டுகிறது. <br /><br />என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னுடைய மடலிலும் இல்லை. உன்னுடைய மடலில் நிச்சயம் இருக்கும். எடுத்து இட இயன்றால் இட்டு விடு இங்கே. <br /><br />மறுமொழிகளுக்குப் பதில் போடும் போது ஏதேனும் அழித்தாயா ? மறுமொழிகளின் கடைசியில் ஒரு டெலீட் கமெண்ட் சுட்டி - குப்பைத் தொட்டி வடிவில் - இருக்கும். அதனை தவறுதலாகச் சுட்டினால் கூட அழிந்து விடும். ஆனால் அததனை மறுமொழிகளும் அழிய வாய்ப்பில்லை. எனக்குத் தெரியவில்லை. <br /><br />இனிமேல் கவனமாக இருக்கலாம். <br /><br />யாரேனும் மீட்க வழி கூறினால் நன்றி உடையவனாக இருப்பேன். எப்படி அழிந்திருக்கலாம் எனவ்னும் கூறினால் மிக்க் நன்றியுடையவனாக இருப்பேன். <br /><br />வருந்துகிறேன் பாலாசி<br />நல்வாழ்த்துகள் பாலாசி<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36466629317134591332010-04-06T20:27:33.284+05:302010-04-06T20:27:33.284+05:30மிகவும் இனிமையான அறிமுகம்! உங்களின் படைப்புகளையும்...மிகவும் இனிமையான அறிமுகம்! உங்களின் படைப்புகளையும் படித்தேன். எதார்த்த உலகை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன வரிகள். அழகுடன் மிளிர்கின்றன மின்மினி போல் நெஞ்சுக்குள். அனுபவம் கூடும் போது உங்களின் படைப்புகளை இன்னும் ஆழமாக உணரமுடியும் என நினைக்கிறேன். நல் வாழ்த்துக்களுடன்... - சிவாஜி.சிவாஜிhttps://www.blogger.com/profile/02366153928073236943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42060813001211133052010-04-06T17:57:55.344+05:302010-04-06T17:57:55.344+05:30//பிரேமா மகள் said...
இவ்வளவு நல்ல பையனா நீங்க...//பிரேமா மகள் said...<br /> இவ்வளவு நல்ல பையனா நீங்க?<br /> super...//<br /><br />ஆமாந்தாயீ... நன்றிம்மா... <br /><br />//Blogger அஹமது இர்ஷாத் said...<br /> அருமையான தமிழ் வார்த்தைகள். கலக்குங்க பாலாசி. வாழ்த்துக்கள்...//<br /><br />நன்றிங்க அஹமது..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30518715560624930432010-04-06T13:31:30.667+05:302010-04-06T13:31:30.667+05:30அருமையான தமிழ் வார்த்தைகள். கலக்குங்க பாலாசி. வாழ்...அருமையான தமிழ் வார்த்தைகள். கலக்குங்க பாலாசி. வாழ்த்துக்கள்...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51266029712358371642010-04-06T11:05:36.385+05:302010-04-06T11:05:36.385+05:30இவ்வளவு நல்ல பையனா நீங்க?
super...இவ்வளவு நல்ல பையனா நீங்க? <br /><br />super...பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36623632567664905172010-04-06T11:00:14.817+05:302010-04-06T11:00:14.817+05:30//நேசமித்ரன் said...
நடை நல்லா இருக்குங்க//
ந...//நேசமித்ரன் said...<br /> நடை நல்லா இருக்குங்க//<br /><br />நன்றிங்க நேசமித்ரன்..<br /><br />//Blogger அரசூரான் said...<br /> வாழ்த்துக்கள் பாலாசி.<br /> வலைச்சரத்தில் முதல் சரமே முத்துச்சரம்.<br /> "என்னிலை" எழுத்தில் என்ன ஒரு முன்னிலை!<br /> அறிமுகமே... சும்மா அதிருதே!!!//<br /><br />அப்டிங்களா... மிக்க நன்றி அய்யா.. <br /><br />//Blogger விஜய் said...<br /> வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி விஜய்... <br /><br />//Blogger Chitra said...<br /> .......அருமையான எழுத்து நடையில், தன்னடக்கம் கொண்ட அறிமுகம். வாழ்த்துக்கள்!//<br /><br />நன்றிங்க சித்ரா... <br /><br />//Blogger தேவன் மாயம் said...<br /> கைகள் ஜன்னல் கம்பிகளுடன் இருந்தாலும் கண்கள் நட்சத்திரங்களோடுதான் - என்ற வரிகள் ஞாபகம் வருகிறது!!!//<br /><br />நன்றிங்க டாக்டர்... <br /><br />//Blogger தமிழரசி said...<br /> முதல் இரண்டு பத்தி அசத்தல்..தமிழின் சுவை மேலும் சுவைத்தேன்...//<br /> உள்ளத்தை உருக்கியது இந்த வரிகள்...<br /> மேலும் அசத்துங்கள் பாலாசி...வாழ்த்துக்கள்....//<br /><br />நன்றிங்க அக்கா... <br /><br />//Blogger ஜோதிஜி said...<br /> எழுதிய தமிழைப் போல வந்தவர்களின் வாழ்த்துகளும் அருமை பாலாசி.<br /> நல்வாழ்த்துகள்.//<br /><br />நன்றி ஜோதிஜி....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12190548173926484612010-04-06T10:04:45.116+05:302010-04-06T10:04:45.116+05:30எழுதிய தமிழைப் போல வந்தவர்களின் வாழ்த்துகளும் அரும...எழுதிய தமிழைப் போல வந்தவர்களின் வாழ்த்துகளும் அருமை பாலாசி.<br /><br />நல்வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40455664682908309442010-04-06T09:45:20.419+05:302010-04-06T09:45:20.419+05:30முதல் இரண்டு பத்தி அசத்தல்..தமிழின் சுவை மேலும் சு...முதல் இரண்டு பத்தி அசத்தல்..தமிழின் சுவை மேலும் சுவைத்தேன்...<br /><br />//நான் என்பது க. பாலாசி. என்னிந்த உடலுக்கும், உயிருக்கும் இக்குறுகிய ஆயுளில் எனை ஈன்றோர் கொடுத்திட்ட ஒரு புனைவு.//<br /><br />உள்ளத்தை உருக்கியது இந்த வரிகள்...<br />மேலும் அசத்துங்கள் பாலாசி...வாழ்த்துக்கள்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3249098020784451172010-04-06T06:45:25.689+05:302010-04-06T06:45:25.689+05:30கைகள் ஜன்னல் கம்பிகளுடன் இருந்தாலும் கண்கள் நட்சத்...கைகள் ஜன்னல் கம்பிகளுடன் இருந்தாலும் கண்கள் நட்சத்திரங்களோடுதான் - என்ற வரிகள் ஞாபகம் வருகிறது!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28476918629865268592010-04-06T06:41:44.291+05:302010-04-06T06:41:44.291+05:30கைகள் ஜன்னல் கம்பிகளுடன் இருந்தாலும் கண்கள் நட்சத்...கைகள் ஜன்னல் கம்பிகளுடன் இருந்தாலும் கண்கள் நட்சத்திரங்களோடுதான் - என்ற வரிகள் ஞாபகம் வருகிறது!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67808620097422579322010-04-06T04:08:25.727+05:302010-04-06T04:08:25.727+05:30நேற்றென்னுள் விரிந்த மலர்களை, இன்று வெறுக்கும் ஒரு...நேற்றென்னுள் விரிந்த மலர்களை, இன்று வெறுக்கும் ஒரு மனநிலை எனக்குள் எப்பொழுதும் இருப்பதுண்டு. காரணம் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கவேண்டும் என்ற எண்ணம். சரியோ தவறோ புதிதாயொரு இடுகையை ஈனும்போதும் நேற்றென்னது இறந்துவிடுகிறது. சிலரின் பார்வையில் சிறப்பாக தெரியலாம். <br /><br /><br />.......அருமையான எழுத்து நடையில், தன்னடக்கம் கொண்ட அறிமுகம். வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36108487337972562132010-04-05T23:27:12.837+05:302010-04-05T23:27:12.837+05:30வாழ்த்துக்கள்
விஜய்வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11774231580317710572010-04-05T22:54:15.242+05:302010-04-05T22:54:15.242+05:30வாழ்த்துக்கள் பாலாசி.
வலைச்சரத்தில் முதல் சரமே முத...வாழ்த்துக்கள் பாலாசி.<br />வலைச்சரத்தில் முதல் சரமே முத்துச்சரம்.<br />"என்னிலை" எழுத்தில் என்ன ஒரு முன்னிலை!<br />அறிமுகமே... சும்மா அதிருதே!!!அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32211679270821498182010-04-05T22:53:41.204+05:302010-04-05T22:53:41.204+05:30நடை நல்லா இருக்குங்கநடை நல்லா இருக்குங்கநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12528558645265925742010-04-05T22:35:04.163+05:302010-04-05T22:35:04.163+05:30//padma said...
அருமை அருமை ஆரம்பமே கலக்கல் .இ...//padma said...<br /> அருமை அருமை ஆரம்பமே கலக்கல் .இத இத இததான் சொன்னங்க ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாதுன்னு .தூள் கிளப்புங்க//<br /><br />வாங்கக்கா... நன்றிங்க... <br /><br />//Blogger நிகழ்காலத்தில்... said...<br /> வலைச்சரத்தில் தாங்கள் தொடுத்தது உதிரிப்பூக்கள் அல்ல<br /> அலங்காரமான மாலையே..<br /> அழகுற மிளிர்கிறது..<br /> வாழ்த்துகள் பாலாசி//<br /><br />நன்றிங்க சிவா... <br /><br />// T.V.ராதாகிருஷ்ணன் said...<br /> வாழ்த்துகள் பாலாசி//<br /><br />நன்றி அய்யா... <br /><br />//Blogger துபாய் ராஜா said...<br /> வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றி துபாய் ராஜா... <br /><br />//D.R.Ashok said...<br /> மொதொ..வரியே சூப்பருங்கண்ணா... எப்புடி இப்படியெல்லாம்... கலக்கறீங்க.. பாலாசி...<br /> நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் :)<br /> (எல்லாம் பதிவ படிச்ச effectuபா)//<br /><br />வாங்க அசோக் அண்ணா... நன்றி....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26470668279183769232010-04-05T22:29:45.482+05:302010-04-05T22:29:45.482+05:30மொதொ..வரியே சூப்பருங்கண்ணா... எப்புடி இப்படியெல்லா...மொதொ..வரியே சூப்பருங்கண்ணா... எப்புடி இப்படியெல்லாம்... கலக்கறீங்க.. பாலாசி...<br /><br />நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் :)<br /><br />(எல்லாம் பதிவ படிச்ச effectuபா)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14619183664558411542010-04-05T22:15:22.854+05:302010-04-05T22:15:22.854+05:30வாழ்த்துகள் பாலாசிவாழ்த்துகள் பாலாசிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52803916266741564032010-04-05T22:13:43.180+05:302010-04-05T22:13:43.180+05:30//ராஜ நடராஜன் said...
ஜி!தமிழின் சுவை எழுத்தில...//ராஜ நடராஜன் said...<br /> ஜி!தமிழின் சுவை எழுத்தில் தெரிகிறது.//<br /><br />நன்றி ராஜ நடராஜன்...<br /><br />//Blogger ஆடுமாடு said...<br /> வாழ்த்துகள்.<br /> அனுபவிங்க.//<br /><br />நன்றிங்க சார்... <br /><br />//Blogger சே.குமார் said...<br /> வாழ்த்துகள் பாலாசி...வலைச்சர வாரத்திற்கு காத்திருக்கிறோம்! கலக்குங்க...:-)//<br /><br />நன்றி சே.குமார்... <br /><br />//Blogger இராமசாமி கண்ணண் said...<br /> அருமையான ஆரம்பம் பாலாசி.//<br /><br />நன்றிங்க இராமசாமி கண்ணன்...<br /><br />//Blogger Jaleela said...<br /> செந்தமிழ் நடை அருமை.<br /> வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி ஜலீலா... <br /><br />//Blogger நண்டு@நொரண்டு -ஈரோடு said...<br /> வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றி வக்கீலய்யா... <br /><br />//Blogger ச.செந்தில்வேலன் said...<br /> அருமையான எழுத்து நடை பாலாசி. வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்.//<br /><br />நன்றி ச.செந்தில்வேலன்... <br /><br />//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...<br /> வாங்க வாங்க பாலாசி, வெல்கம் :-)//<br /><br />நன்றி நண்பரே... <br /><br />//Blogger மாதவராஜ் said...<br /> வாழ்த்துக்கள் பாலாசி!//<br /><br />நன்றிங்கய்யா.. <br /><br />//Blogger அம்பிகா said...<br /> வாழ்த்துகள் பாலாசி...வலைச்சர வாரத்திற்கு காத்திருக்கிறோம்! கலக்குங்க...:-)//<br /><br />நன்றிங்க அம்பிகா... <br /><br />//Blogger கனிமொழி said...<br /> சுயம் நடை ரொம்ப நல்லா இருக்குங்க..<br /> வாழ்த்துக்கள் பாலாசி.... :-)//<br /><br />நன்றி கனிமொழி... <br /><br />//Blogger செ.சரவணக்குமார் said...<br /> வாழ்த்துக்கள் நண்பரே.//<br /><br />நன்றி செ. சரவணக்குமார்... <br /><br />//Blogger முகிலன் said...<br /> அழகுத்தமிழ்..//<br /><br />நன்றிங்க முகிலன்... <br /><br />//Blogger cheena (சீனா) said...<br /> அன்பின் பாலாசி<br /> அருமையான சுய அறிமுகம் - நல்ல துவக்கம் - மிகவும் ரசித்தேன். தமிழ் விளையாடுகிறது பாலாசி<br /> நல்வாழ்த்துகள் பாலாசி<br /> ஆமாம் லேபிலீல் பாலாசி என இட வேண்டும்<br /> நட்புடன் சீனா//<br /><br />நன்றி அய்யா... லேபிலில் இணைத்துவிடுகிறேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13320400832233669032010-04-05T22:11:30.301+05:302010-04-05T22:11:30.301+05:30வலைச்சரத்தில் தாங்கள் தொடுத்தது உதிரிப்பூக்கள் அல்...வலைச்சரத்தில் தாங்கள் தொடுத்தது உதிரிப்பூக்கள் அல்ல <br /><br />அலங்காரமான மாலையே..<br /><br />அழகுற மிளிர்கிறது..<br /><br />வாழ்த்துகள் பாலாசிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26556805516892410972010-04-05T22:10:46.455+05:302010-04-05T22:10:46.455+05:30அருமை அருமை ஆரம்பமே கலக்கல் .இத இத இததான் சொன்னங்க...அருமை அருமை ஆரம்பமே கலக்கல் .இத இத இததான் சொன்னங்க ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாதுன்னு .தூள் கிளப்புங்கபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53547668670427151442010-04-05T21:38:23.635+05:302010-04-05T21:38:23.635+05:30அன்பின் பாலாசி
அருமையான சுய அறிமுகம் - நல்ல துவக்...அன்பின் பாலாசி<br /><br />அருமையான சுய அறிமுகம் - நல்ல துவக்கம் - மிகவும் ரசித்தேன். தமிழ் விளையாடுகிறது பாலாசி<br /><br />நல்வாழ்த்துகள் பாலாசி<br /><br />ஆமாம் லேபிலீல் பாலாசி என இட வேண்டும்<br /><br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88070591569448244292010-04-05T21:24:41.017+05:302010-04-05T21:24:41.017+05:30அழகுத்தமிழ்..அழகுத்தமிழ்..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87070888714426997702010-04-05T21:16:45.535+05:302010-04-05T21:16:45.535+05:30வாழ்த்துக்கள் நண்பரே.வாழ்த்துக்கள் நண்பரே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41796719185232218982010-04-05T21:16:40.972+05:302010-04-05T21:16:40.972+05:30சுயம் நடை ரொம்ப நல்லா இருக்குங்க..
வாழ்த்துக்கள் ப...சுயம் நடை ரொம்ப நல்லா இருக்குங்க..<br />வாழ்த்துக்கள் பாலாசி.... :-)கனிமொழிhttps://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.com