tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3073491767562094760..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89187421167286605092015-09-11T07:22:55.452+05:302015-09-11T07:22:55.452+05:30ஆஹா.... நீங்களா!!!! ஏழாம்பிரகாரத்தில் இருந்து ஆரம...ஆஹா.... நீங்களா!!!! ஏழாம்பிரகாரத்தில் இருந்து ஆரம்பிச்சது எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு!<br /><br />மன்னிக்கணும்,கொஞ்சம் தாமதமான வாழ்த்துகளுக்கு:-( ஆனாலும் ரெங்கனை ஸேவிக்க உள்ளே போகுமுன் வந்து கலந்துக்கிட்டது மகிழ்ச்சியா இருக்கு. தரிசனத்துக்குக் காத்திருக்கேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74704472272554385922015-09-10T16:03:48.515+05:302015-09-10T16:03:48.515+05:30மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரிஷபா.... எழுதுவது ...மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரிஷபா.... எழுதுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முழுவதுமாக விட்டுவிட்டாலும் வாசிப்பதை நிறுத்தவில்லை. உங்கள் எழுத்துகள் எளிமையாக தெளிந்த நீரோடையாக விரும்பி படிக்க ஏதுவாக இருக்கும்... உங்கள் எழுத்துகளின் ரசிகையாக அறிமுகமாகி இன்றளவும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறேன்.. மீண்டும் ஒரு முறை மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரிஷபா... ஸ்ரீரங்க கோயில் பிரகாரத்தை கைப்பிடித்துக்கொண்டு சுற்றியது போல் இருந்தது. <br /><br />குஞ்சம்மா கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..<br /><br />குட்டி குட்டி கவிதைகளால் முகநூலில் எங்கள் எல்லோர் மனதையும் வசப்படுத்தியவர் நீங்கள்.<br /><br />தொடர்ந்து வருகிறோம்...<br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89980565613648482602015-09-09T15:40:37.445+05:302015-09-09T15:40:37.445+05:30வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள் ரிஷபன் சார்...வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள் ரிஷபன் சார். முக நூலில் உங்கள் கவிதைகளை விரும்பிப் படிப்பேன் வெகு நாட்கள் கழித்துதான் உங்கள் வலைப்பக்கம் தெரியும. இங்கு குறிப்பிட்டுள்ள கதைகளை ஏற்கெனவே படித்துள்ளேன். ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81578149297681987782015-09-09T15:20:08.004+05:302015-09-09T15:20:08.004+05:30சுருக்கமான சுவையான அறிமுகம்! வாழ்த்துக்கள்!சுருக்கமான சுவையான அறிமுகம்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79056780197631930412015-09-08T21:33:05.080+05:302015-09-08T21:33:05.080+05:30வாழ்துகள்! தங்கள் பணி சிறக்கட்டும்!வாழ்துகள்! தங்கள் பணி சிறக்கட்டும்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6383917882392987842015-09-08T14:50:37.918+05:302015-09-08T14:50:37.918+05:30ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
சிறப்பான ஆரம்பம்.ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.<br />சிறப்பான ஆரம்பம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45661114194287427782015-09-08T12:58:01.960+05:302015-09-08T12:58:01.960+05:30உங்கள் அன்புக்கு நன்றி.உங்கள் அன்புக்கு நன்றி.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59011144800591345462015-09-08T06:41:51.539+05:302015-09-08T06:41:51.539+05:30பிராகாரம்--கோவிலின் சுற்று நடை;
பிரகாரம்--சொன்னனத...பிராகாரம்--கோவிலின் சுற்று நடை; <br />பிரகாரம்--சொன்னனதைப்போல, சொன்னபடிமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69230540514399189012015-09-08T03:02:54.766+05:302015-09-08T03:02:54.766+05:30
உங்களை வலைச்சரத்தில் சில பின்னூட்டத்தில் பார்ப்பே...<br />உங்களை வலைச்சரத்தில் சில பின்னூட்டத்தில் பார்ப்பேன் இப்போது அதன் ஆசிரியராக இருப்பது மகிழ்ச்சி இவ்வாரம் பயணிப்போம் ! வாழ்த்துக்கள் பணிசிறக்க!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4872592523594372015-09-07T23:06:44.035+05:302015-09-07T23:06:44.035+05:30சிறப்பாக இவ்வாரம் வலைச்சர ஆசிரியப் பணி செய்திட நல்...சிறப்பாக இவ்வாரம் வலைச்சர ஆசிரியப் பணி செய்திட நல்வாழ்த்துகள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40722858668742732432015-09-07T20:52:36.726+05:302015-09-07T20:52:36.726+05:30 அரங்கன் வாழ் உள்ளமும் , ஊரும் மற்றொன்றிற்கு ஈடாகா... அரங்கன் வாழ் உள்ளமும் , ஊரும் மற்றொன்றிற்கு ஈடாகாதே ... ஆம், கலக்குங்க :)www.sumiscorner.blogspot.aehttps://www.blogger.com/profile/15359763599837248231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13523089972478981802015-09-07T20:42:28.331+05:302015-09-07T20:42:28.331+05:30நான் அறிந்த வரையில் , பிராகாரம் என்பது தான் சரி ;...நான் அறிந்த வரையில் , பிராகாரம் என்பது தான் சரி ; மாஹாத்மியம் என்பது போல் ..மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61806072559867060372015-09-07T20:42:05.208+05:302015-09-07T20:42:05.208+05:30தங்கள் வார்த்தைகள் எனக்கு டானிக். அன்பின் நன்றிதங்கள் வார்த்தைகள் எனக்கு டானிக். அன்பின் நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24230138022552316432015-09-07T20:42:02.733+05:302015-09-07T20:42:02.733+05:30தங்கள் வார்த்தைகள் எனக்கு டானிக். அன்பின் நன்றிதங்கள் வார்த்தைகள் எனக்கு டானிக். அன்பின் நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18524277934915960922015-09-07T20:40:05.331+05:302015-09-07T20:40:05.331+05:30தங்கள் வார்த்தைகள் எனக்கு டானிக். அன்பின் நன்றிதங்கள் வார்த்தைகள் எனக்கு டானிக். அன்பின் நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8000148362886849122015-09-07T20:33:11.490+05:302015-09-07T20:33:11.490+05:30வலைப்பூவில் உங்கள் பதிவுகளைத் தவறாமல் படிப்பவன் நா...வலைப்பூவில் உங்கள் பதிவுகளைத் தவறாமல் படிப்பவன் நான் முகநூலில் அவ்வப்போது நான் வரும்போதும் படிப்பதுண்டு. வாழ்த்துக்கள் சுவையான அறிமுக எழுத்துக்களுக்குக் காத்திருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24752624701914056552015-09-07T19:47:39.943+05:302015-09-07T19:47:39.943+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83313582080115699482015-09-07T19:47:21.558+05:302015-09-07T19:47:21.558+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88184640045261902202015-09-07T17:57:15.751+05:302015-09-07T17:57:15.751+05:30வலைச்சர ஆசிரியர் பணிசிறக்க வாழ்த்துக்கள்வலைச்சர ஆசிரியர் பணிசிறக்க வாழ்த்துக்கள்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48164815009074666232015-09-07T17:48:28.906+05:302015-09-07T17:48:28.906+05:30தங்களின் அறிமுகம் அருமை கவிதையை மிகவும் இரசித்தேன்...தங்களின் அறிமுகம் அருமை கவிதையை மிகவும் இரசித்தேன் நண்பரே..<br />அன்புடன்<br />தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24819301112975315142015-09-07T13:52:18.372+05:302015-09-07T13:52:18.372+05:30பிராகாரம் தான் சரினு மனசிலே படுது! பிரகாரம் என்றால...பிராகாரம் தான் சரினு மனசிலே படுது! பிரகாரம் என்றால் அர்த்தமே மாறுதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5225834219370052492015-09-07T13:51:53.009+05:302015-09-07T13:51:53.009+05:30ம்ம்ம்ம்? பிரகாரம்??? பிராகாரம்? எது சரி??? இ.கொ.வ...ம்ம்ம்ம்? பிரகாரம்??? பிராகாரம்? எது சரி??? இ.கொ.வைத் தான் கேட்கணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38835402826579050922015-09-07T13:46:53.310+05:302015-09-07T13:46:53.310+05:30நீங்க சொன்ன பிராகாரமே..!நீங்க சொன்ன பிராகாரமே..!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67150742627447084692015-09-07T13:46:08.017+05:302015-09-07T13:46:08.017+05:30ஆஹா..நீங்கதானா..மிக்க மகிழ்ச்சிஆஹா..நீங்கதானா..மிக்க மகிழ்ச்சிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64807953132371284472015-09-07T13:35:24.562+05:302015-09-07T13:35:24.562+05:30அரங்கன் இன்று வீதி உலா! அதே போல் நீங்களும் வலைச்சர...அரங்கன் இன்று வீதி உலா! அதே போல் நீங்களும் வலைச்சர உலா! இன்று ஏழாம் பிரகாரமா? அடுத்தடுத்த பிரகாரங்களுக்காகக் காத்திருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com