tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3791892710706973751..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அப்புசாமியும் சங்கீதமும்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57877869217035761932012-05-07T16:23:14.634+05:302012-05-07T16:23:14.634+05:30மிக்க நன்றி கணேஷ் அருமையான இசை வலைப்பதிவுகளோடு றேட...மிக்க நன்றி கணேஷ் அருமையான இசை வலைப்பதிவுகளோடு றேடியோஸ்பதியை இணைத்தமைக்கும் மிக்க நன்றி சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கின்றீர்கள் :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67471861815019322732012-05-07T12:09:33.415+05:302012-05-07T12:09:33.415+05:30appusami seetha patti moolam pala thalangalai intr...appusami seetha patti moolam pala thalangalai intro seithatharku nandri arumaiarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91558060490471283112012-05-07T08:57:16.728+05:302012-05-07T08:57:16.728+05:30அன்பரே.. என் பள்ளி பருவத்தை நீனைவுபடுத்தி விட்டீர்...அன்பரே.. என் பள்ளி பருவத்தை நீனைவுபடுத்தி விட்டீர்கள். நீங்கள் பதிவில் பிரபலமான கதாபாத்திரங்கள் அப்பு சீதா பாட்டியின் அபிமான ரசிகன் அவர்கள் அடிக்கும் லூட்டிகளை வெகுவாக படித்து ரசித்திருக்கேன். பதிவுலகில் வந்தவுடன் படிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மேலும், எனது பதிவுகளான பா.நி.பா, மற்றும் பாசப்பறவைகள் தங்கள் பதிவில் இணைத்து அனைத்து சீனியர் பதிவர்களின் பார்வைக்கு வைத்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி. அத்துடன் புன்னகை பூக்கட்டும் என்ற தளத்தின் தொடர்பு பாசப்பறவைகள் தளத்தில் தந்துள்ளேன் அன்பர்கள் அதிலும் சென்று நகைச்சுவையுடன் இனிய பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி கனேஷ் சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24177798450824674112012-05-06T18:10:13.317+05:302012-05-06T18:10:13.317+05:30@ அமைதிச்சாரல் said...
நகைச்சுவையை ரசித்த உங்களுக...@ அமைதிச்சாரல் said...<br /><br />நகைச்சுவையை ரசித்த உங்களுககு நன்றிகள் பல!<br /><br />@ புதுகைத் தென்றல் said...<br /><br />உங்களுக்குப் பிடித்த கேரக்டர்கள் வாயிலாகவே தளம் அறிமுகம் ஆனது கூடுத்ல மகிழ்வுதானே... உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42561809068254005112012-05-06T15:01:34.363+05:302012-05-06T15:01:34.363+05:30ஹை அப்புசாமி, சீதாபாட்டி எனக்கு ரொம்ப பிடித்த கேரக...ஹை அப்புசாமி, சீதாபாட்டி எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர்கள். கானகந்தர்வன் அறிமுகத்துக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61805281229513363192012-05-06T08:27:21.417+05:302012-05-06T08:27:21.417+05:30சுவாரஸ்யமான அறிமுகங்கள்.. கலக்கலான நகைச்சுவை.சுவாரஸ்யமான அறிமுகங்கள்.. கலக்கலான நகைச்சுவை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8489684302853812622012-05-06T05:04:01.768+05:302012-05-06T05:04:01.768+05:30@ SP.VR. SUBBIAH said...
ரசித்துக் கருத்திட்ட தங்...@ SP.VR. SUBBIAH said...<br /><br />ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90608299040445662082012-05-05T21:10:57.075+05:302012-05-05T21:10:57.075+05:30பல்சுவைப் பதிவைக் குறிப்பிட்டு எழுதிய மேன்மைக்கு ந...பல்சுவைப் பதிவைக் குறிப்பிட்டு எழுதிய மேன்மைக்கு நன்றி நண்பரே!<br />SP.VR.சுப்பையாSP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66388663933567174032012-05-05T19:24:59.172+05:302012-05-05T19:24:59.172+05:30@ middleclassmadhavi said...
மகிழ்வு தந்த உங்களின...@ middleclassmadhavi said...<br /><br />மகிழ்வு தந்த உங்களின் வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றி!<br /><br />@ ரிஷபன் said...<br /><br />ஸ்ரீரங்கத்தாரின் பாராட்டு எனக்கு திருநெல்வேலி அல்வாவுக்குச் சமம். மிக்க நன்றி ரிஷபன் ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76514811118892147882012-05-05T18:34:10.667+05:302012-05-05T18:34:10.667+05:30கலக்குறீங்க.. புதுசு புதுசா யோசிச்சு.கலக்குறீங்க.. புதுசு புதுசா யோசிச்சு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33325151999818655032012-05-05T17:47:54.920+05:302012-05-05T17:47:54.920+05:30வாரம் முழுதும் ஆரவாரம் தான்! வாழ்த்துக்கள்!வாரம் முழுதும் ஆரவாரம் தான்! வாழ்த்துக்கள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49540323126293283712012-05-05T17:40:12.694+05:302012-05-05T17:40:12.694+05:30@ Shakthiprabha said...
உங்களின் ரசிப்பும் கருத்து...@ Shakthiprabha said...<br />உங்களின் ரசிப்பும் கருத்தும் மகிழ்வு தந்தன. மிக்க நன்றி.<br /><br />@ தனிமரம் said...<br />எனக்கும் ஏன்னே புரியல நேசன், றேடியோஸ்பதில பதிவு வந்து நாளாகுது, பாக்கலாம், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி,<br /><br />@ அப்பாதுரை said...<br />நம் மதிப்புக்குரியவர்களிடம் பாராட்டுப் பெறுவது என்றுமே உயர்வனது, உங்களின் பாராட்டும் அவ்விதமே அப்பா ஸார், மிக்க நன்றி,,,பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21790531995290261632012-05-05T16:52:44.979+05:302012-05-05T16:52:44.979+05:30masterpiece.masterpiece.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42945531521056441282012-05-05T16:22:34.825+05:302012-05-05T16:22:34.825+05:30உங்கள் தளத்தின் நகைச்சுவையை ரசித்தேன் அதுவும் ஜோசி...உங்கள் தளத்தின் நகைச்சுவையை ரசித்தேன் அதுவும் ஜோசியம் லாட்டிற்சீட்டு சூப்பர் அங்கே பின்னூட்டம் என் கைபேசியில் இருந்து போடமுடியவில்லை அதனால் இங்கே சேர்க்கின்றேன் நாளை வருகின்றேன் அங்கே அண்ணா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41166657743370886012012-05-05T16:19:48.760+05:302012-05-05T16:19:48.760+05:30சங்கீத கதையோடு அப்புசாமி ஊடாக சங்கீத ஞாணம் சொல்லி ...சங்கீத கதையோடு அப்புசாமி ஊடாக சங்கீத ஞாணம் சொல்லி இசைப்பிரியகளுக்கு பிடித்த வ்லைகள் சொன்னவிதம் ரசனைமிக்கது றேடியோஸ்பதி என் விருப்புத் தளம் அதுவும் இப்போது திறக்க முடியாமல் இருக்கு கானாபிரபு சரி செய்வார் என நம்புகின்றேன் கணேஸ் அண்ணா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74494179651064917362012-05-05T16:05:10.951+05:302012-05-05T16:05:10.951+05:30//‘‘லார்ட் சிவாவுககு முன்னாடி ராவணன் பாடின ராகம் எ...//‘‘லார்ட் சிவாவுககு முன்னாடி ராவணன் பாடின ராகம் எது?’’ என்று சீதாபாட்டி கேட்க, அப்புசாமி திருதிருவென்று விழிக்க, அருகிலிருந்த ரசம் அவர் காதைக் கடித்தான். ‘‘கபோதி’’ என்றார் அப்புசாமி உடனே. தலையிலடித்துக் கொண்டாள் சீதாப்பாட்டி. ‘‘ஹாரிபிள்! அது காம்போதி ராகம்’’ என்றாள். அப்புசாமி பரிதாபமாகப் பார்க்க, அடுத்த கேள்வியை வீசினாள். ‘‘சரி, கர்ணன் படத்துல வர்ற ‘கண்ணுக்கு குலமேது’ பாட்டு என்ன ராகத்துல அமைஞ்சது?’’ அப்புசாமி ரசத்தைப் பார்க்க, அவன் மறுபடி காதைக் கடிக்க, ‘‘பகோடா’’ என்றார் அப்புசாமி வேகமாக. இம்முறை ரசம் தலையிலடித்துக் கொண்டான். ‘‘ஐயோ, தாத்தா! அது பஹாடி ராகம். எப்பவும் திங்கறதுலயே இருங்க...’’ சீதாப்பாட்டி கோபமாக எழுந்து போய் விட்டாள். //<br /><br />நன்று ரசித்தேன்....எவ்வளவு பாடல் தளங்கள்.....! மிக்க நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43563787588943994472012-05-05T15:50:57.178+05:302012-05-05T15:50:57.178+05:30@ ஹேமா said...
சின்ன வயசுல கேட்ட சின்ன மாமியே உன் ...@ ஹேமா said...<br />சின்ன வயசுல கேட்ட சின்ன மாமியே உன் செல்ல மகளெங்கே பாட்டு எனக்கு ரொம்பவே ஃபேவரைட் ஃப்ரெண்ட்.. அதான் ஈழவயல்ல பாத்ததும் ஞாபகமா பகிர்ந்துட்டேன். இசை. நகைச்சுவை ரெண்டையும் ரசிச்ச உங்களுக்கு என்னோட அன்பும் நன்றியும்,பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44347655077949117272012-05-05T15:44:51.009+05:302012-05-05T15:44:51.009+05:30வணக்கம் ஃபெரெண்ட்.இசையும் நகைச்சுவையும்தான் இயந்தி...வணக்கம் ஃபெரெண்ட்.இசையும் நகைச்சுவையும்தான் இயந்திர வாழ்வை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணி வச்சிருக்கு.கலக்கிட்டீங்க பாட்டியையும் தாத்தாவையும் வச்சு.<br /><br />ஈழவயல்....பொப் இசை அறிமுகம் சந்தோஷமாயிருக்கு.உங்கள் அறிமுகங்களில் சில பதிவர்கள்பக்கம் மட்டுமே போயிருக்கிறேன்.நன்றி மற்றைய அறிமுகங்களுக்கும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83994410250573063562012-05-05T12:58:37.145+05:302012-05-05T12:58:37.145+05:30@ dondu(#11168674346665545885) said...
உங்களின் ந...@ dondu(#11168674346665545885) said...<br /><br />உங்களின் நினைவாற்றலுக்கு ஒரு சல்யூட் டோன்டு ஸார், நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியே. அந்த வட இந்தியப் பாடகர் பெரிய சங்கீத வித்வானாக அப்புசாமியை எண்ணி மரியாதை செய்ய சீதாப்பாட்டி மயக்கமடித்து விழுவதாக வரும். அந்தக் கதையை பதிவுகளை அறிமுகம் செய்யத் தோதாக வளைத்துக் கொண்டுள்ளேன். தங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22853346775284634442012-05-05T12:56:35.377+05:302012-05-05T12:56:35.377+05:30@ கலையன்பன் said...
பாராட்டி ஊக்கம் தந்த உங்களுக்க...@ கலையன்பன் said...<br />பாராட்டி ஊக்கம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கலையன்பன்.<br /><br />@ தமிழ்வாசி பிரகாஷ் said...<br />ஆமாம் பிரகாஷ். இரவு தனிமையில் யோசிக்கையில்தான் நானிருக்கிறேன் என்று வந்து என் கவலையைப் போக்கினார் அப்புசாமித் தாத்தா. இந்த வாரத்தில் உங்களின் தொடர் ஆதரவிற்கு என் இதயம் நிறை நன்றி.<br /><br />@ Lakshmi said...<br />எல்லாருக்கும வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றிம்மா..<br /><br />@ RAMVI said...<br />அப்புசாமி-சீதாப்பாட்டியை ரசித்து என்னைப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16523354155764997402012-05-05T12:53:09.037+05:302012-05-05T12:53:09.037+05:30@ துளசி கோபால் said...
நன்றாக இருந்ததுன்னு சொன்னது...@ துளசி கோபால் said...<br />நன்றாக இருந்ததுன்னு சொன்னதுல மகிழ்வோட உங்களுககு என் மனமார்ந்த நன்றி.<br /><br />@ சசிகலா said...<br />ரசித்துப் பாராட்டி உங்களுக்கு என் இதய நன்றி.<br /><br />@ வரலாற்று சுவடுகள் said...<br />உற்சாகம் தந்த கருத்துக்கு என் உளமார்ந்த நன்றி.<br /><br />@ kg gouthaman said...<br />காலத்தை வென்ற அந்தக் கதாபாத்திரங்களை ரசித்து என்னைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.<br /><br />@ mohan baroda said...<br />உங்களுக்குப் பிடித்திருந்ததில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி மோகன், மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54955925127440479332012-05-05T12:39:20.226+05:302012-05-05T12:39:20.226+05:30இக்கதையின் ஒரிஜினல் குமுதத்தில் வேறு ரூபத்தில் வந்...இக்கதையின் ஒரிஜினல் குமுதத்தில் வேறு ரூபத்தில் வந்தது. <br /><br />ஏப்பத்துடன் அப்புசாமி ஒரு வட இந்தியரின் ஹிந்துஸ்தானி கச்சேரிக்கு போக, அவர் அந்த வித்வானால் சிறந்த வட இந்திய இசை விற்பன்னராக அடையாளம் காணப்பட்டு, சீதா பாட்டி மயக்கமடைவதாக கதை முடியும்.<br /><br />அந்த ப்ப்ஹ் என்னும் ஏப்பத்தை பிருகாவாக அடையாளம் காண்பதாக கதை.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31884788632400691922012-05-05T12:27:13.660+05:302012-05-05T12:27:13.660+05:30இன்றைக்கு அப்பு சாமியும்,சீதா பாட்டியும் பாடல்களுக...இன்றைக்கு அப்பு சாமியும்,சீதா பாட்டியும் பாடல்களுக்கான பதிவுகளை சிறப்பாக அறிமுகம் செய்துட்டாங்க. அருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65114110300000625182012-05-05T12:03:15.578+05:302012-05-05T12:03:15.578+05:30அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71358916392166601042012-05-05T12:01:02.669+05:302012-05-05T12:01:02.669+05:30அப்புச்சாமியும், சீதாப்பாட்டியும் உங்க கவலையை போக்...அப்புச்சாமியும், சீதாப்பாட்டியும் உங்க கவலையை போக்கிட்டாங்க..<br /><br />பதிவும் அருமைதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com