tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3856189379364655688..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சப்தப்ராகாரம்- நீர்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91508224095684876732012-11-29T07:20:07.049+05:302012-11-29T07:20:07.049+05:30உங்களுக்கு பிடித்தது என்று நீங்கள் குறிப்பிட்ட சிற...உங்களுக்கு பிடித்தது என்று நீங்கள் குறிப்பிட்ட சிறுகதைகளை நான் படித்து இருக்கிறேன். அவை எனக்கும் மிகவும் பிடித்தது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24071798572544988572012-11-29T07:12:44.773+05:302012-11-29T07:12:44.773+05:30வலைச்சர ஆசிரியபணீக்கு வாழ்த்துக்கள். உங்கள் அறிமுக...வலைச்சர ஆசிரியபணீக்கு வாழ்த்துக்கள். உங்கள் அறிமுக படலம் அருமை. பஞ்சபூதங்களை பாராட்டி வரிசை படுத்தி எழுதியதை படிக்க போகிறேன். ஊரிலிருந்து இப்போது தான் வந்தேன். தொடர்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3976979055321922312012-11-28T22:30:09.211+05:302012-11-28T22:30:09.211+05:30யாரை யார் யாருக்கு சிபாரிசு செய்ய முடியும்?
எங்க...யாரை யார் யாருக்கு சிபாரிசு செய்ய முடியும்? <br /><br />எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டு<br /><br />எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.//<br /><br />நம் வாழ்க்கை இத்தோடு முடிவதில்லை.. அதைத் தாண்டிய நேசம் பகிர்வதில்தான் இருக்கு. //<br /><br />//மக்களிடம் தன் செல்வாக்கினால் மகத்தான மாபெரும் வெற்றிபெற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆகும்போது அவரை முன்மொழியவும் வழிமொழியவும் இருவர் தேவைப்படுவது உண்டு. //<br /><br />நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விஞ்சி விடுவீர்கள் போலிருக்கிறதே...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5882262696600017402012-11-28T18:44:44.640+05:302012-11-28T18:44:44.640+05:30ரஞ்சனி குறிப்பிட்ட நண்பனின் தந்தை படிச்ச நினைவு இர...ரஞ்சனி குறிப்பிட்ட நண்பனின் தந்தை படிச்ச நினைவு இருக்கு. மற்றப் பதிவுகளையும் படிச்சுட்டு வரேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16885125203206351172012-11-28T18:43:47.166+05:302012-11-28T18:43:47.166+05:30இன்னிக்குத் தான் முதல் முதலா வரேன் நீங்க ஆசிரியர் ...இன்னிக்குத் தான் முதல் முதலா வரேன் நீங்க ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும். தலைப்பு அருமை. விவரங்களும் அதைவிடவும் அருமை. இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் உங்கள் கதைகளைப் படித்திருக்கிறேனா எனப் பார்க்க வேண்டும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44267752754896104202012-11-28T09:53:01.459+05:302012-11-28T09:53:01.459+05:30// எழுதியது பிடிச்சிருக்கா.. இல்லியா தெரியாது. ஆனா...// எழுதியது பிடிச்சிருக்கா.. இல்லியா தெரியாது. ஆனால் இங்கோ வெளியிட்ட பத்தே நிமிடத்தில் சரசரவென பின்னூட்டங்கள்.// மிக மிக சரி சார் <br />உங்கள் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் சார்... ஆழமான நடையில் இருக்கும் உங்கள் கதைகள் என்றுமே சிறப்பு தான்<br />வலைசர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18450844400793941752012-11-27T14:18:29.585+05:302012-11-27T14:18:29.585+05:30அன்புள்ள ரிஷபன் ஸார்,
முதலில் வலைச்சர ஆசிரியர் பொற...அன்புள்ள ரிஷபன் ஸார்,<br />முதலில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றதற்கு வாழ்த்துக்கள்.<br />உங்கள் கதைகள், பதிவுகள் பலவற்றையும் படித்து, சில பதிவுகளுக்கு பின்னூட்டமும் போட்டிருக்கிறேன்.<br />சிலசமயம் (பல சமயங்கள்) ரொம்பவும் சீரியஸ் ஆக எழுதுகிறாரே, நமக்கும் சீரியஸ் எழுத்திற்கும் காத தூரமாயிற்றே என்று பின்னூட்டம் போடாமலேயே வந்ததும் உண்டு.<br /><br />உங்களது 'நண்பனின் தந்தை' சிறுகதை மிகவும் ரசித்திருக்கிறேன்.<br /><br />மிகச்சிறந்த வாரமாக உங்கள் வலைச்சர வாரம் அமைய வாழ்த்துக்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10804835521788312012012-11-27T12:49:23.886+05:302012-11-27T12:49:23.886+05:30 மஞ்சுபாஷிணி said...
//வை.கோ அண்ணாவின் நிறைந்த அன்... மஞ்சுபாஷிணி said...<br />//வை.கோ அண்ணாவின் நிறைந்த அன்பு காட்டாற்று வெள்ளமாய் இட்டக்கருத்தினைச்சொல்கிறது....<br /><br />நான் நேற்று வேலைப்பளுவில் இருந்தாலும் அண்ணாவின் ரசனையான பின்னூட்டங்கள் படித்துக்கொண்டே இருந்தேன்.. //<br /><br />அன்பின் மஞ்சூஊஊஊஊஊஊஊ, வாங்கோ, வாங்கோ, வணக்கம். மிகவும் சந்தோஷம்மா.<br /><br />//அசத்தல் அண்ணா... எல்லோரையும் பாராட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அண்ணா...//<br /><br />அடாடா, இதைச்சொல்வது என் அன்புத்தங்கை மட்டுமல்ல.<br /><br />வலையுலகையே தன் பின்னூட்டங்களால் கலக்கிக் கொண்டிருக்கும் <br /><br />“பி ன் னூ ட் ட ரா ணி” <br /><br />என்று புகழ்பெற்ற திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்.<br /><br />2012 செப்டம்பர் முதல் வாரத்துடன் நான் வலையுலகிலிருந்து முற்றிலுமாக என்னை விலக்கிக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன். <br /><br />அப்போது தான் தாங்கள் என்னை நெருங்கி வந்து தொலைபேசியிலும் மெயில் மூலமும், சுட்டி மூலம் சிறப்புப்பேட்டி கண்டீர்கள்.<br /><br />திருவாரூர் தேர் போல அசையாமல் இருந்த என்னை தங்களின் கீழ்க்கண்ட இணைப்பினால் சற்றே அசைத்து விட்டீர்கள். நானும் அசந்து போனேன். <br /><br />http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html<br /><br />தாங்கள் மட்டுமா, தங்களுடன் தேர் வடத்தைப்பிடித்து இழுத்தவர்கள் மொத்தம் 51 பேர்கள். <br /><br />மேற்படி இணைப்புக்கு பின்னூட்டமிட்ட நட்புள்ளம் கொண்டவர்களைத்தான் சொல்கிறேன்.<br /><br />உங்கள் அனைவரின் அன்புக்காக மட்டுமே 2012 அக்டோபரில் இரண்டு பதிவுகளும், நவம்பரில் இரண்டு பதிவுகளும் நான் கொடுக்கும்படியாக ஆனது.<br /><br />அன்பு உள்ளங்களுக்காகவே மாதம் ஒருமுறையாவது பெளர்ணமி முழு நிலா போல ஒரேயொரு பதிவாவது பதிவிட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். <br /><br />பிராப்தமும் அதற்கு சாதகமாக அமையணும். <br /><br />மஞ்சு! உங்களைப்போலவே தான் நானும். <br /><br />நாம் பதிவிடுவதை விட கஷ்டப்பட்டு நல்ல பதிவுகளாகத் தருபவர்களுக்கு ஓர் உற்சாகம் ஏற்படுத்தும் வண்ணம், பின்னூட்டம் இடுவதையே நானும் மிகவும் விரும்புகிறேன். <br /><br />மின்தடை போன்ற பல்வேறு காரணங்களால் அதையும் இப்போதெல்லாம் அதிகமாகச் செய்ய முடிவதில்லை என்பதே உண்மை.<br /><br />இருப்பினும் என்னால் ஓரளவு மட்டுமே, ஏதோ 5 முதல் 10 வரிகள் மட்டுமே, அதுவும் பிட் பிட் டாகத் தான் [தொடரும் போட்டு] பின்னூட்டமிட முடிகிறது.<br /><br />உங்களைப்போல நீ....ண்....ட பின்னூட்டமாக கால் அல்லது அரை கிலோமீட்டர் அளவுக்குத் தர முடிவது இல்லை. <br /><br />எனக்குப்பிடித்தமான இந்தப்பணியினை என் அன்புத்தங்கையான தாங்களாவது தொடர்ந்து செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. <br /><br />வாழ்த்துகள்ம்மா......<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37496845139766055562012-11-27T11:57:11.281+05:302012-11-27T11:57:11.281+05:30//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
நான் : என்...//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...<br />நான் : என்னப்பா அங்கே ஒரே கூட்டம்?<br />நம்மாளு : இது தெரியாதா?<br />நான் : சொன்னாத் தானே தெரியும்?<br />நம்மாளு: நம்ம ரிஷபன் சார் தான் ஒரு வாரத்துக்கு வலைச்சர ஆசிரியர்..<br />நான் : ஹைய்யா..<br />நம்மாளு : இங்கே உட்கார்ந்துண்டு பேசாதே..அங்கே பார்..மஞ்சு மேடமும், நம்ம வைகோ சாரும் பாக்கி நண்பர்களும் என்னமா பேசறாங்க.. நீ<br />போய் நாலு வார்த்தை பேசுப்பா..<br />நான் : இவ்ளவ் பேசினதுக்கப்பறம் நான் பேச என்ன இருக்கு..ஒன்று சொல்வேன்..இன்றைக்கு தமிழ் இலக்கியத்தில் திரு ரிஷபனுக்கு மறுக்க முடியாத இடம் ஒன்று உண்டு என்பது தான்!<br />நம்மாளு: ஆமாம் நீ சொல்றது ரொம்ப கரெக்ட்.. நான் கூட பார்த்திருக்கேன்..அவர் பஸ்ல போகும் போது நிறைய மிஸ்ஸுங்க அவருக்கு இடத்தை ஆஃபர் பண்றதை!<br />நான் : யோவ் நம்மாளு என் பேரை ரிப்பேர் பண்றதுன்னு ஒரு முடிவோடத் தான் இருக்கியா..<br />நம்மாளு: விளையாட்டு வேண்டாம்..<br />ஆரம்பமே சூப்பராப் போறது!//<br /><br />ஹை ரசித்து வாசித்தேன் ராமமூர்த்தி சார்.... அட்டகாசம்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86012907818296505452012-11-27T11:56:34.366+05:302012-11-27T11:56:34.366+05:30//அப்பாதுரை said...
வாழ்த்துக்கள்!
(அந்த வார்த்தை...//அப்பாதுரை said...<br />வாழ்த்துக்கள்!<br /><br />(அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லக்கூடாதோ?)//<br /><br />இதே வார்த்தையை என்னால் திரும்ப திரும்ப வாசித்து பார்த்தேன் உச்சரிக்கவே ப்ரயத்தனப்பட்டேன்.. அதென்னப்பா அப்படி ஒரு வார்த்தை... ப்ரனௌன்ஸ் பண்ணவே முடியல என்னால..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74643059835181072322012-11-27T11:55:03.963+05:302012-11-27T11:55:03.963+05:30// kovaikkavi said...
IMPORTANT:_
அன்பின் ரிஷபன் உ...// kovaikkavi said...<br />IMPORTANT:_<br />அன்பின் ரிஷபன் உமக்கு தொடர்ந்து கருத்திட்டு வந்தேன். இப்போ சில காலமாக ஏன் வரவில்லை????<br />உமது பக்கம் வந்ததும் கணனி துள்ளியது. என்னவெல்லாமோ செய்தும் சரிவரவில்லை. சரி என கணனி பழசு இன்டநெற் எக்ஸ்ப்புளேறா பழைய வேசன் பாவிக்கிறேன் என்று, (உமக்கு மட்டுமல்ல, சகோதரி கோமதி அரசு, திரு நடனசபாபதியிடமும் எனக்குப் போக முடியவில்லை) சரி புதுக் கணனி வாங்குவோம் என்று <br />விணடோஸ் 8. வாங்கி அதில் பழகி..இந்த 3 தளங்களுக்கும் சென்றால் புதுசிலும் துள்ளலாகவே உள்ளது. காலையில் உமது முகவரி அழுத்தி முயற்சித்துவிட்டு எழுதுகிறேன். <br />என்னால் மேலே கூறிய 3 தளங்களிற்கும் செல்ல முடியவில்லை. துள்ளுது. <br />இதற்கு என்ன செய்வது? உதவி தேவை.<br />இது எனது நிலை ரிஷபன்.<br />ஆசிரிய வாரத்திற்கு இனிய நல்வாழ்த்து.//<br /><br />அடடா என்னாச்சு வேதாம்மா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50492474942380893402012-11-27T11:52:58.704+05:302012-11-27T11:52:58.704+05:30//ரிஷபன் said...
மஞ்சுபாஷிணி மேடம்.. நீங்க எந்த தி...//ரிஷபன் said...<br />மஞ்சுபாஷிணி மேடம்.. நீங்க எந்த திசையில் இருக்கீங்களோ.. அந்தப் பக்கம் பார்த்து இதோ என் அன்பின் வணக்கம்.. சின்னப்புள்ளைத் தனமா நான் கிறுக்கறதைக் கூட 'சபாஷ்னு பாஅராட்டற உங்க அன்பு உசத்தி.. பதிவர்களின் உந்து சக்தி உங்க அழகான பின்னூட்டங்கள்.. ஆனந்தக் கண்ணீருடன் நன்றி.//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா ரிஷபா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71976286693785520712012-11-27T11:50:45.514+05:302012-11-27T11:50:45.514+05:30//வலைச்சரம் இன்றைக்கு
வைகை நதி ஆனதோ !
.
ஏழு ஸ்வ...//வலைச்சரம் இன்றைக்கு <br />வைகை நதி ஆனதோ !<br />. <br /><br />ஏழு ஸ்வரங்களில் ரிஷபம் இரண்டாவது.<br />இந்த ஏழு நாட்களில் <br />ரிஷபனின் த்வனி முதலானது. <br /><br />ரிஷபன் என்று ஏன் பெயர் கொண்டாரோ !<br />ரிஷியாக இருப்பாரோ ! <br />மர உரியணிந்து <br />மானுடர்க்கு அறம் உரைப்பாரோ ?<br /><br />ரிஷபம்<br />ராசியின் சின்னம் மாடு.<br />அயராது உழைப்பது. <br />அதன் தலைவனோ சுக்கிரன். <br />அசுரர்களின் ஆசார்யன்<br />அவன் கண் பட்டுவிடின் <br />அழகெலாம் <br />அடிமை என்பர். <br /><br /><br />ஐயத்துடனே தான் <br />'சுடர்க்கொடி' காணச்சென்றே ன். <br />சும்மா நான் சொல்லவில்லை. <br />கோதையைக் கண்முன்னே<br />கொண்டு வந்தென் <br />கண்களைக் <br />குளமாக்கிவிட்டீர்கள். <br /><br />சுப்பு தாத்தா. <br />www.vazhvuneri.blogspot.com//<br /><br />அப்பா அப்பா... இவ்ளோ தானா இல்ல இன்னும் இருக்கா.. அப்பா உங்க எழுத்துகள் என்னிக்குமே பயங்கர சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் அப்பா... நான் ரசித்து வாசித்தேன் அப்பா.. அசத்தல்....என்னமா ரசிச்சு எழுதி இருக்கீங்க....<br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46589191647564296832012-11-27T11:48:59.738+05:302012-11-27T11:48:59.738+05:30வை.கோ அண்ணாவின் நிறைந்த அன்பு காட்டாற்று வெள்ளமாய்...வை.கோ அண்ணாவின் நிறைந்த அன்பு காட்டாற்று வெள்ளமாய் இட்டக்கருத்தினைச்சொல்கிறது....<br /><br />நான் நேற்று வேலைப்பளுவில் இருந்தாலும் அண்ணாவின் ரசனையான பின்னூட்டங்கள் படித்துக்கொண்டே இருந்தேன்.. <br /><br />அசத்தல் அண்ணா... எல்லோரையும் பாராட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அண்ணா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17634120648310717072012-11-27T09:36:31.348+05:302012-11-27T09:36:31.348+05:30ஜம்புகேஸ்வரர் காவிரி நீருடன் ஆரம்பம் அருமை.
ஸ்ரீர...ஜம்புகேஸ்வரர் காவிரி நீருடன் ஆரம்பம் அருமை.<br /><br />ஸ்ரீரங்கம் எனக்கும் பிடித்தமான இடம். பார்த்துக்கொண்டே இருக்கலாம்.<br /><br /><br /><br /> மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50080191402807860712012-11-27T06:23:07.217+05:302012-11-27T06:23:07.217+05:30நன்றி தனபாலன் ஸார்.. உங்கள் வரவை எப்போதும் எதிர்நோ...நன்றி தனபாலன் ஸார்.. உங்கள் வரவை எப்போதும் எதிர்நோக்கி..<br /><br />மனோ சாமிநாதன் மேடம்.. உங்களைச் சந்திக்கிற வாய்ப்பை ஏற்கெனவே மிஸ் பண்ணிட்டேன்.. இங்கே பார்த்த்துல ரொம்ப சந்தோஷம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82853101563944933152012-11-27T00:29:21.369+05:302012-11-27T00:29:21.369+05:30வலைச்சர ஆசிரியர் பணியேற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!...வலைச்சர ஆசிரியர் பணியேற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!சுய அறிமுகம் ஒரு எழுத்தாளரின் எண்ண அலைகளை அருமையாகப் பதிவு செய்திருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27662576506075034512012-11-26T21:19:11.353+05:302012-11-26T21:19:11.353+05:30மறுபடியும் வந்தேன்... கருத்துக்களை ரசித்தேன்... நன...மறுபடியும் வந்தேன்... கருத்துக்களை ரசித்தேன்... நன்றி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37042906186796746402012-11-26T21:08:08.337+05:302012-11-26T21:08:08.337+05:30நம்மாளைக் காணோமேன்னு பார்த்தேன்.. வந்துட்டாரய்யா.....நம்மாளைக் காணோமேன்னு பார்த்தேன்.. வந்துட்டாரய்யா.. வந்துட்டார்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83099631839343166122012-11-26T20:55:30.029+05:302012-11-26T20:55:30.029+05:30 நான் : என்னப்பா அங்கே ஒரே கூட்டம்?
நம்மாளு : இது ... நான் : என்னப்பா அங்கே ஒரே கூட்டம்?<br />நம்மாளு : இது தெரியாதா?<br />நான் : சொன்னாத் தானே தெரியும்?<br />நம்மாளு: நம்ம ரிஷபன் சார் தான் ஒரு வாரத்துக்கு வலைச்சர ஆசிரியர்..<br />நான் : ஹைய்யா..<br />நம்மாளு : இங்கே உட்கார்ந்துண்டு பேசாதே..அங்கே பார்..மஞ்சு மேடமும், நம்ம வைகோ சாரும் பாக்கி நண்பர்களும் என்னமா பேசறாங்க.. நீ<br />போய் நாலு வார்த்தை பேசுப்பா..<br />நான் : இவ்ளவ் பேசினதுக்கப்பறம் நான் பேச என்ன இருக்கு..ஒன்று சொல்வேன்..இன்றைக்கு தமிழ் இலக்கியத்தில் திரு ரிஷபனுக்கு மறுக்க முடியாத இடம் ஒன்று உண்டு என்பது தான்!<br />நம்மாளு: ஆமாம் நீ சொல்றது ரொம்ப கரெக்ட்.. நான் கூட பார்த்திருக்கேன்..அவர் பஸ்ல போகும் போது நிறைய மிஸ்ஸுங்க அவருக்கு இடத்தை ஆஃபர் பண்றதை!<br />நான் : யோவ் நம்மாளு என் பேரை ரிப்பேர் பண்றதுன்னு ஒரு முடிவோடத் தான் இருக்கியா..<br />நம்மாளு: விளையாட்டு வேண்டாம்..<br />ஆரம்பமே சூப்பராப் போறது! ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29856638691776798952012-11-26T20:16:43.031+05:302012-11-26T20:16:43.031+05:30நன்றி ரூபன் தம்பி.. உன் வாழ்த்து எனக்கு ஆனந்தம் தர...நன்றி ரூபன் தம்பி.. உன் வாழ்த்து எனக்கு ஆனந்தம் தருகிறதுப்பாரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5482795444597329352012-11-26T18:31:50.887+05:302012-11-26T18:31:50.887+05:30வணக்கம்
ரிஷபன்(அண்ணா)
கடந்த வாரம் யுவராணி அவர்கள...வணக்கம்<br />ரிஷபன்(அண்ணா)<br /><br /><br />கடந்த வாரம் யுவராணி அவர்கள் வலைச்சரத்தை பொறுப்பேற்று நடாத்தினார்கள் அவர்களை பல உள்ளங்களின் நன்றியுடன் விடைபெற்றுசென்றார்கள் இது போல பல உள்ளங்களின் வரவேற்ப்பில் நானும் ஒருதனாய் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்(அண்ணா) <br />நல்ல விளக்கத்துடன் ஆரம்பித்துள்ளிர்கள் 1ம் நாள் போல 2ம் நாளும் வலைச்சரம் வலைப்பூ சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்,<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35371770023946528312012-11-26T18:09:47.447+05:302012-11-26T18:09:47.447+05:30வெங்கட் உங்களைப் பத்தி சொல்லிகிட்டு இருப்பார்.. வல...வெங்கட் உங்களைப் பத்தி சொல்லிகிட்டு இருப்பார்.. வல்லிசிம்ஹன்.. உங்கள் வாழ்த்திற்கு நன்றி.<br /><br />ஆஹா.. சுப்பு தாத்தா வார்த்தை விளையாட்டில் சொக்கிப் போனேன்.<br /><br />அப்பாதுரை ஸார்.. அது ஒண்ணும் சிரமமில்லை.. சம்சாரி மாசக் கடைசியில் குடித்தனம் பண்ணறதும்.. கிருஷ்ண பகவான் கோவர்த்தனம் தூக்கி நிக்கறதும் அகடித கடனா சாமர்த்தியங்கள்தான்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4001831956187452822012-11-26T17:48:13.675+05:302012-11-26T17:48:13.675+05:30வாழ்த்துக்கள்!
(அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லக...வாழ்த்துக்கள்!<br /><br />(அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லக்கூடாதோ?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45683283512626258172012-11-26T16:59:04.225+05:302012-11-26T16:59:04.225+05:30சப்த பிராகாரத்தில்
நீர் தந்த
நீர்
நிலமா...சப்த பிராகாரத்தில் <br /> நீர் தந்த <br /> நீர் <br /> நிலமானது மனிதத்தில்.<br /> காற்றானது கனவாகி யதில். <br /> நெருப்பானது செங்கிப்பட்டியில்<br /><br /> வானுக்கு அழைத்துச் சென்றவன் யாரெனக்கேட்டென். <br /> "செங்கண்மால்தான் கொண்டு போனான்"<br /> <br /> <br /> அடுத்த பிராகாரம் துவங்குமுன்னே <br /> அவனிக்குத் திரும்பவேண்டும். <br /><br /> <br /> சுப்பு தாத்தா.<br /> <br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com