tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4324397190606750935..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வீசிய வலையில் சிக்கிய கல்வெட்டுக்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18593443204383042052011-02-06T19:35:26.744+05:302011-02-06T19:35:26.744+05:30அசத்திடிங்கக்கா
தங்கள் அன்புக்கு நன்றி...
என்னைய...அசத்திடிங்கக்கா<br /><br />தங்கள் அன்புக்கு நன்றி...<br /><br />என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8755287535186032082011-02-05T18:34:58.706+05:302011-02-05T18:34:58.706+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்.அனைவருக்கும் வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70548195207630925572011-02-05T11:01:53.845+05:302011-02-05T11:01:53.845+05:30mikka nandri ennai arimugam seithamaikku....thodar...mikka nandri ennai arimugam seithamaikku....thodarga ungal pani..:-)gayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88046568431328539792011-02-04T22:39:57.660+05:302011-02-04T22:39:57.660+05:30பத்மா said...
romba nandringa malikka...
so sweet ...பத்மா said...<br />romba nandringa malikka...<br />so sweet of u<br /><br />வாங்க பத்மா.<br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66750841414597493842011-02-04T22:13:24.397+05:302011-02-04T22:13:24.397+05:30romba nandringa malikka...
so sweet of uromba nandringa malikka...<br />so sweet of uபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14042614812427402102011-02-04T22:05:42.408+05:302011-02-04T22:05:42.408+05:30teedummanam said...
அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்
...teedummanam said...<br />அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்<br />தொடர்ந்து கலக்குங்க<br />வாழ்த்துக்கள்.//<br /><br /><br />வாங்க தேடும்மனம்..<br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், <br />வாழ்த்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18202919872755082832011-02-04T22:03:18.992+05:302011-02-04T22:03:18.992+05:30//பாரத்... பாரதி... said...
வணக்கங்களும், வாழ்த்து...//பாரத்... பாரதி... said...<br />வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.//<br /><br /><br /><br />வாங்க பாரத்... பாரதி.<br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், <br />வாழ்த்துக்கும் பின்ன வாக்குகளுக்கும்<br />மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24507429566051704742011-02-04T21:56:29.681+05:302011-02-04T21:56:29.681+05:30//ஹேமா said...
வித்தியாசமாக அறிமுகப்படுத்தியிருக்க...//ஹேமா said...<br />வித்தியாசமாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் மல்லிக்கா.நன்றி தோழி.//<br /><br />வாங்க தோழி<br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29379192444684485732011-02-04T21:53:46.870+05:302011-02-04T21:53:46.870+05:30//மாணவன் said...
அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்
வாழ...//மாணவன் said...<br />அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்<br />வாழ்த்துக்கள்....<br />தொடர்ந்து கலக்குங்க.......//<br /><br />வாங்க மாணவன்..<br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், <br />வாழ்த்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83709347721667462442011-02-04T21:52:12.860+05:302011-02-04T21:52:12.860+05:30சிவா said...
மிக மிக அருமையான தொகுப்புகள்.
வித்திய...சிவா said...<br />மிக மிக அருமையான தொகுப்புகள்.<br />வித்தியாசமாக புகைப்படத்துடன் அறிமுகங்கள் அசத்துராங்காப்பா .இந்த மல்லி..<br /><br />வாழ்த்துக்கள்..//<br /><br />வாங்க சிவா.<br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், <br />வாழ்த்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24854089284584935902011-02-04T21:49:51.319+05:302011-02-04T21:49:51.319+05:30M. தியாகராஜன் said...
மூணு நாளா...
வலைச்சரத்தில்.....M. தியாகராஜன் said...<br />மூணு நாளா...<br />வலைச்சரத்தில்...<br />பதிவுத் திருவிழாவா<br /><br />உண்மையோ உண்மை. மிக சிறப்பாக சிரமமெடுத்து நல்லமுரையில் பணீயார்றும் மலிக்காவுக்கு. என்ன பட்டம் கொடுக்கலாம் சொல்லுங்க.<br /><br />நிறைய பதிவர்கள் இங்குவந்து தெரிந்துகொண்டேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />அழகிய முறையில் செயலாற்றும் கவிதாயினிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளூம்..<br /><br />என்னது பட்டமா!!!!!!. ஆகா இப்படியெல்லாம் கூட கிளம்பியிருக்கீங்களா..<br />தாங்களின் வருகைக்கும் புதுசா புரளியை கிளப்பிவிடும் கருத்துக்கும், <br />வாழ்த்துக்கும் மிக்க நன்றி தியாகராஜன்....அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19635708974688592942011-02-04T21:47:09.606+05:302011-02-04T21:47:09.606+05:30crown said...
மின்னல்கள் ஒருசேர
கலைவானில் மின்னிச்...crown said...<br />மின்னல்கள் ஒருசேர<br />கலைவானில் மின்னிச்செல்ல.<br />அவர்களின் கவித்திறனை<br />கல்வெட்டுவென நல்லுரைத்த நளினம்.அறிமுகப்படுத்திய விதம் அருமையோ அருமை!.<br />பெண்வரையும் கோலம் சிறப்பென்றால் சித்திரமாய் அமைந்திருக்கும் <br />அவர்கள் கையெழுது!.<br />அற்புதமாய் அமைய வல்ல கவிஆற்றல்<br />ஒருமகத்தான வரபிரசாதம்.<br />வாழ்துக்கள்.//<br /><br />வாங்க கவிஞரே.தங்களின் கவிதைக்கு நன்றி<br /><br />பெண்ணினங்கள் <br />மனவுணர்களை மகிழ்ச்சியிலும் மனகஷ்டத்திலும் மடைதிறந்த வெள்ளமாகி தன் உணர்வுகளின் வெளிப்பாடுகளை மிக அழகாய் வெளிபடுத்துவதே <br />கல்வெட்டின் எழுதுகளாய் பொறிக்கபடுவதுப்போல்தான் அதை ஊக்குவிக்கும்பொருட்டு கருதுக்களிடும் அனைவருக்கும் நன்றிகள் பல.. <br /> <br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், <br />வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51230763935093441742011-02-04T21:30:52.106+05:302011-02-04T21:30:52.106+05:30ஜெய்லானி said...
இங்கே ஒரு கவிதை இன்னெரு கவிதையை வ...ஜெய்லானி said...<br />இங்கே ஒரு கவிதை இன்னெரு கவிதையை வர்னிக்கிறதே...!!//<br /><br />இதை எங்கோ கேட்டதுபோல் இருக்குதே. ஓ அதுவா இது..<br /><br />ரொம்ப நன்றிங்க அண்ணாத்தேஏஏஏஏஏஏஎ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42990049957155779502011-02-04T21:28:26.945+05:302011-02-04T21:28:26.945+05:30ஜெய்லானி said...
//"மலிக்கா வார வலைச்சரம்&quo...ஜெய்லானி said...<br />//"மலிக்கா வார வலைச்சரம்" பதிவுலகின் "encyclopedia" என எடுத்துகொள்ளலாம் என நினைக்கிறேன்...!//<br /><br />இது வரை நீங்க நினைக்கலையா...ஹய்யோ..ஹய்யோ..!!//<br /><br />ஹய்யோ..ஹய்யோ..<br />கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க. என்னத்த சொல்ல. எப்படியெல்லாம் புரளியை கிளப்பிவிடுறாங்கப்பு..ஏஏஏஏஏன்ன்ன்ன் இப்புடி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42016539644524709732011-02-04T21:24:40.341+05:302011-02-04T21:24:40.341+05:30அதோடு...
இன்று தங்கள் குறிப்பிட்ட பதிவர்களில்... இ...அதோடு...<br />இன்று தங்கள் குறிப்பிட்ட பதிவர்களில்... இந்திரா போன்ற ஒரு சிலர்தான் எனக்கு அறிமுகம்... மற்ற பதிவர்கள் பெரிய பதிவர்களாயும் இருப்பார்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....!//<br /><br />ஓ அப்படியா. பெரிய சிறிய<br />என்று சொல்வதைவிட அனைவரும் மிக சிறப்பாக எழுதுகிறார்கள் சகோ அவரவர்களின் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் தகுந்தார்போல் என்று நினைக்கிறேன் சகோ சரிதானே!<br /><br /><br />//சரி...!<br /><br />"encyclopedia" ன்னு சொல்லுவாங்க...! அதில் அனைத்து அடங்கும் என்றும் சொல்வார்கள்...!<br /><br />"மலிக்கா வார வலைச்சரம்" பதிவுலகின் "encyclopedia" என எடுத்துகொள்ளலாம் என நினைக்கிறேன்...!//<br /><br />ஹை ஹை இப்படியெல்லாம் <br />சொன்னாலும் நான் <br />சின்ன பச்சபுள்ளைதான் என்பதில் சிறிதளவும் மாற்றமில்லை.<br /> <br />இருந்தபோதும் சகோதரரின் கருத்துக்களும் வாழ்த்துக்களும் என்றும் எனக்கு ஊக்கமே.மிக்க நன்றிசகோஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81887575577860509572011-02-04T21:16:33.673+05:302011-02-04T21:16:33.673+05:30காஞ்சி முரளி said...
மூணு நாளா...
வலைச்சரத்தில்......காஞ்சி முரளி said...<br />மூணு நாளா...<br />வலைச்சரத்தில்...<br />பதிவுத் திருவிழாவா...? என<br />எண்ணும்படி...//<br /><br />திருவிழாவா. என்ன திருவிழா குடைவுஞ்சி அன்னல்வுஞ்சி ஒன்னையும் காணோமே!<br /><br />//தெரிந்தவர்... தெரியாதவர்....!<br />அறிந்தவர்... அறியாதவர்....!<br />புரிந்தவர்... புரியாதவர்....! என<br />விருப்புவெறுப்பின்றி...!<br />"எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்" என்ற <br />நல்ல நோக்கத்தோடு <br />பதிவர்களை அறிமுகப்படுத்திவரும் <br />"அன்புடன் மலிக்கா"வுக்கு....<br />என் வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....!//<br /><br />ஆமாம் சகோ எனக்கே நிறைய பேர் தற்போதுதான் அறிமுகமே.<br />ஓட்டுகள். மற்றும் கருத்துக்கள் மட்டுமே சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பதில்லை என்பதையும் உணர்த்தும்படி சிலரின் எண்ணங்களும் எழுத்துக்களும் ஆச்சர்யப்படுத்துகிறது. அவர்களையும் இந்த 1 வாரத்திற்குள். அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்கிறேன்..<br /><br />மிக்க நன்றி சகோ அன்பான கருத்துக்களும் வாழ்த்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86048949831730024732011-02-04T21:10:26.973+05:302011-02-04T21:10:26.973+05:30//காஞ்சி முரளி said...
வள்ளுவனின் வாக்குவாக்கினை
...//காஞ்சி முரளி said...<br />வள்ளுவனின் வாக்குவாக்கினை <br />செயலில் <br />செய்துக்காட்டிய <br />மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்...!//<br /><br />என்னமோ சொல்லுறீங்க சகோ, ஆனா என்னான்னுதான் புரியலை. ஏன்னா நான் பச்சபுள்ளையல்லவா அதேன் போல..[என்ன சத்தம் வருது பல்லை கடிக்கிறீங்களோ]<br /><br />மிக்க நன்றி சகோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30831340619710985742011-02-04T21:08:38.581+05:302011-02-04T21:08:38.581+05:30Kousalya said...
தோழி என்ன இது....?! இப்படி அசத்தி...Kousalya said...<br />தோழி என்ன இது....?! இப்படி அசத்திடீங்க ! படங்களுடன் கவிதையாய் நீங்கள் அறிமுகபடுத்திய விதம் என்னை மிக கவர்ந்து விட்டது. மறுபடி மறுபடி தோழியரை பற்றி நீங்க சொல்லி இருக்கிற விதத்தை ரசித்து வாசித்து கொண்டே இருக்கிறேன். //<br /><br />அப்படியா கெளசல்யா மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்களின் ஒவ்வொரு செயல்களும் கவனிக்கபடுகிறது. இருந்தபோதும் அதை கல்வெட்டாகவும் பதிக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமென்ற ஒரு சிறு நப்பாசைதான் தோழி..<br /><br />/உங்களுக்கு என் பாராட்டுகளும் , பிற தோழியருக்கு என் வாழ்த்துக்களும் <br /><br />உங்களுக்கு என் நன்றிகள் பல.//<br /><br />ரொம்ப சந்தோஷம்.தாங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும்,பாராட்டுக்களுக்கும் <br />வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24599589421691741812011-02-04T21:05:10.597+05:302011-02-04T21:05:10.597+05:30//Chitra said...
நிறைய நேரம் செலவழித்து, அருமையான ...//Chitra said...<br />நிறைய நேரம் செலவழித்து, அருமையான பதிவர்களை அறிமுகப்படுத்தி...... நல்ல முறையில் வலைச்சரப் பணியை செய்து வரும் உங்களுக்கு முதலில், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.//<br /><br />ஆமா சித்ராக்கா இதற்காக நிறைய நேரம் செலவுசெய்வது உண்மைதான்.இன்றைய பதிவுகூட நேற்று நடு இரவு போட்டுவைத்தது ஏனெனில் இன்று வெள்ளி, அவுட்டாஃப் துபை<br />வெளியாகிவிட்டு இப்போதுதான் வந்தேன்.<br /><br />நாலுப்பேருக்கு உதவுவதுபோல் நல்லதேர்வாக செய்திருக்கிறோமா! என்று தெரியவில்லை<br />இருந்தபோதும் ஓரு ஆத்ம திருப்தி.<br /><br />மிகுந்த மகிழ்ச்சி சித்ரா மேடமக்கா<br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், <br />வாழ்த்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52397893696738595032011-02-04T20:58:53.378+05:302011-02-04T20:58:53.378+05:30//shammi's blog said...
mikka nandri ennai ari...//shammi's blog said...<br />mikka nandri ennai arimugam seithamaikku....thodarga ungal pani..:-)//<br /><br />வாங்க சம்மி<br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், <br />வாழ்த்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89674879823977467042011-02-04T20:58:21.570+05:302011-02-04T20:58:21.570+05:30//உயிரோடை said...
மிக்க நன்றிங்க. நல்ல அறிமுகங்கள்...//உயிரோடை said...<br />மிக்க நன்றிங்க. நல்ல அறிமுகங்கள்//<br /><br />வாங்க உயிரோடை.<br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79416604609684327912011-02-04T20:57:10.747+05:302011-02-04T20:57:10.747+05:30//இந்திரா said...
இன்றைய சரத்தில் என்னையும் அறிமுக...//இந்திரா said...<br />இன்றைய சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிங்க..<br />மற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.<br />வலைச்சரத்தின் மூலம் தான் நிறைய பதிவர்களையும் அவர்களின் வலைகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது.<br />வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் வலைச்சரத்திற்கும்.//<br /><br />வாங்க இந்திரா. வலைச்சரத்தின் மூலம் நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்துவதோடு நானும் அறிந்துகொள்ள நல்லதோர்வாய்ப்பு.<br /><br />தாங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் <br />மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85439811566403331272011-02-04T20:54:39.661+05:302011-02-04T20:54:39.661+05:30//அமுதா said...
முதலில் வலைசர வாழ்த்துக்கள். நன்றி...//அமுதா said...<br />முதலில் வலைசர வாழ்த்துக்கள். நன்றி , தங்கள் அன்புக்கு.<br />நல்ல பகிர்வு.//<br /><br />வாங்க அமுதா. வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27548330514765019202011-02-04T20:51:52.411+05:302011-02-04T20:51:52.411+05:30அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்
தொடர்ந்து கலக்குங்க
...அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்<br />தொடர்ந்து கலக்குங்க<br />வாழ்த்துக்கள்....teedummanamhttp://teedummanam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37701229394380950292011-02-04T19:33:23.410+05:302011-02-04T19:33:23.410+05:30வித்தியாசமாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் மல்லிக...வித்தியாசமாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் மல்லிக்கா.நன்றி தோழி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com