tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4452187485742633613..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வகுப்பு- இரண்டாம் நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21072620263182472562012-12-28T06:34:41.524+05:302012-12-28T06:34:41.524+05:30உங்கள் அறிமுகம் அருமை. அதிலும் கடைசி வரிகள் சத்திய...உங்கள் அறிமுகம் அருமை. அதிலும் கடைசி வரிகள் சத்தியமான உண்மை! //தேவைகள் இருக்கும் வரைதான் அப்பா, அம்மா உறவுகள்..! பிறகு வேண்டாத ஒரு பொருளாய்த்தான் பிள்ளைகள் நினைக்கும் அளவிற்குதான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது//<br /> 'நானும் நீயும்' கவிதையும் அருமை! நிறைய மெனக் கெட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுக்கள். முத்தாய்ப்பாய் கடைசியில் என் வலைப்பக்கத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள், அதற்கும் என் மனமார்ந்த நன்றி!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16598722845499866662012-12-27T03:18:33.169+05:302012-12-27T03:18:33.169+05:30JAYANTHI RAMANI said...
//மிக்க நன்றி திருமதி உஷா...JAYANTHI RAMANI said...<br /><br />//மிக்க நன்றி திருமதி உஷா அன்பரசு.<br /><br />என் வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு மனமார்ந்த, நெஞ்சார்ந்த நன்றிகள்.<br /><br />மேலும் திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். <br /><br />இவருடைய பின்னூட்டங்கள் நம் எழுத்துக்களைத் தூக்கி சாப்பிட்டுவிடும். //<br /><br />என் அன்புக்குரிய திருமதி ஜயந்தி ரமணி மேட்ம், வாருங்கள். வணக்கம்.<br /><br />தாங்கள் அசரீரி போல அதுவும் மிகச்சரியாக இந்த இடத்தில் வந்து தங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளது எனக்கு மிகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />இன்று கருத்துச்சொல்லியுள்ள அனைவரின் கருத்துக்களையும் விட உங்கள் கருத்து மட்டுமே மற்ற எல்லாக் கருத்துகளையும் <br /><br />தூ க் கி ச் <br />சா ப் பி டு வ தா க <br />அ மை ந் து ள் ள து.<br /><br />நன்றி மறவாத உங்களுக்கு என் அன்பான ஆசிகளுடன் கூடிய இனிய நல்வாழ்த்துகளும் நன்றிகளும் சொல்லிக்கொள்கிறேன்.<br /><br />வலைச்சர ஆசிரியர் திருமதி உஷா அன்பரசு அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள <br />VGK<br /><br />[அடுத்த 4 நாட்களுக்கும் முடிந்தால் வருகை தாருங்கள், ப்ளீஸ்].வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48124683513006745492012-12-26T14:59:44.194+05:302012-12-26T14:59:44.194+05:30மிக்க நன்றி திருமதி உஷா அன்பரசு.
என் வலைத்தளத்தை ...மிக்க நன்றி திருமதி உஷா அன்பரசு.<br /><br />என் வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு மனமார்ந்த, நெஞ்சார்ந்த நன்றிகள்.<br /><br />மேலும் திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இவருடைய பின்னூட்டங்கள் நம் எழுத்துக்களைத் தூக்கி சாப்பிட்டுவிடும். <br /><br />அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.<br /><br />மீண்டும் வருகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79978943374535068242012-12-26T14:59:25.242+05:302012-12-26T14:59:25.242+05:302500 -வது வலைச்சரப் பதிவுக்கு வாழ்த்துகள்...2500 -வது வலைச்சரப் பதிவுக்கு வாழ்த்துகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31317481770746900422012-12-26T14:58:28.032+05:302012-12-26T14:58:28.032+05:30இராஜராஜேஸ்வரி
வலைத்தளம்: “மணிராஜ்” தி...இராஜராஜேஸ்வரி<br /> <br /> வலைத்தளம்: “மணிராஜ்” தினம் ஒரு பதிவுக்குக் குறையாமல் <br />மிகச்சிறந்த படங்களுடன் ஆன்மிக விஷயங்களை அள்ளித்தரும் பதிவர் 705 நாட்களுக்குள் 768 பதிவுகளுக்கு மேல் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.<br /><br />சிறப்பாக எமது தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15003325327227462142012-12-25T23:08:13.129+05:302012-12-25T23:08:13.129+05:30Kamatchi said...
//திரு,வை.கோ அவர்கள் எல்லோருக்கு...Kamatchi said...<br /><br />//திரு,வை.கோ அவர்கள் எல்லோருக்கும் ஊக்கம் <br />கொடுப்பதில் முக்கியமானவர்.//<br /><br />வாங்கோ காமாக்ஷி மாமி.<br />செளக்யமா இருக்கீங்களா?<br /><br />தங்களைப்பற்றியும் தங்கள் வலைத்தளத்தினைப் பற்றியும்<br />இன்று இவர்கள் அறிமுகப்படுத்தி சிறப்பித்துள்ளது எனக்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.<br /><br />தங்களின் பின்னூட்டமும் அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.<br /><br />வலைச்சரத்தில் இது மூன்றாவது முறையா! ஆஹா, சந்தோஷம் சந்தோஷம் .. அன்பான வாழ்த்துகள். <br /><br />நமஸ்காரங்களுடன்<br />கோபாலகிருஷ்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78964495468880673882012-12-25T22:34:55.738+05:302012-12-25T22:34:55.738+05:30வருகை புரிந்து கருத்திட்டு ஊக்கப்படுத்திய அத்தனை உ...வருகை புரிந்து கருத்திட்டு ஊக்கப்படுத்திய அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து கருத்திட்டு வகுப்பை சிறப்பாக நடத்த வழி நடத்த வேண்டுகிறேன்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15515601119892215562012-12-25T21:14:46.021+05:302012-12-25T21:14:46.021+05:30நீங்க அறிமுகம் செய்த அனைத்து பதிவுகளும் மிக அருமை!...நீங்க அறிமுகம் செய்த அனைத்து பதிவுகளும் மிக அருமை! நிறைய படிக்க கிடக்கிறது. எல்லாம் படிக்கவேண்டும்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85529722563545860422012-12-25T21:14:40.601+05:302012-12-25T21:14:40.601+05:30அன்புள்ள உஷா,
எனக்கு மிகவும் நெருங்கிய திருமதி காம...அன்புள்ள உஷா,<br />எனக்கு மிகவும் நெருங்கிய திருமதி காமாட்சி அவர்களின் வலைத்தளம் உங்களால் இங்கு அடையாளம் காட்டப் பட்டிருப்பது குறித்து அளவில்லாத சந்தோஷம்!<br />என்னையும் இன்று அறிமுகம் செய்யப் போவதாக உங்கள் செய்தி கேட்டு வந்தேன். (ஒருவேளை என்னை முதியவர் லிஸ்டில் சேர்க்க விருப்பமில்லையோ? ஹி...ஹி...)<br /><br />திருமதிகள் இராஜராஜேஸ்வரி, ஜெயந்தி ரமணி, மஞ்சுபாஷிணி, திருவாளர்கள் மதுமதி, முரளிதரன், கவியாழி கண்ணதாசன், ரிஷபன் எல்லோருமே தெரிந்தவர்கள். மற்றவர்களின் வலைதலங்களுக்குப் போக வேண்டும்.<br /><br />முதியவர்களை கண் போலக் காப்பாற்றும் பிள்ளைகளும், பெண்களும் இருக்கிறார்கள், உஷா.<br />எல்லோருமே இப்படித்தான் பொதுவில் சொல்வது சரியில்லை என்பது என் கருத்து.<br /><br />2,500 பதிவை இட்ட உங்களுக்குப் பாராட்டுக்கள்!<br /><br /><br /><br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35616050783871220022012-12-25T20:47:57.838+05:302012-12-25T20:47:57.838+05:30 முதியோர் இல்லம் என்றாலே! சான்று கோபம்தான் வருகிறத... முதியோர் இல்லம் என்றாலே! சான்று கோபம்தான் வருகிறது. நமது வீட்டில் இருந்தால்தான் அவர்கள் நமக்கு முதியவர்கள். இருந்தாலும் வயசாகிய பிறகு அவர்களும் நமது குழந்தைகள்தான். அவர்களை இப்படி தனியாக விட எப்படிதான் மனசு வருகிறதோ? அருமையான கவிதைக்கு வாழ்த்துகள். <br /><br />எனக்குகூட தமிழ் சரியாக எழுதத்தெரியாது, படித்ததெல்லாம் தமிழில்தான், வேலைக்கு வந்த பிறகு தமிழில் படிப்பது எழுதுவது குறைவு, பிற மொழிகளின் உச்சரிப்பினால் தமிழின் உச்சரிப்பு மாறிவிட்டது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61289859902425314842012-12-25T19:53:16.445+05:302012-12-25T19:53:16.445+05:30ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ? தமிழ்வ...ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ? தமிழ்வழிக்கல்வியையும் , முதியோர் இல்லங்கள் குறித்தும் ஒரே பதிவில் பகிர்ந்ததைதான் சொல்கிறேன். அருமை. எனக்குப் புதியவர்களுக்கு என் வாழ்த்துக்கள் அவர்களையும் தொடருகிறேன் .நன்றிezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89245184010642383232012-12-25T18:49:15.726+05:302012-12-25T18:49:15.726+05:30மிக்க மகிழ்ச்சி சகோதரி கவிதை அருமை.. சுட்டிக்காட்ட...மிக்க மகிழ்ச்சி சகோதரி கவிதை அருமை.. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.. தொடர வாழ்த்துகள்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41964889558557384862012-12-25T17:02:31.520+05:302012-12-25T17:02:31.520+05:30வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் ...வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் ஸந்தோஷம். இது மூன்றாவது முறை.<br />எல்லா வலைப்பதிவுகளுக்கும் போய்,படித்து பின்னூட்டமிட ஆசைதான். புக்மார்க்கில் எல்லோர் பதிவுகளின் பெயரைப்போட்டு, அதற்கு விஜயம் செய்ய வழிமுறை கொஞ்ஜம் தெரிகிரது. பார்க்கவேண்டும்.<br />திரு,வை.கோ அவர்கள் எல்லோருக்கும் ஊக்கம் கொடுப்பதில்<br />முக்கியமானவர்.<br />திருமதிரஞ்சனி நாராயணன்,திரு.ஸ்ரீராம் அவர்களும்<br />முன்பு வலைச்சரத்தில் சொல்லுகிறேனை அறிமுகப்படுத்தியதை, நீங்களும்<br />அறிமுகப்படுத்தி என்னை ஊக்குவிப்பதை நன்றியுடன் நினைவு<br />கூர்ந்து, ஸந்தோஷப்படுகிறேன்.<br />அன்புடன் காமாட்சிகாமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81808737527807279722012-12-25T16:27:49.966+05:302012-12-25T16:27:49.966+05:30எல்லா அறிமுகங்களும் நறுக்கென்று இருந்தன.எல்லா அறிமுகங்களும் நறுக்கென்று இருந்தன.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52461213681723409572012-12-25T16:12:50.913+05:302012-12-25T16:12:50.913+05:30உன் ஒற்றை வார்த்தைக்காக
காது கொடுத்து
நாளெல்லாம்...உன் ஒற்றை வார்த்தைக்காக <br />காது கொடுத்து <br />நாளெல்லாம் பேசி பார்த்தேன்..<br />இந்த கிழத்தோடு கத்த முடியலை ..<br />செவிட்டு காதும் கூட <br />உன் நொடிப்பில் வலித்தது..<br /><br />ஆஹா.. இதை விட அழுத்தமாய் அந்த வேதனையை சொல்ல முடியாது.<br />ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21160948676763464282012-12-25T16:11:32.316+05:302012-12-25T16:11:32.316+05:30அறிமுகம் செய்யப்பட்டவர்கள் அனைவருமே சுவாரசியமான எழ...அறிமுகம் செய்யப்பட்டவர்கள் அனைவருமே சுவாரசியமான எழுத்துக்கு சொந்தக் காரார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66918300695470780182012-12-25T16:10:23.246+05:302012-12-25T16:10:23.246+05:30மனிதனால் எத்தனை மொழிகள் வேண்டுமானால் கற்றுக் கொள்...மனிதனால் எத்தனை மொழிகள் வேண்டுமானால் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக்கொள்ளட்டும்.மொழிப்பற்று என்று மற்ற மொழிகளை கற்காமல் அறிவை சுருக்கி கொள்வதை நான் மொழிப்பற்றாக ஒப்புக்கொள்ள மாட்டேன். பரந்து விரிந்த உலகத்தின் எந்த மூலைக்கும் மனிதன் செல்லும்படியான கால கட்டத்தில் வாழ்க்கை தொடர்புக்கு அந்தந்த மொழிகள் பற்றி தெரிந்திருக்க அவசியமாக இருக்கிறது. கற்றுக்கொள்ளட்டும்.அத்தனையும் கற்று கொண்டு தமிழ் மொழியில் பேசுவதை குறைவாகவோ, தாழ்வாகவோ நினைப்பவர்களைதான் நான் மொழிப் பற்றில்லாதவர்களாக சொல்கிறேன்.<br /><br /><br />இதை அப்படியே வழிமொழிகிறேன்.<br />ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29895490408134846122012-12-25T16:09:11.826+05:302012-12-25T16:09:11.826+05:30என்னை அறிமுகம் செய்த தங்கள் பேரன்பிற்கு நன்றி.
என்னை அறிமுகம் செய்த தங்கள் பேரன்பிற்கு நன்றி.<br /><br />ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46733278815309142022012-12-25T14:59:49.835+05:302012-12-25T14:59:49.835+05:30மிக நல்ல எழுத்தாற்றல் மிக்க பதிவர்களை அறிமுக படுத்...மிக நல்ல எழுத்தாற்றல் மிக்க பதிவர்களை அறிமுக படுத்தியமைக்கு நன்றி ..rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40472636322643079772012-12-25T13:58:40.092+05:302012-12-25T13:58:40.092+05:30இன்றைய தங்களின் இரண்டாம் நாள் பதிவினில் தங்களால் அ...இன்றைய தங்களின் இரண்டாம் நாள் பதிவினில் தங்களால் அன்புடன் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துகள்.<br /><br />மிகவும் அழகாக இன்றைய வலைச்சரத்தினை செதுக்கித்தந்துள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள். <br /><br />நன்றியோ ...... நன்றிகள். <br /><br />மீண்டும் நாளை சந்திப்போம். <br /><br />பிரியமுள்ள<br />VGK<br />-oOo- வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52537408622378250582012-12-25T13:57:19.073+05:302012-12-25T13:57:19.073+05:30சென்ற ஆண்டின் இதே காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட இர...சென்ற ஆண்டின் இதே காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட இரு பதிவுகளான <br /><br />[1] அன்பென்ற மழையிலே <br />[2] கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்<br /><br />ஆகிய இரண்டையும், இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில், அதுவும் முதன்முதல் அறிமுகமாக தாங்கள் வெளியிட்டுள்ளது, மிகச்சிறப்பாக உள்ளது. <br /><br />என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது.<br /><br />தங்களின் இத்தகைய புத்திசாலித்தனத்திற்கு <br />என் ஸ்பெஷல் பாராட்டுக்கள். <br /><br />>>>>>>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6021659066537040272012-12-25T13:54:41.077+05:302012-12-25T13:54:41.077+05:30//4) ரிஷபன்
இவருக்கு அறிமுகமே தேவையில்லை. இவரை அற...//4) ரிஷபன்<br /><br />இவருக்கு அறிமுகமே தேவையில்லை. இவரை அறியாத பதிவர்களே யாரும் இருக்க முடியாது.<br /><br />”பொதுவாக நாம் படைப்புகளைத்தான் உருவாக்குவோம். ஆனால் திரு ரிஷபன் அவர்கள் தன் பல படைப்புகளுடன் மட்டுமல்லாமல், பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளவர்" என தனது பதிவு ஒன்றில் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா, இவரை மிகவும் பாராட்டிப்பேசியுள்ளார். //<br /><br />இவரைப்பற்றி நான் பாராட்ட வேண்டுமானால் எங்கள் ஊர் திருச்சி மலைக்கோட்டை அளவுக்கு விஷயங்கள் என்னிடம் ஏராளமாக உள்ளன. <br /><br />எப்படி அவற்றை என்னால் இங்கு எழுத்தினில் எடுத்துரைக்க முடியும்?<br /><br />ஏதோ அவ்வப்போது என் பதிவுகளில் கொஞ்சம் கொஞ்சம் எழுதியுள்ளேன். <br /><br />இவருடைய படைப்புக்கள் வெளிவராத தமிழ் வார / மாத இதழ்கள் எதுவுமே கிடையாது. <br /><br />அத்தனைப்பத்திரிகைகளிலும் எழுதியுள்ள ஒரே நபர் இவராக மட்டுமே இருக்க முடியும் என நான் நம்புகிறேன்.<br /><br />இதுவரை இவர் 10-15 சிறுகதைத்தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளார். <br /><br />நேற்றுத்தான் எழுத ஆரம்பித்த என்னையே இதுவரை மூன்று சிறுகதைத்தொகுப்பு நூல்கள் வெளியிடச் செய்து விட்டார் என்றால் இவரைப்பற்றி நீங்களே தெரிந்து கொள்ளலாம்.<br /><br />எதற்கும் இந்த கீழ்க்கண்ட இணைப்புகளில் உள்ள படங்களை மட்டும் தயவுசெய்து அனைவரும் பாருங்கள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/07/4.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html<br /><br />>>>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29882341814559571762012-12-25T13:54:40.187+05:302012-12-25T13:54:40.187+05:30தெரிந்ததும், தெரியதாதுமான அறிமுகங்கள் சென்றும் பார...தெரிந்ததும், தெரியதாதுமான அறிமுகங்கள் சென்றும் பார்த்தேன் .<br />அனைவருக்கும் இனியவாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82042064539729078972012-12-25T13:52:11.927+05:302012-12-25T13:52:11.927+05:30// 7) மஞ்சுபாஷிணி
தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவரின...// 7) மஞ்சுபாஷிணி <br /><br />தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவரின் பதிவுகள்<br /><br />“கதம்ப உணர்வுகள்”.//<br /><br />இந்த என் அன்புத்தங்கையை இன்று தாங்கள் அடையாளம் காட்டியுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இவர்களைத் தெரியாதவர்களே அநேகமாக பதிவுலகில் யாரும் <br />இருக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம். <br /><br />அன்பினைத்தவிர வேறு எதுவுமே தெரியாத குழந்தை உள்ளம் கொண்ட மஞ்சுவுக்கு கடந்த ஒரு 10-15 நாட்களாக உடல்நலம் சரியில்லை. <br /><br />அதனால் அவராலும் இங்கு இன்று வருகை தந்து கருத்துக்களோ நன்றியோ சொல்ல இயலாது என நான் நினைக்கிறேன்.<br /><br />என் அன்புத்தங்கை சார்பாக நான் என் மனமார்ந்த நன்றியினை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />அவர் உடல்நலம் சீராகி, மீண்டும் விரைவில் பதிவுலகுக்குத் திரும்பி வந்து, நம் எல்லோர் மீதும் தொடர்ந்து அன்பினை மழையாகப்பொழிய வேண்டி அனைவரும் பிரார்த்தித்துக் கொள்ளுமாறு, அன்புடன் உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />>>>>>>>>>> <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66165743943309855772012-12-25T13:50:05.477+05:302012-12-25T13:50:05.477+05:30இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள பத்துப்பதி...இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள பத்துப்பதிவர்களுமே மிகச்சிறந்த முத்துக்கள்.<br /><br />அதில் பலரும் மிகப்பிரபலமானவர்கள்.<br /><br />ஆனால் பிறருக்கு அறிமுகம் என்று நாம் சொல்லிப் பெருமைப்பட நினைத்தால், அதற்கு மிகவும் பொருத்தமானவர் இருவர் மட்டுமே என்பேன்.<br /><br />// 5) ஜெயந்தி ரமணி <br />இவரின் கதை, கவிதை மணம் வீசி மனம் கவர்ந்தது.//<br /><br />திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் சார்பாக உங்களுக்கு நான் என் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />அவர்களால் இன்று வருகை தந்து பின்னூட்டமிட முடியாத சூழ்நிலையில் இருப்பதாக அறிகிறேன்.<br /><br />இவரின் சூதுவாது அற்ற மிகவும் வெளிப்படையான தெளிவான எழுத்துக்களை நான் மிகவும் ரஸித்து விரும்பிப் படிப்பவன். <br /><br />இவர்களுக்கு எழுத்துலகில் நல்லதொரு எதிர்காலம் உள்ளது.<br /><br />இவர்களின் படைப்புகளை அனைவரும் அவசியம் போய்ப் பாராட்டுங்கள் <br /><br />அதுபோலவே இரண்டாவது நபர்<br /><br />//8) காமாக்ஷி ”சொல்லுகிறேன் ”<br />இவருக்கு வயது 78. இந்த வயதினிலும் மிக ஆர்வமாக எழுதிவருவது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. அவரை பற்றி அவர் பதிவில் படியுங்கள் நிச்சயமாய் நீங்களும் அவரை பாராட்டுவீர்கள்.//<br /><br />காமாக்ஷி மாமி, மிகவும் பாராட்டப்பட வேண்டிய நபர் தான். <br /><br />இவரின் பல்வேறு அனுபவங்கள் இவரின் முதுமை காலத்திலும் நமக்கு இன்று பதிவாகக்கிடைப்பது நாம் செய்த புண்ணியம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. மகிழ்வதுண்டு.<br /><br />>>>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com