tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5082009150792060904..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: முதல் அறிமுகம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26762620498322838202012-04-11T07:03:46.021+05:302012-04-11T07:03:46.021+05:30நன்றி குணாநன்றி குணாRamprasathhttps://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41069017829969030912012-04-10T20:28:38.377+05:302012-04-10T20:28:38.377+05:30அனைத்து அறிமுகங்களுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்த...அனைத்து அறிமுகங்களுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்..! <br /><br />தங்களுக்கும் வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87915094539740540022012-04-10T20:03:35.382+05:302012-04-10T20:03:35.382+05:30இன்று உங்கள் பார்வைக்கு
என்ன அழகு... எத்தனை அழகு ...இன்று உங்கள் பார்வைக்கு<br /><a href="http://rajamelaiyur.blogspot.in/2012/04/blog-post_10.html" rel="nofollow"><br />என்ன அழகு... எத்தனை அழகு !<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18026774248202184502012-04-10T20:03:28.346+05:302012-04-10T20:03:28.346+05:30அருமையான அறிமுகங்கள்அருமையான அறிமுகங்கள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2997792135104158662012-04-10T19:59:27.771+05:302012-04-10T19:59:27.771+05:30அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்...அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84708946939142085082012-04-10T19:09:34.406+05:302012-04-10T19:09:34.406+05:30அறிமுகத்துக்கு நன்றி.அறிமுகத்துக்கு நன்றி.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87333082855706288062012-04-10T18:54:53.711+05:302012-04-10T18:54:53.711+05:30அனைத்து அறிமுகங்களுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்த...அனைத்து அறிமுகங்களுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69727816671185377292012-04-10T18:13:00.462+05:302012-04-10T18:13:00.462+05:30எனது கவிதையை பலர் அறிய அறிமுகப் படுத்தியதற்கு மிக்...எனது கவிதையை பலர் அறிய அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.<br /><br />உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.<br /><br />ஆனந்தி.Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35877461478106146342012-04-10T17:59:40.655+05:302012-04-10T17:59:40.655+05:30சில பதிவர்களை நான் அறிந்துக்கொண்டேன்..மிக்க நன்றி ...சில பதிவர்களை நான் அறிந்துக்கொண்டேன்..மிக்க நன்றி சகோ..தொடரட்டும் தங்களது சிறப்பான பணி. <br /><br /><a href="http://kumaran-filmthoughts.blogspot.com/2012/04/blog-post.html" rel="nofollow">சொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..</a>Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16497690876395034812012-04-10T17:31:06.568+05:302012-04-10T17:31:06.568+05:30அறிமுகப்படுத்தியவர்களுக்கு வாழ்த்துகள்.அறிமுகப்படுத்தியவர்களுக்கு வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52599506232774647842012-04-10T17:21:20.844+05:302012-04-10T17:21:20.844+05:30அலோ... யாருப்பா அது வீராசாமி? கொழந்தையைப் பத்தி நா...அலோ... யாருப்பா அது வீராசாமி? கொழந்தையைப் பத்தி நாந்தான் பாராட்டுவேன். எனக்குத்தான் அந்த உரிமை இருக்கு. நீங்களும் அன்னாரின் வெறியர்ன்னு தெரியுது. இருந்தாலும், இப்படியெல்லாம் வாசாகார் காடிதாம் எழுத முறையா உரிமை வாங்கிருக்கீங்களா? என்னோட லைசன்ஸ் பதிவு எண்: ASS87458 . உங்க பதிவு எண் என்ன? பித்தளை தகட்டுல பொறிச்சி, ரெண்டு ஓட்டை போட்டு, செகப்பு கயிறு அதுல் கட்டியிருக்கா? இதை ஏன் கேட்கிறேன்னா, போலிகள் பல பேரு உலவுவதால், எங்க நற்பணி மன்றத்தை முறையா ரெஜிஸ்டர் பண்ணிட்டோம். எனக்கு மெயில் அனுப்புங்க. அதுக்கப்புறம், ஒவ்வொரு வாசகரும் ஒரு நாளைக்கி ஒரு வாசகர் கடிதம் அனுப்பலாம். அதுதான் சங்க முறை. உங்க கோட்டா ஆல்ரெடி தீர்ந்துபோச்சு. இனிமே நீங்க நாளைதான் வாசகர் கடிதம் ரெடி பண்ணனும். ஓகேவா? இப்படிக்கு, கொழந்தை ரசிகர் மன்ற தலைவர்.Anonymoushttps://www.blogger.com/profile/13071156962190501158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61388557805691806652012-04-10T16:56:57.738+05:302012-04-10T16:56:57.738+05:30மிக்க நன்றி....ரொம்ப ரசித்து எழுதிய பதிவு அது........மிக்க நன்றி....ரொம்ப ரசித்து எழுதிய பதிவு அது.....மீண்டும் படிக்கப்படுவதில் சந்தோஷம்.....<br /><br />எனது குருநாதர்களில் ஒருவரனான <br />கனவுகளின் காதலர் பதிவும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி.....<br /><br />-------<br /><br />ஆனா, // அறிவியல் இடுகை //ன்னு சொல்லி ஸ்பூப் செய்யாம இருந்திருக்கலாம் :)கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15956441435606268762012-04-10T16:53:00.390+05:302012-04-10T16:53:00.390+05:30திரு. கொழந்தை சார் எழுதிய 'Blues இசை' பற்ற...திரு. கொழந்தை சார் எழுதிய 'Blues இசை' பற்றிய கட்டுரைகள் அத்தனையும் கிடைத்தற்கரிய முத்துகள். நாடி நரம்பு ரத்தம் சதை மஜ்ஜை மூளை ஆகிய அனைத்திலும் இசை பாய்ந்துகொண்டிருக்கும் ஒருவரால் தான் அப்படியெல்லாம் எழுத முடியும். இவரை ஒரு முறை நான் சந்தித்திருக்கிறேன். சென்னையில் புத்தகக் கண்காட்சியின்போது பத்து பதினைந்து பேர் (ஆண்கள்தான்) புடைசூழ ஒரு பிரபல இலக்கியவாதியிடம் பேசிக்கொண்டிருந்தார். அங்கு சென்று, கொழந்தையின் கையெழுத்து வாங்கினேன். 'வாழிய நலம்' என்று போட்டு கையெழுத்து போட்டு கொடுத்து, ஒரு அரைமணி நேரம் அற்புதமான Blues சூஃபி கலைஞர்கள் பற்றி ஒரு உரை ஆற்றினார் பாருங்கள். ஆடி விட்டேன். இவரது சேவை thamilppadhivulagaththukkuth தேவை. அடுத்தது, ஜாஸ் இசை பற்றி எழுதுகிறேன் என்று என்னிடம் வாக்கு கொடுத்திருக்கிறார். ஜாஸ் படத்தில் வரும் இசைதான் அது என்பது என் சிறுமூளையில் உதிக்கும் எண்ணம். அந்தப் படத்தை டிவிடி கடை பாயிடம் சொல்லி வைத்திருக்கிறேன். அவர் அதை எழுதும் முன்னர் அந்தப் படத்தை பார்த்துவிடுவேன்.<br /><br />என் இன்ஸ்பிரேஷன் பதிவரைப் பற்றிப் போட்டதற்கு நன்றிகள். இந்த லிங்கை என் அட்ரஸ் புக்கில் இருக்கும் 400 பேருக்கும் அனுப்பிவிட்டேன். வாழ்க உங்கள் தொண்டு.வீராசாமிhttps://www.blogger.com/profile/13471892063903378299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20796373507522909742012-04-10T16:45:28.523+05:302012-04-10T16:45:28.523+05:30அவரின் இந்த அறிவியல் இடுகையை அறிமுகப்படுத்தியதற்கு...அவரின் இந்த அறிவியல் இடுகையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, மேலும் தொடரட்டும் உங்களின் அரிய அறிமுகங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51748209969465065962012-04-10T16:34:39.695+05:302012-04-10T16:34:39.695+05:30என் தலைவன் கொழந்தையின் பதிவுக்கு லிங்க் போட்ட உங்க...என் தலைவன் கொழந்தையின் பதிவுக்கு லிங்க் போட்ட உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 'பிரபல பதிவர்'களில் ஒருவராக இருந்தபோதிலும், க்ரூப்பிஸம் இல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களிடமும் அன்பாகப் பழகுவதில் கொழந்த ஒரு மனிதருள் மாணிக்கம். பதிவுலகம் என்பதை Deconstruct - அதாவது கட்டுடைப்பு செய்துகொண்டிருக்கும் கொழந்தையின் பரிசோதனைச்சாலையின் வாயிற்காப்போன்கள் நாங்கள். வெகுவிரைவில் கொழந்தையின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும். இப்படிக்கு, பதிவுலக பிரம்மா கொழந்தையின் நற்பணி மன்றத் தொண்டன்.Anonymoushttps://www.blogger.com/profile/13071156962190501158noreply@blogger.com