tag:blogger.com,1999:blog-2645174951024510477.post521923167948131482..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அப்பா…..அன்புள்ள அப்பாதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61038708955206980882010-04-23T15:35:30.428+05:302010-04-23T15:35:30.428+05:30நன்றி..ஜலீலாநன்றி..ஜலீலாசெல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71121995145606190762010-04-21T12:48:28.466+05:302010-04-21T12:48:28.466+05:30”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி"
சூப்பாரான ...”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி"<br /><br />சூப்பாரான வரிகள்<br /><br />அப்பாக்களின் தொகுப்பு அருமை,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4433007346493221822010-04-21T11:28:43.111+05:302010-04-21T11:28:43.111+05:30நன்றி....வானதி, மங்குனிஅமைச்சர், நிசாமுதீன்,முரளி,...நன்றி....வானதி, மங்குனிஅமைச்சர், நிசாமுதீன்,முரளி,சீனாஐயா, சித்ரா<br /><br />அன்புடன்<br /><br />செல்வம்செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59254769172695825762010-04-20T23:04:13.697+05:302010-04-20T23:04:13.697+05:30அப்பா ...... இப்படி தீம் செலக்ட் செய்து, அதன் படி ...அப்பா ...... இப்படி தீம் செலக்ட் செய்து, அதன் படி அறிமுகப் படுத்தும் உங்களுக்கு பாராட்டுக்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80432588510685136072010-04-20T22:03:15.847+05:302010-04-20T22:03:15.847+05:30அன்பின் செல்வம்
அப்பா பற்றிய இடுகைகளை அறிமுகம் செ...அன்பின் செல்வம்<br /><br />அப்பா பற்றிய இடுகைகளை அறிமுகம் செய்தது நன்று. நல்லதொரு சிந்தனை.<br />நல்வாழ்த்துகள் செல்வம்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59129889386110246772010-04-20T21:58:45.458+05:302010-04-20T21:58:45.458+05:30என்ன இருந்தாலும் நாமெல்லாம் அப்பா புள்ளைகதானே செல்...என்ன இருந்தாலும் நாமெல்லாம் அப்பா புள்ளைகதானே செல்வம்....<br />எனக்கு அப்பா ஒரு வாழும் உதாரணம்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21824055378611750252010-04-20T21:44:15.555+05:302010-04-20T21:44:15.555+05:30'அப்பா'டி, கரெக்டாத்தான் சொல்லிருக்கீங்க.'அப்பா'டி, கரெக்டாத்தான் சொல்லிருக்கீங்க.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62375091128100419482010-04-20T19:40:21.047+05:302010-04-20T19:40:21.047+05:30கரக்ட்டு சார்கரக்ட்டு சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48382639454161095812010-04-20T19:31:48.089+05:302010-04-20T19:31:48.089+05:30அப்பாவைப் பற்றிய பதிவு நல்லா இருக்கு. நான் திருமணம...அப்பாவைப் பற்றிய பதிவு நல்லா இருக்கு. நான் திருமணம் முடித்த பிறகு தான் அப்பாவின் அருமையை உணர்ந்தேன்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64464972256848522392010-04-20T18:47:05.567+05:302010-04-20T18:47:05.567+05:30நன்றி...சைவகொத்துப்பரோட்டா, சங்கர்,ஹீஸைனம்மா,மின்ம...நன்றி...சைவகொத்துப்பரோட்டா, சங்கர்,ஹீஸைனம்மா,மின்மினி,<br />வெயிலான்,திருமதி.மேனகா,மாதேவி.<br /><br />பொறுமையாய்ப் படித்த தோழர்களுக்கு நன்றி.<br /><br />அன்புடன்<br /><br />செல்வம்செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59667695589144728392010-04-20T17:43:33.111+05:302010-04-20T17:43:33.111+05:30"அப்பா…..அன்புள்ள அப்பா"
பதிவர்களின் பார..."அப்பா…..அன்புள்ள அப்பா"<br />பதிவர்களின் பார்வைகளையும் இணைத்துப் பகிர்ந்தது சிறப்பு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44383043928812045462010-04-20T16:50:34.336+05:302010-04-20T16:50:34.336+05:30அருமையான தொகுப்பு!! வாழ்த்துக்கள்...அருமையான தொகுப்பு!! வாழ்த்துக்கள்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88981022878227386872010-04-20T14:39:57.059+05:302010-04-20T14:39:57.059+05:30சிறந்த தொகுப்பு.
அப்பாவிலிருந்து ஆரம்பித்தது அரும...சிறந்த தொகுப்பு.<br /><br />அப்பாவிலிருந்து ஆரம்பித்தது அருமை!☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22601490995260647112010-04-20T14:09:38.036+05:302010-04-20T14:09:38.036+05:30அப்பாவின் அன்பை அருமையா சொல்லிருக்கீங்க செல்வம்.அப்பாவின் அன்பை அருமையா சொல்லிருக்கீங்க செல்வம்.மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51714565101277478412010-04-20T13:43:32.396+05:302010-04-20T13:43:32.396+05:30பெற்றவர்களின் பாசத்தை நாம் நமது திருமணத்திற்குப் ப...பெற்றவர்களின் பாசத்தை நாம் நமது திருமணத்திற்குப் பிந்தான் புரிந்து கொள்ளத் துவங்குகிறோம்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29201688386192508962010-04-20T13:41:29.538+05:302010-04-20T13:41:29.538+05:30//////எனக்குத் திருமணம் முடிந்து, புதிய வீடு குடிப...//////எனக்குத் திருமணம் முடிந்து, புதிய வீடு குடிபோகும் அன்று லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வீட்டைக் கழுவி விட்ட அப்பாவிடம் ஏதோ ஒரு புதிய பரிமாணம் ஒன்று தெரிந்தது.<br /><br />”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி”என்று கூறுவார்கள். அந்த வலியை அதிகம் அடைந்திருப்பது அப்பாக்களாய்த்தான் இருக்கும்.///////<br /><br /><br />உங்களின் வார்த்தைகள் மிகவும் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது அப்பாக்களின் அன்பையும் , வலியையும் .பகிர்வுக்கு நன்றி !<br /> தொடருங்கள் மீண்டும் வருவேன் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81251632353109138582010-04-20T12:29:19.829+05:302010-04-20T12:29:19.829+05:30//”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி”என்று கூறுவார்கள...//”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி”என்று கூறுவார்கள். அந்த வலியை அதிகம் அடைந்திருப்பது அப்பாக்களாய்த்தான் இருக்கும்.//<br /><br />சரியாய் சொன்னீர்கள்<br />என்று படுகிறது.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com