tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5403448726243178078..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: எவ்ளோ டீடைலா போறாங்கப்பா; ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!(காவிய புதன்)தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52203899777692382002014-07-19T06:56:40.062+05:302014-07-19T06:56:40.062+05:30thanks ....வருண்!thanks ....வருண்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50286923492637450342014-07-18T23:39:27.989+05:302014-07-18T23:39:27.989+05:30***அட! ஆமாங்க சார்! பாருங்க ஞானபிரகாசன் அய்யாவிற்க...***அட! ஆமாங்க சார்! பாருங்க ஞானபிரகாசன் அய்யாவிற்கு நான் அளித்த மறுமொழியையும் காணோம்:)) ***<br /><br />May be it gets into the "spam box"! Once it appeared, it should not disappear I think. The blog administrator needs to check the "spam box" for the "missing published responses"! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79781606587522047622014-07-18T23:30:00.942+05:302014-07-18T23:30:00.942+05:30நான் லாகிங் செய்யாமல் பின்னூட்டம் டைப் அடித்த்குவி...நான் லாகிங் செய்யாமல் பின்னூட்டம் டைப் அடித்த்குவிட்டு.. அப்புறம் கூகில் ப்ரஃபைல் செலெக்ட் பண்ணி லாகின் பண்ணினால் பின்னூட்டம் மறைந்து விடுகிறது. <b> இது சமீப காலமாகத்தான் ப்ளாக்ரில் நடக்குது. </b> அதனால, டைப் அடித்த பின்னூட்டத்தை செலெக்ட் செய்து காப்பி பண்ணி computer memory-la வைத்துவிட்டு லாகின் செய்தால்.."எம்ப்டி" யாக உள்ள பின்னூட்டத்தில் "பேஸ்ட்" செய்து தப்பிக்கலாம். இல்லைனா மறுபடியும் மொத்தக் கதையும் டைப் அடிக்குமுன்னாலே விடிஞ்சு போயிடும். கஷ்டம்தான். <br /><br />Whatever you type, please select and "copy" and keep it in memory. It will be in the "memory". Then try publish it. If it disappears as it happened to you, just right click in the response box and "paste" the contents you typed in the memory and try publish it. It works! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72764903630631871722014-07-18T18:52:32.087+05:302014-07-18T18:52:32.087+05:30நேரம் கிடைக்கும் போது வாங்க தோழி!!
மிக்க நன்றி:))நேரம் கிடைக்கும் போது வாங்க தோழி!!<br />மிக்க நன்றி:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30321527555534354532014-07-18T18:51:47.536+05:302014-07-18T18:51:47.536+05:30நன்றி தோழி!!நன்றி தோழி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78673593285517266642014-07-18T18:51:06.757+05:302014-07-18T18:51:06.757+05:30அட! ஆமாங்க சார்! பாருங்க ஞானபிரகாசன் அய்யாவிற்கு ந...அட! ஆமாங்க சார்! பாருங்க ஞானபிரகாசன் அய்யாவிற்கு நான் அளித்த மறுமொழியையும் காணோம்:)) ஈடில்லா பொக்கிஷம் நீங்க உங்களுக்கு என் அன்பையும் , வணக்கத்தையும் விட பெரிய சன்மானம் கொடுக்கமுடியாது என்றே கருதுகிறேன்:)) <br />என்றென்றும் அன்புடன்<br />மைதிலி மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80366421818937353572014-07-18T18:47:22.981+05:302014-07-18T18:47:22.981+05:30திருத்திவிட்டேன். நன்றி அய்யா!திருத்திவிட்டேன். நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67892902842281654522014-07-18T03:35:36.765+05:302014-07-18T03:35:36.765+05:30அருமையான அறிமுகங்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
...அருமையான அறிமுகங்கள்.<br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்.<br />வலைச்சரம் இவ்வாரம் மிகவும் விறுவிறுப்பாக போகிறது.<br />தொடருங்கள். நானும் பொறுமையாக (எனக்கு நேரம் கிடைப்பதில்லை தோழி...))<br />தொடர்கிறேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69498842874839273332014-07-18T01:10:21.033+05:302014-07-18T01:10:21.033+05:30சிறப்பான அறிமுகங்கள் ! அனைவருக்கும்
என் இனிய வாழ்...சிறப்பான அறிமுகங்கள் ! அனைவருக்கும் <br />என் இனிய வாழ்த்துக்கள் சொந்தங்களே !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44732966604689861112014-07-17T23:06:52.959+05:302014-07-17T23:06:52.959+05:30நான் எனது ப்திவுகள் அறிமுகம் செய்யப்பட்டதை அறிந்து...நான் எனது ப்திவுகள் அறிமுகம் செய்யப்பட்டதை அறிந்து, மகிழ்ந்து, உள்ளம் கனிந்து, <br />பொறுமையுடன் எழுதிய நாலு பக்க பின்னூட்டத்தைக் கடந்த 48 மணீ நேரமாகக் காணோம். <br />வலை எஙகும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. <br /><br />அதைக் கன்டுபிடிப்பவர்கள் திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களிடம் சேர்ப்பித்து <br />உரிய சன்மானமான த்தை பெறுமாறு <br />தாழ்மையுடன் வேண்டுகிறேன். <br /><br />சுப்பு தாத்தா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41826845705096448752014-07-17T21:50:10.866+05:302014-07-17T21:50:10.866+05:30அவசியம் பாருங்க அண்ணா! நன்றி:))அவசியம் பாருங்க அண்ணா! நன்றி:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40530394257331545162014-07-17T21:49:40.950+05:302014-07-17T21:49:40.950+05:30ரொம்ப தன்னடக்கம் சகா! நன்றி!ரொம்ப தன்னடக்கம் சகா! நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20142953458258588132014-07-17T19:36:08.230+05:302014-07-17T19:36:08.230+05:30நன்றி அக்கா!நன்றி அக்கா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21536708016868920112014-07-17T16:30:00.377+05:302014-07-17T16:30:00.377+05:30கனமான பதிவுகளைத் தொகுத்துத் தருவது என்கிற உங்கள் த...கனமான பதிவுகளைத் தொகுத்துத் தருவது என்கிற உங்கள் தேர்வுமுறை அருமை! நன்றி!<br /><br />ஆனால், சில தவறுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, 'இலக்கனத்தேறல்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது, 'இலக்கணத்தேறல்'! 'மேலைநாட்டுகளில்' - தவறு! (இது என்ன புதுவிதமான 'நாட்'டாக -முடிச்சாக- இருக்கிறதே!) 'மேலைநாடுகளில்' என்பதே சரி! கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டுகிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14718185536962723342014-07-17T15:05:59.371+05:302014-07-17T15:05:59.371+05:30அன்புள்ள மைதிலி, வலைச்சர ஆசிரியப்பணிக்கு மனமார்ந்த...அன்புள்ள மைதிலி, வலைச்சர ஆசிரியப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தாமத வருகைக்கு மன்னிக்கவும். மிகவும் அழகாகவும் சுவைபடவும் தொகுத்து வழங்குகிறீர்கள். பல அற்புதமான படைப்பாளிகளோடு என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி. என் குட்டி வாசகிக்கு என் அன்பான வாழ்த்துக்கள். சக பதிவர்கள் அனைவருக்கும் இனிய பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76148064409547940322014-07-17T11:18:08.174+05:302014-07-17T11:18:08.174+05:30அறிமுகங்கள் அனைவருமே மிகப்பெரிய பதிவர்கள்! எழுத்த...அறிமுகங்கள் அனைவருமே மிகப்பெரிய பதிவர்கள்! எழுத்தில்! நாங்கள் மிகவும் வியக்கும் பதிவர் திரு ஜோதிஜி திருப்பூர் அவர்களை! மிக நுணுக்கமான கருத்துக்களை மிக அனாயாசமாகவும், மனதில் பதியும் படியும், சரளமாக, ஆழமாக எழுதுபவர். அவரது புத்தகம் தமிழர் தேசம் வாசித்துக் கொண்டிருக்கின்றோம்! எத்தனை எத்தனை விஷயங்கள், அலசல்...மிக மிக ஆழமாக எழுதியிருக்கின்றார். இன்னும் முடிக்கவில்லை..அப்படியே ஆட்கொண்டுவிட்டது! ஊமைக் கனவுகள் ஜோசஃப் விஜு அவர்கள் தமிழில் ஆழ்ந்த புலமை......முத்துனிலவன் ஐயா...வெங்கட் நாகராஜ் அவர்கள்....திருக்குறளை வைத்தே பின்னும் DD ....பேச்சுத் தமிழில் சுவைபட கலக்கும் சகோதரி ராஜி, கவிதைகளிலே கலக்கும் அம்பாள் அடியாள் சகோதரி, இனியா சகோதரி, ரமணி சார்....ஏன் தாங்களும்தான்.....இப்படி இன்னும் பல பல ஜாமபவான்கள் இருக்கும் போது அவர்களின் நடுவில் அணிலாகக், கடுகளவில் இன்னும் அழகாக, ஆழமாகக் கூட எழுதத் தெரியாமல் இருக்கும் இந்த எளியவர்களையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. தங்களது வார்த்தைகள் மிகையோ என்றும் தோன்றுகின்றது! அதற்கு நாங்கள் தகுதியுள்ளவர்களா என்பதனால். நாங்கள் இன்னும் எழுத்தில் வளர பல தொலைவு செல்ல வேண்டும்......ஜோதிஜி போன்றவர்களுடன் எங்களையும் சேர்த்து எழுதியதற்கு சிறிது வெட்கமாகவும், கூச்சமாகவும் இருக்கின்றது சகோதரி.....அவர் எங்கே நாங்கள் எங்கே......<br /><br />இப்போதுதான் பார்த்தோம் சகோதரி....தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்! <br /><br />துளசி ஆங்கில ஆசிரியர்.....தோழி கீதா ஜஸ்ட் வீட்டிலிருந்து என்ன செய்வது என்று தெரியாமல் ?! மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டும்.....கிறுக்கிக் கொண்டும்....<br /><br />நன்றி சகோதரி! மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27020469509328180992014-07-17T07:15:09.962+05:302014-07-17T07:15:09.962+05:30யம்மாடி... இதில் நான்கைந்து பேரைத் தவிர மற்றவர்கள்...யம்மாடி... இதில் நான்கைந்து பேரைத் தவிர மற்றவர்கள் நான் படித்திராத தளங்கள். மைதிலி சொன்னப்பறம் பாக்காம இருக்க முடியுமா என்ன...? அவசியம் ஒவ்வொண்ணா போய்ப் பாத்துடறேன்ம்மா.. அழகா வந்திட்டிருக்குது உன் அறிமுகங்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69704328460260813092014-07-17T06:16:53.670+05:302014-07-17T06:16:53.670+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4350737898257304012014-07-17T04:27:05.533+05:302014-07-17T04:27:05.533+05:30சிறந்த அறிமுகங்கள்
அறிமுக நடை அழகு
தொடருங்கள்சிறந்த அறிமுகங்கள்<br />அறிமுக நடை அழகு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36350105821734181742014-07-16T23:49:59.055+05:302014-07-16T23:49:59.055+05:30ஒ! அப்போ நீங்க இந்தியா ல இல்லையா?( என்னது சிவாஜி ச...ஒ! அப்போ நீங்க இந்தியா ல இல்லையா?( என்னது சிவாஜி செத்துட்டாரா?)<br /><br />நிஜமா வருண் சகா ஐஸ் வைக்க எல்லாம் சொல்லப்பா. <br />I'm very much impressed. மனதுக்கு புறம்பா ஒரு வார்த்தை சொல்றோம்ன அதற்கு வழுவான ரீசன் இருக்கணும், சுயநலம் கூடாதுன்னு நினைக்கிறேன் :))<br />அவங்க ரெண்டு பேரும் என் தோழிகள் என்றாலும் என்னைவிட தமிழ் இலக்கியத்தில் தீவிரவாசிப்பு உள்ளவர்கள்:) என்பதால் நான் மிகவும் மதிப்பவர்கள்.<br />உங்க ஆசியோட( இது friendly kidding not ice ,ice ) அமர்க்களமா தொடரவேண்டியதுதானே!! anyway குட் நைட் ஆர் குட் மார்னிங்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3637853646561050892014-07-16T23:05:52.293+05:302014-07-16T23:05:52.293+05:30எனக்கு இன்னைக்குத்தான் "புதன்"! :))
ஏற்...எனக்கு இன்னைக்குத்தான் "புதன்"! :))<br /><br />ஏற்கனவே தனியாள் இல்லைனு சொன்னீங்க! இப்போ என்னடானா பெரிய பெரிய ஆட்களை எல்லாம் இப்படி புகழோ புகழ்னு புகழ்ந்து "ஐஸ்" வச்சு எங்கேயோ போயிட்டீங்க! :)))<br /><br />அடடா, சூப்பர் ஸ்டார் கிரேஸ், ஒரு ஸ்டார் வண்டியே உங்காத்துக்கு அனுப்பீட்டாங்க போல! <br /><br />பாவம் இளமதிக்கு இப்படி ஆனந்தக் கண்ணீர் வர வச்சுட்டீங்க! ! :))<br /><br />எல்லா சிறப்பாகத்தான் போயிக்கிட்டு இருக்கு! தொடருங்கள்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40235492475629299902014-07-16T21:46:12.275+05:302014-07-16T21:46:12.275+05:30நன்றி கரந்தை அண்ணா!
என்றும் அன்புடன்
உங்கள் தங்க...நன்றி கரந்தை அண்ணா!<br />என்றும் அன்புடன் <br />உங்கள் தங்கை!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81656440052387317692014-07-16T21:43:48.373+05:302014-07-16T21:43:48.373+05:30ஹா..ஹா...ஹா..
நன்றி ரூபன் சகோ!! ஹா..ஹா...ஹா..<br />நன்றி ரூபன் சகோ!! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5984878040530264162014-07-16T21:37:08.266+05:302014-07-16T21:37:08.266+05:30தம 8தம 8கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79211517124397717512014-07-16T21:36:04.504+05:302014-07-16T21:36:04.504+05:30வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி...வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரியாரே<br />என்றும் வேண்டும் இந்த அன்புகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com