tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5426674284858111538..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: இது என் மண்ணுடா..மண்ணு...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62935591910086883262012-06-19T19:05:49.136+05:302012-06-19T19:05:49.136+05:30மனம் நிறைந்த நன்றிகள் அண்ணாச்சி ,,, தங்களின் அன்பா...மனம் நிறைந்த நன்றிகள் அண்ணாச்சி ,,, தங்களின் அன்பான அங்கீகாரத்துக்கும் , அழகிய விளக்கத்திற்கும் ...<br />மற்றும் எஸ்தர் அவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46089605152520549322012-06-18T08:14:30.107+05:302012-06-18T08:14:30.107+05:30நன்றி மயிலன் அண்ணா என் இறிமுகத்திற்கு மிக்க நன்றி....நன்றி மயிலன் அண்ணா என் இறிமுகத்திற்கு மிக்க நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39202482480391483652012-06-17T16:49:43.897+05:302012-06-17T16:49:43.897+05:30kovaikkavi said...
//இறுதி இருவர் அறிமுகம்.நன்றி. ...kovaikkavi said...<br />//இறுதி இருவர் அறிமுகம்.நன்றி. எஸ்தர் ஒரு தடவை கருத்திட்டதாக நினைவு. (ஞாபகம் இலு;லை)அவர் என்னிடம் வரவில்லை.<br />அரசன் கருருத்திட்டுள்ளேன் ஒரு வேளை என் பதிவுகள் அவருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அவ்வளவு தான். <br />இப்படித் தங்களுக்குப் பழக்கமான வலகளை மட்டும் அறிமுகப் படுத்துவதானால் பிரிவு பிரிவாக, குழு குழுவாகத்தான் வலையுலகம் இருக்கும். இது என் கருத்து.//<br /><br />ஒருமுறை கொஞ்சம் விளக்கமாகவே பேசிவிடலாம் என்று நினைக்கிறேன்...<br />அடுத்தவர்கள் தளத்திற்கு நான் எப்போதும் ஒரு வாசகனாய்தான் செல்வேனே அன்றி பதிவனாய் அல்ல.. ஆமோதித்தோ எதிர்த்தோ கருத்திட தோன்றினால் நிச்சயம் இட்டுவிடுவேன்..அதற்காக அவர் என் வலைக்கு வரவேண்டும் என்று காத்திருக்க மாட்டேன்..யாரையேனும் அழைக்க வேண்டும் என்று தோன்றினால் அதற்கான லிங்க் அவர்கள் தளத்தில் கொடுத்துவிட்டு வருவேன்..<br />அதே போல அவரது பதிவுகள் பிடித்திருந்தால் மீண்டும் மீண்டும் செல்வேன்..அன்று அவர் எனக்கு பதில் மொய் வைக்கவில்லையே என்று நிறுத்திக்கொள்ள மாட்டேன்..சிலர் நாற்பது பேரை கூட follow செய்ய மாட்டார்கள்..ஆனால் நானூறுக்கு மேல் அவர்களுக்கு followers இருப்பார்கள்.. மொய்க்கு மொய் என்றால் இது எப்படி சாத்தியப்படும்.. நீங்கள் ஒருவருக்கு கருத்திட்டீர்கள் அவர்கள் உங்கள் தளத்திற்கு மீண்டும் வரவில்லை என்பதற்காக அவரது தளம் உங்களுக்கு பிடித்திருந்தும் அதனை தவிர்ப்பதில் எனக்கு ஈடுபாடு இல்லை.. <br />அதேபோல எனக்கு பழக்கமான வலைகளை மட்டும்தான் அறிமுகபடுத்தி இருக்கிறேன் என்று குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்.. பதிவுலக பிரிவினைக்கு இது வித்து என்றும் கூறியுள்ளீர்கள்.. இது என்ன வேடிக்கை..? எனக்கு தெரிந்தவர்களைதான் நான் அறிமுகபடுத்த முடியும்...தெரியாதவர்களை எப்படி செய்ய? வலைச்சரத்தில் ஆசிரியராய் இருக்கும் காரணத்திற்கு அங்கங்கே நுனிப்புல் மேய்ந்து வந்தெல்லாம் என்னால் அறிமுகம் செய்ய முடியாது.. கிட்டத்தட்ட ஒரு வருடமாக நான் படித்ததை,இரசித்ததை,வியந்ததைதான் இங்கே அறிமுகம் செய்ய முடியும்..<br />தவிர வலைச்சரத்தை தொடரும் ஒரு பத்து பேருக்காவது அவர்கள் புதிதாகத்தான் இருந்திருக்கிறார்கள்..எல்லோருடைய followers list இலும் குறைந்தது பத்து புதிய நண்பர்கள் இணைந்துள்ளார்கள்..இது குழுவிற்குள் முடியும் கூத்து என்று எப்படி சொல்ல முடியும்.. நானே இங்கே அறிமுகம்தான்..எனக்கு தெரிந்தவர்களை தெரியாதவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்..நிறைவான மகிழ்ச்சியுடன் பணியை நிறைவு செய்ய போகிறேன்..<br />இவை என் கருத்து...<br />தொடர்ந்து கருத்திட்டமைக்கு நன்றி...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79519661815983129652012-06-17T16:19:42.689+05:302012-06-17T16:19:42.689+05:30வரலாற்று சுவடுகள் said...
//எல்லோரிலிருந்தும் வித்...வரலாற்று சுவடுகள் said...<br />//எல்லோரிலிருந்தும் வித்தியாசமாய் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் நல்ல அங்கீகாரத்தை ஏற்படுத்தி தங்களுக்கு அளிக்கப்பட பணியை நிறைவாய் பூர்த்தி செய்தீர்கள், வாழ்த்துக்கள்.!//<br /><br />உங்களுக்கு மட்டும் நன்றி சொல்லியே தனி பதிவு எழுதலாம் போல.. ஏன் அணைத்து அறிமுகங்களையும் அங்கீகரித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80760590702891084182012-06-17T16:17:11.293+05:302012-06-17T16:17:11.293+05:30திண்டுக்கல் தனபாலன் said...
//இருவரும் புதியவர்கள்...திண்டுக்கல் தனபாலன் said...<br />//இருவரும் புதியவர்கள் ! அவர்களின் தளத்திற்கு சென்று Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். புதிய அறிமுகங்களை அறிமுகப் படுத்தியதற்கு பாராட்டுக்கள் ! நன்றிகள் பலப்பல ...//<br /><br />வாரம் முழுதிற்குமான தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பரே...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21219675620256352422012-06-17T16:15:45.748+05:302012-06-17T16:15:45.748+05:30ரேவா said...
//அது சரி கடைசியில என்ன டா இடைச்சொருக...ரேவா said...<br />//அது சரி கடைசியில என்ன டா இடைச்சொருகல்ன்னு பார்த்தா பேனர் விளம்பரம் ஹ ஹா எனக்கு பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது, நண்பர்கள் படித்தால் கடுப்பாவோர் சங்கம்... வாழ்க உமது சங்கம்.. மயிலனுக்கு அரசியல சேர ஆசை இருக்கோன்னு முதல் படம் தான் எண்ண வைத்தது...//<br /><br />ஹஹா.. இப்போ திருந்திட்டேன் ரேவா...:) அந்த ஆசையெல்லாம் இல்ல...:)<br /><br />//எப்படியோ இந்த வாரம் அறிமுகப்பதிவர்கள் குறைவாயினும் குறையில்லாமல் உண்மையைச்சொல்லப்போனால் அவர்களோட பல்வேறு பதிவுகளை படிக்க காரணமா இருந்தது மயிலனோட இந்த எண்ணம் தான்.. உங்கள் எண்ணம் ஈடேறியது என்றே நினைக்கிறேன்.. வாழ்த்துகள் மயிலன் சகோ :)//<br /><br />எனக்கு நிச்சயம் மிக பெரிய மன நிறைவு...நன்றி ரேவா...:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89823628177247875932012-06-17T16:12:00.586+05:302012-06-17T16:12:00.586+05:30Seeni said...
//iruvarum enakku puthithu!
ungaluk...Seeni said...<br />//iruvarum enakku puthithu!<br /><br />ungalukku nantri!//<br /><br />தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பரே...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81358490069456200212012-06-17T16:10:59.206+05:302012-06-17T16:10:59.206+05:30"என் ராஜபாட்டை"- ராஜா said...
//அரசன் தள..."என் ராஜபாட்டை"- ராஜா said...<br />//அரசன் தளத்தை முன்பே பார்த்து இருக்கிறேன் .. எஸ்தர் தளம்தான் புதிது .. பகிர்வுக்கு நன்றி ..//<br /><br />பாருங்க சார்.. நல்லா எழுதுவா...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79715483979490085572012-06-17T13:59:48.293+05:302012-06-17T13:59:48.293+05:30இறுதி இருவர் அறிமுகம்.நன்றி. எஸ்தர் ஒரு தடவை கருத்...இறுதி இருவர் அறிமுகம்.நன்றி. எஸ்தர் ஒரு தடவை கருத்திட்டதாக நினைவு. (ஞாபகம் இலு;லை)அவர் என்னிடம் வரவில்லை.<br />அரசன் கருருத்திட்டுள்ளேன் ஒரு வேளை என் பதிவுகள் அவருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அவ்வளவு தான். <br />இப்படித் தங்களுக்குப் பழக்கமான வலகளை மட்டும் அறிமுகப் படுத்துவதானால் பிரிவு பிரிவாக, குழு குழுவாகத்தான் வலையுலகம் இருக்கும். இது என் கருத்து.<br />தங்கள் வாரத்திற்கும், அறிமுகவர்களிற்கும். நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7631305762976824202012-06-17T11:57:02.901+05:302012-06-17T11:57:02.901+05:30எல்லோரிலிருந்தும் வித்தியாசமாய் அறிமுகப்படுத்தப்பட...எல்லோரிலிருந்தும் வித்தியாசமாய் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் நல்ல அங்கீகாரத்தை ஏற்படுத்தி தங்களுக்கு அளிக்கப்பட பணியை நிறைவாய் பூர்த்தி செய்தீர்கள், வாழ்த்துக்கள்.!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82993656412421487902012-06-17T10:11:14.506+05:302012-06-17T10:11:14.506+05:30இருவரும் புதியவர்கள் ! அவர்களின் தளத்திற்கு சென்று...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html" rel="nofollow"><b>இருவரும் புதியவர்கள் ! அவர்களின் தளத்திற்கு சென்று Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். புதிய அறிமுகங்களை அறிமுகப் படுத்தியதற்கு பாராட்டுக்கள் ! நன்றிகள் பலப்பல ...</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91048546898729841942012-06-17T09:09:15.582+05:302012-06-17T09:09:15.582+05:30இருவரும் நான் ஏற்கனவே பின் தொடரும் பதிவர்கள் ஆயினு...இருவரும் நான் ஏற்கனவே பின் தொடரும் பதிவர்கள் ஆயினும் அவர்கள் எழுதிய எல்லா பதிவுகளையும் படித்திருப்போமா என்றால் இல்லை என்று தான் நம்மில் எல்லாருமான பதில் வரும் அதன் படி நீங்கள் சுட்டிக்காட்டிய பதிவுகளை படித்துவிட்டு வந்தேன், அதோடு இதயம் பேசுகிறது சகோவோட மரித்து பிழைத்தவள் மனதை என்னவோ செய்கிறது...<br /><br />கரைசேரா அலை அரசன் சகோ திருவிழா பொருட்களோட தன்னவளையும் வாங்கிட ஆசைப்பட்ட அந்த ரசனைக்குறிய வரிகள் ரசிக்க வைத்தது...<br /><br />அது சரி கடைசியில என்ன டா இடைச்சொருகல்ன்னு பார்த்தா பேனர் விளம்பரம் ஹ ஹா எனக்கு பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது, நண்பர்கள் படித்தால் கடுப்பாவோர் சங்கம்... வாழ்க உமது சங்கம்.. மயிலனுக்கு அரசியல சேர ஆசை இருக்கோன்னு முதல் படம் தான் எண்ண வைத்தது...<br /><br />எப்படியோ இந்த வாரம் அறிமுகப்பதிவர்கள் குறைவாயினும் குறையில்லாமல் உண்மையைச்சொல்லப்போனால் அவர்களோட பல்வேறு பதிவுகளை படிக்க காரணமா இருந்தது மயிலனோட இந்த எண்ணம் தான்.. உங்கள் எண்ணம் ஈடேறியது என்றே நினைக்கிறேன்.. வாழ்த்துகள் மயிலன் சகோ :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85595579847193835212012-06-17T08:57:56.188+05:302012-06-17T08:57:56.188+05:30iruvarum enakku puthithu!
ungalukku nantri!iruvarum enakku puthithu!<br /><br />ungalukku nantri!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73631874877164660662012-06-17T08:36:18.115+05:302012-06-17T08:36:18.115+05:30அரசன் தளத்தை முன்பே பார்த்து இருக்கிறேன் .. எஸ்தர்...அரசன் தளத்தை முன்பே பார்த்து இருக்கிறேன் .. எஸ்தர் தளம்தான் புதிது .. பகிர்வுக்கு நன்றி ..rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com