tag:blogger.com,1999:blog-2645174951024510477.post560980615242690918..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கைக்குள் இலக்கியம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32164707290584183922012-06-04T21:09:10.075+05:302012-06-04T21:09:10.075+05:30பின்னூடங்களில் நினைவு கூர்ந்தவர்களுக்கும் என் நன்ற...பின்னூடங்களில் நினைவு கூர்ந்தவர்களுக்கும் என் நன்றிகள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4030658673776395462012-06-04T21:05:58.145+05:302012-06-04T21:05:58.145+05:30நன்றி சொல்லக் கூட நான்கு நாட்களாகிறது எனக்கு. என்ன...நன்றி சொல்லக் கூட நான்கு நாட்களாகிறது எனக்கு. என்னைப்பற்றி எழுதியிருப்பீர்கள் என்று அறிந்தும் படிக்க முடியாமல் நான் தவித்ததன் வலிக்கு இணையாய் காதலியைப் பிரிந்த காதலனின் வலியைச் சொல்லலாம்.<br />||இளைய சிவகுமாரனுக்கு முப்பது மணி நேர நாளும் கணினி வசதியும் கவிபாட அமைதியும் வழங்கப்பா, மூத்த சிவகுமாரா.?///<br />நாத்திகரான நீங்கள் எனக்காக பிரார்த்தித்தது (Recommend? ) கண்களை கசிய வைத்தது அப்பாஜி. <br />நன்றிகள் பல.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35700984003823765682012-06-02T22:04:50.387+05:302012-06-02T22:04:50.387+05:30கலந்துகட்டி வாசிக்கிறீர்கள்.... பரந்த கவிப்பதிவுகள...கலந்துகட்டி வாசிக்கிறீர்கள்.... பரந்த கவிப்பதிவுகளில் குறிப்பிட்ட பதிவுகள் முத்திரை பதிவுகள்...<br /><br />சிவாவின்... காதல் வெண்பாக்கள் இனியவை. சமுக கோபக்கவிகள் கரைபுரண்ட வெள்ளம்.....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13422299357247182692012-06-02T20:19:52.732+05:302012-06-02T20:19:52.732+05:30மிக அருமை அறிமுகங்கள். அனைவருக்கும் நல்வாழ்த்து.
வ...மிக அருமை அறிமுகங்கள். அனைவருக்கும் நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30203309300988278342012-06-02T18:47:58.296+05:302012-06-02T18:47:58.296+05:30சுட்டிக் காட்டிய அனைத்து அறிமுகங்களும் அருமை...சுட்டிக் காட்டிய அனைத்து அறிமுகங்களும் அருமை...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86683336628950466472012-06-02T18:40:29.714+05:302012-06-02T18:40:29.714+05:30கைதேர்ந்த பதிவர்களை தேர்ந்து, பூக்குடலையை மேலே கவி...கைதேர்ந்த பதிவர்களை தேர்ந்து, பூக்குடலையை மேலே கவிழ்த்தது போல் வரிசையிட்டிருக்கிறீர்கள். என் மனதுக்கு நெருங்கிய இந்த வலைப்பூக்களை இனம் காட்டிய துரையே! நீர் வாழ்க!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31924151372681804132012-06-02T17:25:30.132+05:302012-06-02T17:25:30.132+05:30//பதிவுலக நண்பர்கள் பத்துப் பேரைக் கூட்டி... //
&...//பதிவுலக நண்பர்கள் பத்துப் பேரைக் கூட்டி... //<br /><br />'உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை'!<br /><br />//இளைய சிவகுமாரனுக்கு முப்பது மணி நேர நாளும் கணினி வசதியும் கவிபாட அமைதியும் வழங்கப்பா, மூத்த சிவகுமாரா.//<br /><br />உணர்வு கொப்பளிக்கும் வேண்டுகோள். மனசார வெளிப்படும் பொழுது நாத்திகமும் ஆத்திகமும் ஒன்றரக் கலந்து அன்பு அக்கார வடிசலாய் வடிகின்ற அற்புதம்!<br /><br />இனியும் பொறுபதற்க்கில்லை; இனிமேலாவது 'எங்கள் Blog'கை 'நம்ம Blog'காக மாற்றுவார்களாக!<br /><br />இன்று எனக்கோ கவியரங்கத்திற்குள் நுழைந்த உணர்வு! கவியரங்கத் தலைவராய் ஒவ்வொரு வாசிப்பிற்கும் ஆழ்ந்த அனுபவிப்பு உற்சாகத்தோடு கவிதையே போன்ற<br />உரையாய் மலர்ச்சொரிந்த நேர்த்தி மனத்தின் அடிஆழத்தில் தித்திக்கிறது. <br /><br />நன்றி சொல்ல வேண்டும், அப்பாஜிக்கு!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82007060921648591922012-06-02T13:56:18.579+05:302012-06-02T13:56:18.579+05:30நானும் எழுதுறேன் என்று அப்பாஜி சொல்லிட்டார்.சந்தோஷ...நானும் எழுதுறேன் என்று அப்பாஜி சொல்லிட்டார்.சந்தோஷமாயிருக்கு.மோதிரக் கையால் குட்டுப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறன்.அதுவும் நான் உணர்ந்து எனக்குள் உள்வாங்கி எழுதப்பட்ட பதிவுகள்.நன்றி அப்பாஜி.<br /><br />’மீண்டும் மகளானவள்’நல்ல சுகமே.வெளியில் காட்டிக்கொள்ளாத அதே சோகத்தோடுதான் இப்போதும்.பிள்ளைகளைக் கரை சேர்க்க நினைத்து அவள் அப்படியே வாழ்ந்துவிட்டாள்.ஆனால் அவளுக்குள் வாழ்வைத் தவறவிட்ட ஏக்கம்.இரு பேரப்பிள்ளைகளுக்குப் பாட்டி இப்போ ரதி !<br /><br />எங்கட புளொக்,மணிமேகலா, சிவக்குமரன்,போகன் பக்கங்கள் போயிருக்கிறேன்.நன்றி அப்பாஜி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88634259898481844852012-06-02T12:51:38.576+05:302012-06-02T12:51:38.576+05:30சிவக்குமரன், எழுத்துப்பிழ-போகன், உப்புமடச்சந்தி-ஹே...சிவக்குமரன், எழுத்துப்பிழ-போகன், உப்புமடச்சந்தி-ஹேமா என் விருப்ப பதிவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள். மற்ற பதிவர்கள் உங்களால் அறிந்துக்கொண்டேன். நன்றிங்க அப்பாதுரை.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9056091937178090232012-06-02T12:33:47.896+05:302012-06-02T12:33:47.896+05:30அன்பின் அப்பாதுரை சார்,
அலுங்காமல், குலுங்காமல் உ...அன்பின் அப்பாதுரை சார்,<br /><br />அலுங்காமல், குலுங்காமல் உள்ளதை உள்ளபடி எடுத்துக் காட்டிய வல்லமை ஆச்சரியப்படுத்துகிறது.. மிகச் சிறந்த விமரிசகர் தாங்கள் என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது.. அழகான அறிமுகங்கள்... <br /><br />அன்புடன்<br />பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6582293074635077012012-06-02T12:33:44.910+05:302012-06-02T12:33:44.910+05:30அன்பின் அப்பாதுரை சார்,
அலுங்காமல், குலுங்காமல் உ...அன்பின் அப்பாதுரை சார்,<br /><br />அலுங்காமல், குலுங்காமல் உள்ளதை உள்ளபடி எடுத்துக் காட்டிய வல்லமை ஆச்சரியப்படுத்துகிறது.. மிகச் சிறந்த விமரிசகர் தாங்கள் என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது.. அழகான அறிமுகங்கள்... <br /><br />அன்புடன்<br />பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90201888648978655622012-06-02T12:02:36.474+05:302012-06-02T12:02:36.474+05:30ஒவ்வொரு பதிவையும் குறித்த உங்கள் எழுத்து அந்தப் பத...ஒவ்வொரு பதிவையும் குறித்த உங்கள் எழுத்து அந்தப் பதிவுகளை நோக்கி இழுத்துச்செல்கிறது. அருமையான பதிவு. நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1067550976302220792012-06-02T11:56:45.563+05:302012-06-02T11:56:45.563+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள்சேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39713805781370042422012-06-02T10:44:16.816+05:302012-06-02T10:44:16.816+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள்...அறிமுகங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள் ...!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86794623715955151952012-06-02T09:08:19.858+05:302012-06-02T09:08:19.858+05:30ஹேமா, எங்கள் , போகன் அனைவரும் என்னால் ரசித்து உணரப...ஹேமா, எங்கள் , போகன் அனைவரும் என்னால் ரசித்து உணரப்பட்டவர்கள். வாழ்த்துக்களும் நன்றியும் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16501911070028645732012-06-02T09:07:23.913+05:302012-06-02T09:07:23.913+05:30This comment has been removed by the author.omvijayhttps://www.blogger.com/profile/11006564512397873184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49830966367859141542012-06-02T07:41:03.545+05:302012-06-02T07:41:03.545+05:30கணப்பொறிக்கும் காட்டுத்தீக்கும் என்ன வேறுபாடு?
காத...கணப்பொறிக்கும் காட்டுத்தீக்கும் என்ன வேறுபாடு?<br />காதலர் கவிஞராவதற்கும் கவிஞர் காதலராவதற்கும் இடையிலான வேறுபாடு. <br /><br />ஆரம்பமே அமர்க்களம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83111284740752110442012-06-02T06:56:59.087+05:302012-06-02T06:56:59.087+05:30அடச்சே.... (ஸ்ரீ)ராமா.... ! ஆளைக்குரலை ஆலைக்குரலாக...அடச்சே.... (ஸ்ரீ)ராமா.... ! ஆளைக்குரலை ஆலைக்குரலாகப் படிக்கவும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91753655234149791382012-06-02T06:55:32.833+05:302012-06-02T06:55:32.833+05:30-கணப்பொறி - காட்டுத்தீ.... நல்ல உவமை. ஆளைக்குரல் த...-கணப்பொறி - காட்டுத்தீ.... நல்ல உவமை. ஆளைக்குரல் தவிர மற்றவை படித்துள்ளேன்.<br />-எங்கள் பற்றிய உங்கள் வரிகள் நெகிழ்ச்சி + சந்தோஷம் தருகின்றன.... நன்றி.<br />-அன்பே சிவமும், ஈழத்து முற்றமும் பார்த்ததில்லை..... நோடட்<br />-ஹேமாவின் இரண்டு தளங்களையும் பெரும்பாலும் தவற விடுவதில்லை. ஜோக் உண்மையிலேயே பிரமாதம்.<br />-போகனின் தளத்தில் அந்த பின்னூட்டம் நானும் மிக ரசித்த ஒன்று!<br />-கரிசக்காடு பார்க்க வேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47495627368132340132012-06-02T06:47:55.248+05:302012-06-02T06:47:55.248+05:30சிவகுமாரன், உப்புமடச்சந்தி. எங்கள் ப்ளாக் எனக்கு ந...சிவகுமாரன், உப்புமடச்சந்தி. எங்கள் ப்ளாக் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். உள்ளக் கமலம், எழுத்துப் பிழை உங்கள் மூலம் கிடைத்த நல்லறிமுகங்கள். அருமையாய்த் தொடரும் வலைச்சர வாரத்தில் உங்களுடன் பயணிப்பதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com