tag:blogger.com,1999:blog-2645174951024510477.post632819985396403776..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: விடியலின் விந்தைகள் -வலைச்சரம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86596688526865675612011-11-05T03:12:14.918+05:302011-11-05T03:12:14.918+05:30விடியலை பற்றிய தங்களின் பல தகவல்கள் பயனுள்ளவை!விடியலை பற்றிய தங்களின் பல தகவல்கள் பயனுள்ளவை!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48374275589457503152011-11-02T18:52:11.253+05:302011-11-02T18:52:11.253+05:30@Muruganandan M.K.
இதமான காலையில்
அழகான சூழலில்
மெ...@Muruganandan M.K.<br />இதமான காலையில்<br />அழகான சூழலில்<br />மெதுவாகக் கைபிடித்து<br />சுகமான சிறுநடை<br />அழைத்துச் சென்ற<br />பக்குவம் பிடித்திருக்கிறது.<br /><br />சிறப்பான வாரத்திற்கு வாழ்த்துக்கள்.//<br />வருகைக்கும் ஊக்குவிக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24464064001296130822011-11-02T17:33:35.035+05:302011-11-02T17:33:35.035+05:30வருகைக்கு நன்றி திரு.போளூர் தயாநிதிவருகைக்கு நன்றி திரு.போளூர் தயாநிதிசாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45060411617320372062011-11-02T17:31:36.896+05:302011-11-02T17:31:36.896+05:30@Rathnavel said...
தங்களின் வருகை என்னை ஊக்கப்படுத...@Rathnavel said...<br />தங்களின் வருகை என்னை ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி ஐயா.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25123587174624458832011-11-02T17:30:55.516+05:302011-11-02T17:30:55.516+05:30@kavithai (kovaikkavi)
தங்கள் வருகைக்கு மிக்க மகிழ...@kavithai (kovaikkavi)<br />தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழ் பற்றிய பதிவுகள் உங்களை பற்றி எழுதாமல் முற்றுபெற முடியுமா? உங்கள் வலைப்பூவில் நிறைய படிக்கவேண்டி உள்ளது. நானும் வருகிறேன். நன்றி சகோதரி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4255847698665940592011-11-02T17:29:55.675+05:302011-11-02T17:29:55.675+05:30மிக அழகாக மனதிற்கு புத்துணர்வு தரும் நம்பிக்கையுடன...மிக அழகாக மனதிற்கு புத்துணர்வு தரும் நம்பிக்கையுடன் பதிவை எழுதி.. அருமையான பதிவர்களை அறிமுகபடுத்தி அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.//மிக்க நன்றி சகோ. ராஜேஷ்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52064342132964556782011-11-02T17:29:19.281+05:302011-11-02T17:29:19.281+05:30@ வல்லிசிம்ஹன்
வணக்கம் மேடம். தங்களுடைய வருகை உற்...@ வல்லிசிம்ஹன் <br />வணக்கம் மேடம். தங்களுடைய வருகை உற்சாகமூட்டுகிறது. பாராட்டிற்கும் மிக்க நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52721055739934059542011-11-02T17:28:29.845+05:302011-11-02T17:28:29.845+05:30வாங்க ஷைலஜா பாராட்டிற்கு நன்றி. உங்களுடைய வலைப்பூவ...வாங்க ஷைலஜா பாராட்டிற்கு நன்றி. உங்களுடைய வலைப்பூவின் பதிவுகள் என் மனம் கவர்ந்தவையாக உள்ளன.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31188102051410300342011-11-02T17:28:09.561+05:302011-11-02T17:28:09.561+05:30நன்றி கீதா, உங்களுடைய கருத்துரைகள் என்னை ஊக்கப்படு...நன்றி கீதா, உங்களுடைய கருத்துரைகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41591443891038962762011-11-02T17:27:45.915+05:302011-11-02T17:27:45.915+05:30வாங்க மதுரை தமிழன், நான் குட்டு வைக்கிற ஆசிரியர் அ...வாங்க மதுரை தமிழன், நான் குட்டு வைக்கிற ஆசிரியர் அல்ல ஷொட்டு வைக்கிறவர். அப்பாவை பற்றிய பதிவை மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20945857382276533302011-11-02T17:27:09.776+05:302011-11-02T17:27:09.776+05:30@மகேந்திரன் said...//
மிக்க நன்றி சகோ.@மகேந்திரன் said...//<br />மிக்க நன்றி சகோ.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84265033930542092822011-11-02T17:25:59.871+05:302011-11-02T17:25:59.871+05:30வாங்க திரு.தங்கம்பழனி பாராட்டுக்களுக்கு நன்றி. இன்...வாங்க திரு.தங்கம்பழனி பாராட்டுக்களுக்கு நன்றி. இன்னும் நிறைய எழுதி சிறந்த பதிவராக வர வாழ்த்துக்கள்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16287991952735357292011-11-02T17:25:29.843+05:302011-11-02T17:25:29.843+05:30//திறமையானவர்களை இனம் கண்டு தொடர்ந்து வெளிப்படுத்த...//திறமையானவர்களை இனம் கண்டு தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் “வலைச்சரம்” வலைப்பூவின் மகத்தான பணிக்கு எமது பணிவான நன்றியை தெரிவிக்கிறேன்.// வலைச்சரத்திற்குரிய நன்றியினை மதிப்பிற்குரிய சீனா ஐயாவிடம் தெரிவித்துவிடுகிறேன் மிக்க நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58646230960728431132011-11-02T17:25:15.662+05:302011-11-02T17:25:15.662+05:30வணக்கம் தமிழ்காதலன் உங்கள் கவிதை நன்றாக இருந்தது. ...வணக்கம் தமிழ்காதலன் உங்கள் கவிதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33827580041742869262011-11-02T17:25:00.201+05:302011-11-02T17:25:00.201+05:30பாராட்டிற்கு நன்றி திரு.சண்முகவேல்பாராட்டிற்கு நன்றி திரு.சண்முகவேல்சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41879216650831372802011-11-02T17:24:47.635+05:302011-11-02T17:24:47.635+05:30//விடியலின் விந்தையை மிக அழகாக ரசித்து
நாங்களும் ர...//விடியலின் விந்தையை மிக அழகாக ரசித்து<br />நாங்களும் ரசிக்கக் கொடுத்தமைக்கும்<br />மிக அருமையான பதிவுகளை<br />அறிமுகப் படுத்தியமைக்கும் நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்//கருத்துரைக்கு மிக்க நன்றி ரமணி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15085997752672349242011-11-02T14:55:42.345+05:302011-11-02T14:55:42.345+05:30அத்தனையும் அருமையான அறிமுகங்கள்.
மனப்பூர்வ வாழ்த்த...அத்தனையும் அருமையான அறிமுகங்கள்.<br />மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38443245367343670042011-11-02T14:04:27.629+05:302011-11-02T14:04:27.629+05:30அன்பின் சகோதரி என்னை அறிமுகப் படுத்தியதற்கும் அனைத...அன்பின் சகோதரி என்னை அறிமுகப் படுத்தியதற்கும் அனைத்து அறிமுகவாளர்களுக்கும் வாழ்த்துகளும், நன்றியும். சகோதரி. கணனி செத்து உயிர்த்துள்ளது. இதனால் இப்போது தான் பார்த்தேன். மாலை தொடருவேன். நிகழ்ச்சியைத் திறமையாக எடுத்துச் செல்வதற்கு வாழ்த்துகள் சகோதரி.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48730728252991740162011-11-02T08:44:11.108+05:302011-11-02T08:44:11.108+05:30நேற்றைக்கு நம் பசியை தீர்த்த இறைவன் இன்றைக்கும் நம...நேற்றைக்கு நம் பசியை தீர்த்த இறைவன் இன்றைக்கும் நம் வயிற்றுக்கு உணவு தருவான் என்பதுதான். நமக்கும் அப்படித்தான், விடியல் என்பது இன்றைய நம்பிக்கையின் ஆரம்பம் இன்றைக்கும் நல்லதே நடக்கட்டும் என்றோ அல்லது இன்றைக்காவது நல்லது நடக்கட்டும் என்றோ நம்பிக்கை துளிர்க்கும் நேரம்.//<br /><br />மிக அழகாக மனதிற்கு புத்துணர்வு தரும் நம்பிக்கையுடன் பதிவை எழுதி.. அருமையான பதிவர்களை அறிமுகபடுத்தி அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23711856086722616042011-11-02T06:45:57.229+05:302011-11-02T06:45:57.229+05:30அன்பு சாகம்பரி இந்தக் காலை எனக்கு இனிய காலை. உங்கள...அன்பு சாகம்பரி இந்தக் காலை எனக்கு இனிய காலை. உங்கள் பதிவில் வந்த காலையை ஏட்டில் ரசிக்க மிகவும் மகிழ்ச்சி.<br />அருமையான கவிதையை அனுபவிக்கக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29660155210193751612011-11-02T06:16:44.706+05:302011-11-02T06:16:44.706+05:30அழகா சொல்றீங்க சாகம்பரி.அழகா சொல்றீங்க சாகம்பரி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52541886596192210422011-11-02T05:56:02.989+05:302011-11-02T05:56:02.989+05:30விடியலின் இதமான பொழுதில் நட்புமொழி பேசியபடி உங்களு...விடியலின் இதமான பொழுதில் நட்புமொழி பேசியபடி உங்களுடன் நடந்துவந்து யாவற்றையும் அனுபவித்தேன். மிக அழகாய்த் தொகுத்து வழங்குவதற்குப் பாராட்டுகள் சாகம்பரி. அறிமுகப் பதிவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90322722378094005132011-11-02T02:08:05.084+05:302011-11-02T02:08:05.084+05:30எங்களை வலைசாரல் தோட்டதில் சிறு நடை பயில கூட்டிச் ...எங்களை வலைசாரல் தோட்டதில் சிறு நடை பயில கூட்டிச் சென்று விடியலின் விந்தையை காண்பித்து சென்ற பேராசிரியருக்கு நன்றி. பேராசிரியர் கையால் குட்டுப்பட்ட & படப்போகும் அனைத்து பதிவாளர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38665594445274533222011-11-01T22:25:16.706+05:302011-11-01T22:25:16.706+05:30இதமான காலையில்
அழகான சூழலில்
மெதுவாகக் கைபிடித்து
...இதமான காலையில்<br />அழகான சூழலில்<br />மெதுவாகக் கைபிடித்து<br />சுகமான சிறுநடை <br />அழைத்துச் சென்ற<br />பக்குவம் பிடித்திருக்கிறது.<br /><br />சிறப்பான வாரத்திற்கு வாழ்த்துக்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28811516505925338312011-11-01T22:15:34.980+05:302011-11-01T22:15:34.980+05:30வணக்கம் சகோதரி,
மிகவும் தாமதமாக வந்துவிட்டேன்.
வி...வணக்கம் சகோதரி,<br />மிகவும் தாமதமாக வந்துவிட்டேன்.<br /><br />விடியலின் அற்புதத்தை எவ்வளவு அழகாய்<br />சொல்லியிருக்கிறீர்கள். படிக்க படிக்க<br />இனிக்கிறது.<br />உவமைகளுடன் எளிமையாய் விளக்கங்கள்.<br /><br />இன்றைய அறிமுகங்கள் அத்தனை பேரும்<br />நல்ல எழுத்தாளர்கள். என்னையும் இங்கே<br />அறிமுகம் செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />உங்களின் வலைச்சரப்பணி விடியலுடன் அழகாய்<br />ஆரம்பித்திருக்கிறது.<br /><br />வாழ்த்துக்கள் சகோதரி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com