tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6678180523843583659..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கதையும் கதை சார்ந்ததும்....தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26708764339903566422012-12-06T18:43:47.996+05:302012-12-06T18:43:47.996+05:30பல தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.சில புதியவை...பல தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.சில புதியவை. <br /><br />அனைவருக்கும் வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79321520875574067062012-12-06T14:01:20.770+05:302012-12-06T14:01:20.770+05:30ரொம்ப நல்ல அறிமுகங்கள்.. இணையத்தில் சிறுகதை எழுதுவ...ரொம்ப நல்ல அறிமுகங்கள்.. இணையத்தில் சிறுகதை எழுதுவோரை தெரியபடுதியதர்க்கு மிக்க நன்றி!!! சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64183750446585667992012-12-06T11:27:16.221+05:302012-12-06T11:27:16.221+05:30வித்தியாசமான அறிமுகங்கள். சிறுகதை குறித்து கொடுத்த...வித்தியாசமான அறிமுகங்கள். சிறுகதை குறித்து கொடுத்துள்ள விளக்கம் அழகு. நன்றி அம்மா.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38759328336134567212012-12-06T11:07:05.686+05:302012-12-06T11:07:05.686+05:30அறிமுகங்கள் அருமை அம்மா.அறிமுகங்கள் அருமை அம்மா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31149369109607618422012-12-06T10:05:02.309+05:302012-12-06T10:05:02.309+05:30மிக்க நன்றி சூரி சிவா அவர்களே.என் நோக்கத்தை நீங்கள...மிக்க நன்றி சூரி சிவா அவர்களே.என் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி...அது போன்ற புரிதல் பலருக்கும் ஏற்பட வேண்டுமென்பதே என் ஆவல்.அதற்காகவே தேடித் தேடி நல்ல தரமான பதிவுகளை மட்டுமே இனங்காட்ட எண்ணி அதையே செயலாக்கியும் வருகிறேன்.காலம் கடந்து நிற்கும் அவ்வாறான பதிவுகளே வலை எழுத்தின் மீது ஒரு மதிப்பை உண்டாக்கும்.என் இலக்கும் அதுவே.. உங்கள் ஊக்கமான சொற்கள் என்னை உற்சாகப்படுத்தியிருக்கின்றன.இனி வரும் பதிவுகளும் அவ்வாறே அமையும்,கவலை வேண்டாம்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67735394075639385152012-12-06T08:07:25.894+05:302012-12-06T08:07:25.894+05:30
வலைப்பதிவுகள் குறிப்பாகச் சொல்லபோனால் தமிழ் வ...<br /> வலைப்பதிவுகள் குறிப்பாகச் சொல்லபோனால் தமிழ் வலைப்பதிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று <br /> நினைத்துக்கொண்டிருந்த வேளையில், பாலையில் சோலை போலே ஆங்காங்கே ஒன்றிரு வலைத்தளங்கள் <br /> தமிழ் வளத்தைச் சிறப்பெனச் சொல்லுகின்ற சிந்தனைக் கருவூலங்கள், ஆக்க பூர்வமாக மனித மனத்தை வழி நடத்தத்<br /> திறன் படைத்த எழுத்துக்கள் உண்டென்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல எடுத்துக்காட்டிய பெருமை<br /> தங்களையே சாரும். <br /><br /> தங்களை ஒரு முன் மாதிரியாக வைத்துக்கொண்டு தமிழ் வலைப்பதிவாளர் பலர், ( என் எண்ணங்களில் அவரில் பலர்<br /> திறம் படைத்தவர்) எழுத்தெனும் வண்ணத்தூரிகையால் தமிழ் வலி வானில் வண்ண வண்ண வானவில் வரைவர் எனும்<br /> நம்பிக்கை, கானல் கனவு எனும் படிகளைத் தாண்டி மெய்யாகும் எனத்தோன்றுகிறது. <br /><br /> தக்கார் தகவிலர் என்பர் அவரவர்<br /> எச்சத்தாற் காணப்படும் <br /><br /> எனும் வள்ளுவன் கூற்றுக்கேற்ப, நம்மைத் தகுந்தவர் எனப் பறை சாற்றுவதெல்லாம், நாம் விட்டுச்செல்லும், நாம் எழுதியவையே ஆதலால் அவை தமிழ் உலகை<br /> வள்ளுவன் கண்ட அறம், வள்ளுவன் கண்ட பொருள், வள்ளுவன் கண்ட இன்பத்துக்கு ஈட்டுச்செல்லவேண்டிய கட்டாயம் இன்றைய <br /> எழுத்துலகத்துக்கு இருக்கிறது. நாம் எழுதுவதை நமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் அவரது பேரக்குழந்தைகளும் படிக்கும்பொழுது நமது முன்னோர் எத்தகைய ஆக்க உணர்வும் திறனும் கொண்டவர் என எண்ணிடவேண்டும். பெருமைப்படவேண்டும். <br /><br />அடுத்து வரும் தங்களது பதிவுகளும் இவ்வகையே இருக்குமென எனது துணிபு. <br /> <br /> அதைக் கோடி காட்டிய காட்டுகின்ற காட்டும் தங்களை மனமாற வாழ்த்துகிறேன். <br /><br /> சுப்பு தாத்தா.<br /><br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66576365402903670502012-12-06T07:43:08.644+05:302012-12-06T07:43:08.644+05:30தங்களின் 'கதைஉதிர்காலம்' பதிவை வாசித்து தி...தங்களின் 'கதைஉதிர்காலம்' பதிவை வாசித்து தினமும் குறைந்தது ஒரு சிறுகதையாவது படித்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டி ஆவணி மாதம் 50 கதைகள் படித்தேன். அதை ஒரு பதிவாக கூட இட்டேன். அந்தப்பழக்கம் அத்தோடு விட்டுப்போனது. இனி குறைந்தது மாதம் முப்பது சிறுகதைகளாவது படிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். <br />உங்கள் சிறுகதைகளையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். Rகோபியின் தண்ணி குடிங்க சிறுகதை வாசித்திருக்கிறேன். மற்றவைகளை இனி வாசிக்க வேண்டும். பகிர்விற்கு நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2152595942861521612012-12-06T04:45:35.761+05:302012-12-06T04:45:35.761+05:30சிறுகதைகள் அதிகம் படிப்பதில்லை. ஆயினும் அறிமுக தளங...சிறுகதைகள் அதிகம் படிப்பதில்லை. ஆயினும் அறிமுக தளங்களிற்கும், தங்களிற்கும் வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92043582079669842812012-12-05T23:29:35.261+05:302012-12-05T23:29:35.261+05:30’தண்ணி குடிங்க’கதையின் படைப்பாளியாகிய உங்களுக்கு எ...’தண்ணி குடிங்க’கதையின் படைப்பாளியாகிய உங்களுக்கு என் வாழ்த்தும் வரவேற்பும்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14167909779627061662012-12-05T23:16:46.367+05:302012-12-05T23:16:46.367+05:30உங்களிடம் பாராட்டுப் பெறுவதைப் பெருமையாக எண்ணுகிறே...உங்களிடம் பாராட்டுப் பெறுவதைப் பெருமையாக எண்ணுகிறேன். மிக்க நன்றி.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52179728794555732942012-12-05T21:43:49.725+05:302012-12-05T21:43:49.725+05:30திரு ரூபன்,
உங்கள் ஆலோசனைக்கு நன்றி.ஆனாலும் திரும்...திரு ரூபன்,<br />உங்கள் ஆலோசனைக்கு நன்றி.ஆனாலும் திரும்பவும் சொல்கிறேன்.<br />ப்ளாகர்,வேர்ட்ப்ரஸ் என்றெல்லாம் என்னால் பார்க்க இயலாது.<br />எனக்குப் பிடித்தவை,பயனுள்ளவை என்று பார்ப்பதே எனக்கு சாத்தியப்படக்கூடியது.<br />அவற்றில் குறையிருந்தால் சொல்லுங்கள்.மாற்றிக் கொள்கிறேன்.<br />திரு ரிஷபன்,ஆதி உங்கள் ரசனைக்கு வந்தனங்கள்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31286572667358180772012-12-05T19:07:28.971+05:302012-12-05T19:07:28.971+05:30சிறுகதைகள் தொடர்பான தளங்கள் குறித்த தங்களது பரிந்த...சிறுகதைகள் தொடர்பான தளங்கள் குறித்த தங்களது பரிந்துரை அருமை அம்மா.<br /><br /><br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50782280989921266952012-12-05T18:49:06.686+05:302012-12-05T18:49:06.686+05:30சிறுகதைகளில் லயிப்பவன் என்கிற முறையில் இன்றைய தங்க...சிறுகதைகளில் லயிப்பவன் என்கிற முறையில் இன்றைய தங்கள் பதிவு மிக ரசித்தேன்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91204430516275238752012-12-05T18:10:34.582+05:302012-12-05T18:10:34.582+05:30வணக்கம்
அம்மா
உங்கள் பதிலைப் பார்த்தேன் மிக்க சந...வணக்கம்<br />அம்மா <br /><br />உங்கள் பதிலைப் பார்த்தேன் மிக்க சந்தோசம் அதுவும் விரல் விட்டு என்னக்கூடிய வைதான் சரிக்கு சரி சமாமாக பதிவிட்டால் மிக்க நன்று இனிவரும் நாட்களில் <br />அம்மா,நான் குறையாக சொல்ல வில்லை நீங்கள் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51163489306931166102012-12-05T17:50:10.592+05:302012-12-05T17:50:10.592+05:30ரூபன்,இன்றைய பதிவில் http://siliconshelf.wordpress...ரூபன்,இன்றைய பதிவில் http://siliconshelf.wordpress.com/,http://thiruviruppon.wordpress.com/,http://hemgan.wordpress.com/என்று 3 wordpress தளங்கள் இடம் பெற்றிருக்கின்றன.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72377208295284726602012-12-05T17:45:48.552+05:302012-12-05T17:45:48.552+05:30திரு சீனா,அமைதிச்சாரல்,தொழிற்களம் குழு,சசிகலா,சுரே...திரு சீனா,அமைதிச்சாரல்,தொழிற்களம் குழு,சசிகலா,சுரேஷ்,ரூபன் அனைவருக்கும் என் நன்றி.<br />திரு ரூபனுக்கான என் பதில் இதோ...<br />நான் நல்ல பதிவுகளை- வலைத் தளங்களை மட்டும்தான் பார்க்கிறேனே தவிர அவை ப்ளாகரில் உள்ளவையா ...வேர்ட்ப்ரஸ்ஸில் எழுதப்பட்டவையா என்றெல்லாம் இனம் பிரித்து வேறுபடுத்திக் கொண்டிருப்பதில்லை.<br />இதிலும் இன பேதம் உண்டென்பதை இப்போதுதான் விளங்கிக் கொள்கிறேன்.<br />அப்படிப்பட்ட பாகுபாடுகள் தோன்றும் வகையில் என் அறிமுகங்கள் ஒருக்கால் அமைந்திருந்தால் அது தற்செயலேயன்றி உள்ளார்ந்து செய்யப்பட்டதல்ல என நம்புங்கள் ரூபன்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89230090091841821782012-12-05T17:34:26.041+05:302012-12-05T17:34:26.041+05:30வணக்கம்
சுசீலா எம் ஏ(அம்மா)
இன்று அறிமுகம் செய்த...வணக்கம்<br />சுசீலா எம் ஏ(அம்மா)<br /><br /><br />இன்று அறிமுகம் செய்த தளங்கள் அனைத்தும் நான் அறியாதவை அந்த தளங்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் வலைப்பதிவாளார்கள் அனைவருக்கும் நன்றிகள் அனைத்து பதிவுகளையும் தொடருகிறேன்,<br />சிறிய குறிப்பு அம்மா,நான் கூறுவதில் எதும் பிழைகள் இருந்தாள் மன்னித்துவிடுங்கள்,அம்மா<br /><br />கூகுல்(google) வெப்சையிட்டில் படைப்புக்களை படைக்கும் படைப்பாளிகளை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அறிமுகம் செய்கின்றீர்கள்அதைப்போல வேட்பிரஸ்ட் (wordpress)வெப்சையிட்டில் படைப்புக்களை படைக்கும் எத்தனை படைப்பாளிகள் இருக்கின்றார்கள் அவர்கள் பக்கமும் கவனம் செலுத்தி அவர்களையும் அறிமுகம் செய்தாள் நன்று என்று நான் நினைக்கின்றேன் இதற்கான பதிலை நான் எதிர்பார்க்கின்றேன்,<br />என்ஈமெயில் முகவரிக்கு<br />Rupanvani@yahoo.com<br />சிறுபிழை ஏற்ப்பட்டதாள் மீண்டும் இடுகிறேன்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87514004089864241112012-12-05T17:29:00.678+05:302012-12-05T17:29:00.678+05:30வணக்கம்
சுசீலா எம் ஏ(அம்மா)
இன்று அறிமுகம் செய்த...வணக்கம்<br />சுசீலா எம் ஏ(அம்மா)<br /><br /><br />இன்று அறிமுகம் செய்த தளங்கள் அனைத்தும் நான் அறியாதவை அந்த தளங்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் வலைப்பதிவாளார்கள் அனைவருக்கும் நன்றிகள் அனைத்த பதிவுகளையும் தொடருகிறேன்,<br />சிறிய குறிப்பு அம்மா,நான் கூறுவதில் எதும் பிழைகள் இருந்தாள் மன்னித்துவிடுங்கள்,அம்மா<br /><br />கூகுல்(google) வெப்சயிட்டில் படைப்புக்களை படைக்கும் படைப்பாளிகளை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அறிமுகம் செய்கின்றீர்கள்அதைப்போல வேட்பிரஸ்ட்(wordpress) வெப்சயிட்டில் படைப்புக்களை படைக்கும் எத்தனை படைப்பாளிகள் இருக்கின்றார்கள் அவர்கள் பக்கமும் கவனம் செலுத்தி அவர்களையும் அறிமுகம் செய்தாள் நன்று என்று நான் நினைக்கின்றேன் இதற்கான பதிவலை நான் எதிர்பார்க்கின்றேன்,<br />என்ஈமெயில் முகவரிக்கு<br />Rupanvani@yahoo.com<br /><br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80714223842097167682012-12-05T17:16:34.819+05:302012-12-05T17:16:34.819+05:30அழியாச்சுடர்களும்,சிறுகதைகள் தளமும் நான் வழக்கமாக ...அழியாச்சுடர்களும்,சிறுகதைகள் தளமும் நான் வழக்கமாக வாசிப்பவைதான். மற்ற அறிமுகங்களும் அருமை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67610077849036701182012-12-05T16:36:11.183+05:302012-12-05T16:36:11.183+05:30 அறியாத பல தளங்கள்! அறிமுகத்திற்கு மிக்க நன்றி! அறியாத பல தளங்கள்! அறிமுகத்திற்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17573956591268878412012-12-05T15:34:37.858+05:302012-12-05T15:34:37.858+05:30நாங்களும் படிக்கின்றோம் உங்களின் அறிமுகங்கள் ஒவ்வொ...நாங்களும் படிக்கின்றோம் உங்களின் அறிமுகங்கள் ஒவ்வொன்ரும் அருமை பதிவுக்கு வாழ்த்துக்கள்Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89280175146690888822012-12-05T15:11:48.596+05:302012-12-05T15:11:48.596+05:30இணையத்திலேயே கொட்டிக் கிடக்கும் கதைகளும் இன்னின்ன ...இணையத்திலேயே கொட்டிக் கிடக்கும் கதைகளும் இன்னின்ன கதைகள் படிக்க வேண்டும் என்னும் பரிந்துரைகளும் ஏராளம்.அவற்றில் ஓரளவு படித்தாலே தமிழ்க்கதை உலகத்துக்குள் கால் வைத்து விடலாம்.<br />மிக அற்புதமான அறிமுகங்கள் நிச்சயம் தொடர்கிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53843484887743773042012-12-05T12:57:27.226+05:302012-12-05T12:57:27.226+05:30அது சரி சுசீலா - தில்லிக் குளிர் அங்கென்றால் இங்கு...அது சரி சுசீலா - தில்லிக் குளிர் அங்கென்றால் இங்கு மின் தடை - நானும் இப்பொழுது தான் கணினியின் பக்கம் வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82633564970761077192012-12-05T12:55:30.976+05:302012-12-05T12:55:30.976+05:30மிக்க நன்றி..இன்று சிறிது தாமதமாகத்தான் பதிவிட்டேன...மிக்க நன்றி..இன்று சிறிது தாமதமாகத்தான் பதிவிட்டேன்.தில்லிக் குளிர்....எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83725019466118359492012-12-05T12:53:50.851+05:302012-12-05T12:53:50.851+05:30அட நான் தான் முதல் வாசகனா ?
அன்பின் சுசீலா - அறி...அட நான் தான் முதல் வாசகனா ? <br /><br />அன்பின் சுசீலா - அறிமுகங்கள் அத்தனையும் அருமை - சென்று பார்க்கிறேன் - மறுமொழிகள் அங்கேயே - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com