tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6972436160240167997..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கவிதைச்சரம் – கவிதையும் கவிதை சார்ந்த பதிவுகளும்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21892493862425006182013-06-20T08:21:10.685+05:302013-06-20T08:21:10.685+05:30வாங்க மீனாம்மா. இப்போதுதான் உங்க பின்னூட்டம் பார்க...வாங்க மீனாம்மா. இப்போதுதான் உங்க பின்னூட்டம் பார்க்கிறேன்...follow up போடாததால் வலைச்சர வாரம் முடிந்த பின் வந்த பின்னூட்டங்கள் தெரியவில்லை. ஆம், அதிசயமான ஒற்றுமைதான் :) நன்றி அம்மா. நன்றி தனபாலன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71717035850125188112013-06-04T22:33:37.847+05:302013-06-04T22:33:37.847+05:30கவிநயா! இங்கு என் தளம் பற்றிய உன் அறிமுகம் பார்த்த...கவிநயா! இங்கு என் தளம் பற்றிய உன் அறிமுகம் பார்த்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா! :) உள்ளம் நிறைந்த நன்றி உனக்கும்,இது குறித்த தகவல் தந்த தனபாலன் அவர்களுக்கும்! <br /><br />இன்று(june 4ல்)கிடைத்த செய்தி போன்று உவகை கொள்ளச் செய்த செய்தி இதே தாலாட்டு தளத்திற்கு 2010 june 4 ல் விகடனில் இருந்து கிடைத்தது அதிசயமான ஒற்றுமை!மீனாமுத்துhttps://www.blogger.com/profile/01401007462611196082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77117580536738954592013-06-03T07:33:21.240+05:302013-06-03T07:33:21.240+05:30வருகைக்கு நன்றி வேதா! உங்கள் கவிதைகளை நானும் பார்க...வருகைக்கு நன்றி வேதா! உங்கள் கவிதைகளை நானும் பார்க்கிறேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50090792992671872172013-05-31T11:36:51.269+05:302013-05-31T11:36:51.269+05:30பல புதுமுகங்களைக் கண்டேன், சென்று பார்த்து ரசித் த...பல புதுமுகங்களைக் கண்டேன், சென்று பார்த்து ரசித் தேன் மிக நன்றி. உங்களுக்குத் தெரியுமோ நானும் கவிதை எழுதுகிறேன்.<br />பாக்களின் மாலையென்று பெயரிட்டு- பாமாலிகை -<br />வித விதமாகப் பிரித்துப் பதிவிட்டுள்ளேன் விரும்பினால் பாருங்கள்.லிங்க் இது தான்.<br />http://kovaikkavi.wordpress.com/<br />இனிய வாழ்த்து. தங்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில பார்த்தேன் நன்று. <br />வேதா. இலங்காததிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74631521684629499342013-05-31T07:26:39.133+05:302013-05-31T07:26:39.133+05:30நன்றி மாதேவி!
நன்றி உழவன்!
நன்றி வெங்கட் நாகராஜ்...நன்றி மாதேவி!<br /><br />நன்றி உழவன்!<br /><br />நன்றி வெங்கட் நாகராஜ்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52820517430206257792013-05-31T07:25:56.583+05:302013-05-31T07:25:56.583+05:30//கவிதை எழுதுவது கஸ்டம் தானுங்க. படிக்கிறது அதைவிட...//கவிதை எழுதுவது கஸ்டம் தானுங்க. படிக்கிறது அதைவிட :) //<br /><br />இதைப் படிச்சோன்ன சொல்ல வந்ததைச் சொல்லலாமா வேண்டாமான்னு யோசிச்சேன்... சொல்லலை! :)<br /><br />பதிவை வாசிச்சதுக்கு நன்றி அப்பாதுரை!<br /><br />Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74815767492086746242013-05-30T20:20:44.041+05:302013-05-30T20:20:44.041+05:30அட... இப்பகிர்வு கவிஞர்களுக்கு!.....
புதிய பதிவ...அட... இப்பகிர்வு கவிஞர்களுக்கு!..... <br /><br />புதிய பதிவுகள் சிலவ்ற்றை படிக்க முடிந்தது...... மிக்க நன்றி கவிநயா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21366495405518124132013-05-30T18:28:45.834+05:302013-05-30T18:28:45.834+05:30ரொம்ப நன்றிங்க :-)ரொம்ப நன்றிங்க :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48291717776111216022013-05-30T16:52:56.200+05:302013-05-30T16:52:56.200+05:30அருமையான தளங்கள். வாழ்த்துகள்.அருமையான தளங்கள். வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87514980307952505752013-05-30T08:12:30.093+05:302013-05-30T08:12:30.093+05:30சிலரை மட்டுமே தெரியும். அறிமுகங்களுக்கு நன்றி.
கவ...சிலரை மட்டுமே தெரியும். அறிமுகங்களுக்கு நன்றி.<br /><br />கவிதை எழுதுவது கஸ்டம் தானுங்க. படிக்கிறது அதைவிட :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6054378136561602032013-05-30T07:37:02.157+05:302013-05-30T07:37:02.157+05:30நன்றி கவியாழி கண்ணதாசன்!
நன்றி ராமலக்ஷ்மி!
நன்றி...நன்றி கவியாழி கண்ணதாசன்!<br /><br />நன்றி ராமலக்ஷ்மி!<br /><br />நன்றி ரேவா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31773604530687006332013-05-30T07:36:18.513+05:302013-05-30T07:36:18.513+05:30அன்பினிய தங்கமணி அம்மா,
என் கவிதைகளை நீங்கள் படித...அன்பினிய தங்கமணி அம்மா,<br /><br />என் கவிதைகளை நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி அம்மா. உங்கள் கவிதைகள் நிறைய படித்திருக்கிறேன். உங்களுடைய மற்ற தளங்களையும் வாசித்திருக்கிறேன். உங்கள் புத்தகம் வெளியான தகவலும் கீதாம்மா சொன்னார்கள். அவருக்கும், உங்களுக்கும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73552119936205756442013-05-30T07:31:24.899+05:302013-05-30T07:31:24.899+05:30நன்றி டினேஷ் சுந்தர்!
நன்றி சிவகுமாரன்!
நன்றி ரூ...நன்றி டினேஷ் சுந்தர்!<br /><br />நன்றி சிவகுமாரன்!<br /><br />நன்றி ரூபன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31156568827357424992013-05-30T07:30:47.259+05:302013-05-30T07:30:47.259+05:30//அன்பின் கவிநயா - பதிவினை நேரடியாக வலைச்சரத்தினில...//அன்பின் கவிநயா - பதிவினை நேரடியாக வலைச்சரத்தினிலேயே எழுதுக - வேறு எங்கேனும் எழுதி நகலெடுத்து இங்கு ஒட்டினால் - வலைச்சர முகப்பினில வருவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.//<br /><br />நன்றி சீனா ஐயா. இப்போ சரியா இட பழகிட்டேன்னு நினைக்கிறேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84647870704031606982013-05-30T07:29:46.595+05:302013-05-30T07:29:46.595+05:30மிக்க நன்றி திகழ்!
மிக்க நன்றி திகழ்!<br /><br />Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42416499619691139822013-05-30T07:29:09.234+05:302013-05-30T07:29:09.234+05:30//மிக்க நன்றி கவிநயா அறிமுகத்திற்கு .உங்கள் கவிதைக...//மிக்க நன்றி கவிநயா அறிமுகத்திற்கு .உங்கள் கவிதைகளின் ரசிகை நான் .அன்புடன் மூலம் நம்மை போன்ற பலருக்கு கவிதை எழுதவும் நட்பு பகிரவும்<br />தளம் அமைத்து கொடுத்த புகாரிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும் .அன்புடனுக்கு பிறகே நானும் பல வருடங்கள் கழித்து கவிதை எழுத துவங்கினேன்//<br /><br />உண்மைதான் பூங்குழலி. தொடர்ந்து எழுதுங்கள்! நன்றி! .Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31905547672565449882013-05-30T07:28:23.803+05:302013-05-30T07:28:23.803+05:30நன்றி உஷா அன்பரசு!
நன்றி இந்திரா!
நன்றி அமைதிச்ச...நன்றி உஷா அன்பரசு!<br /><br />நன்றி இந்திரா!<br /><br />நன்றி அமைதிச்சாரல்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44378140071714081302013-05-30T07:27:47.035+05:302013-05-30T07:27:47.035+05:30//நீங்கள் அறிமுகம் செய்கிற விதமே அலாதி அழகு. கவிதை...//நீங்கள் அறிமுகம் செய்கிற விதமே அலாதி அழகு. கவிதை மொழி கைவரப் பெற்றவர்களின் ஆற்றலுக்கு என் வாழ்த்துகளும் :) //<br /><br />ரசித்தமைக்கு மிக்க நன்றி ரிஷபன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3736020865047837332013-05-30T07:27:21.684+05:302013-05-30T07:27:21.684+05:30//மிக்க நன்றி தோழி மிகவும் ரசித்து அனைவரும் ரசிக்க...//மிக்க நன்றி தோழி மிகவும் ரசித்து அனைவரும் ரசிக்கும் வண்ணம்<br />அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள் !!//<br /><br />மிக்க நன்றி அம்பாளடியாள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55530393296985312472013-05-30T07:26:44.127+05:302013-05-30T07:26:44.127+05:30பள்ளிக் கூட மாணவ மாணவியரின் படைப்புகள் பற்றிய சுட்...பள்ளிக் கூட மாணவ மாணவியரின் படைப்புகள் பற்றிய சுட்டிக்கு நன்றி தனபாலன். இடுகையிலும் சேர்த்து விட்டேன். மிக்க நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13540140755624913352013-05-30T07:25:50.216+05:302013-05-30T07:25:50.216+05:30நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா!நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61746794053369599182013-05-30T07:25:26.272+05:302013-05-30T07:25:26.272+05:30//™+1 இணைத்து விட்டேன்... அறிமுகங்களை தொடர்பு கொண்...//™+1 இணைத்து விட்டேன்... அறிமுகங்களை தொடர்பு கொண்டு விட்டு வருகிறேன்...//<br /><br />சளைக்காமல் இந்தப் பணியைச் செய்யும் உங்களுக்குப் பல கோடி நன்றிகள் தனபாலன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59579899199293717442013-05-30T07:24:28.110+05:302013-05-30T07:24:28.110+05:30//ஹிஹிஹி, மத்தவங்களை எனக்குத் தெரியாதே!//
நெசம்மா...//ஹிஹிஹி, மத்தவங்களை எனக்குத் தெரியாதே!//<br /><br />நெசம்மாத்தானாம்மா? ஹை! ஜாலி! :)<br /><br />வாசிச்சதுக்கு நன்றி கீதம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80191538143541751162013-05-30T06:56:41.307+05:302013-05-30T06:56:41.307+05:30வலைச்சர அறிமுகத்திற்கும் மற்ற அறிமுக உறவுகளுக்கு வ...வலைச்சர அறிமுகத்திற்கும் மற்ற அறிமுக உறவுகளுக்கு வாழ்த்துகளும் நன்றியும்Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20724273161523595652013-05-29T23:24:55.008+05:302013-05-29T23:24:55.008+05:30அருமையான தளங்களின் அழகான அறிமுகம். அனைவருக்கும் வா...அருமையான தளங்களின் அழகான அறிமுகம். அனைவருக்கும் வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com