tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7000674156564784031..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: மதுரைப்பதிவர் மதுரையம்பதி.தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58990169743906934552008-07-07T21:50:00.000+05:302008-07-07T21:50:00.000+05:30வாங்க கவிநயா,மொளலி அவர்களின் எழுத்து நடை எனக்கு மி...வாங்க கவிநயா,<BR/><BR/>மொளலி அவர்களின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.<BR/><BR/>மிக மிக அருமையாக இறைவனைப் பற்றி எழுதுகிறார்.<BR/><BR/>தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76297291038030521002008-07-07T21:49:00.000+05:302008-07-07T21:49:00.000+05:30வாங்க சீனா சார்,வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன...வாங்க சீனா சார்,<BR/><BR/>வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65276836793158246532008-07-07T20:18:00.000+05:302008-07-07T20:18:00.000+05:30மௌலி அவர்களின் பணியும், அவர்தம் பணியை வலையுலகம் அற...மௌலி அவர்களின் பணியும், அவர்தம் பணியை வலையுலகம் அறியத் தந்த தங்கள் பணியும் இறையருளால் சிறக்கட்டும்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22524838043971817102008-07-07T18:53:00.000+05:302008-07-07T18:53:00.000+05:30அன்பின் கலாஅருமை நண்பர் மௌளி பற்றிய ஒரு பாராட்டத்த...அன்பின் கலா<BR/><BR/>அருமை நண்பர் மௌளி பற்றிய ஒரு பாராட்டத்தக்க பதிவு. இவரது வலைப்பூக்கள் பக்கம் அடிக்கடி செல்வேன். <BR/><BR/>//பொருள் புரியாவிட்டால் எதுவும் நம் மனதில் நிலைக்காது.<BR/>பொருள் புரிந்துவிட்டாலோ சொல்லவே வேண்டாம்.// உண்மை உண்மை - அதனால் தான் என் மறு மொழிகள் அங்கே இல்லை.<BR/><BR/>சரணாகதித் தத்துவம் சிறந்த ஒன்று. <BR/>"செய்யும் தொழிலே தெய்வம்<BR/>அந்தத் திறமைதான் உனது செல்வம்"<BR/><BR/>செய்யும் தொழிலே தெய்வம் - செயல்களே வழிபாடு - அருமையான தத்துவமல்லவா = கீதையின் சாரமில்லையா இதுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71929763043973328542008-07-07T16:32:00.000+05:302008-07-07T16:32:00.000+05:30ஆஹா நிஜமா நல்லவன்,கண்டிப்பா படிங்க.ஆஹா நிஜமா நல்லவன்,<BR/><BR/>கண்டிப்பா படிங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65542393210907850822008-07-07T15:01:00.000+05:302008-07-07T15:01:00.000+05:30ஒரே நாளில் நீங்க ஏகப்பட்ட பதிவு போடுறீங்க. இப்போதை...ஒரே நாளில் நீங்க ஏகப்பட்ட பதிவு போடுறீங்க. இப்போதைக்கு எல்லாவற்றையும் படிக்க முடியுமான்னு தெரியலை. பிறிதொரு நாள் படிக்கனும்னு நினைச்சிருக்கிறேன்:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59204955121837797202008-07-07T10:17:00.000+05:302008-07-07T10:17:00.000+05:30வாங்க மதுரையம்பதி,வாழ்த்திற்கு மிக்க நன்றி.வாங்க மதுரையம்பதி,<BR/><BR/>வாழ்த்திற்கு மிக்க நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28198614179793716032008-07-07T09:48:00.000+05:302008-07-07T09:48:00.000+05:30வணக்கம் புதுகை-அக்கா...சில மாதங்கள் முன் நீங்க என்...வணக்கம் புதுகை-அக்கா...<BR/><BR/>சில மாதங்கள் முன் நீங்க என் பதிவுக்கான லின்க் கேட்டு அதனை உங்கள் தந்தை படிக்க தந்ததே மிகுந்த மன நிறைவினைத் தந்தது. <BR/><BR/>பலரும் வலைச்சரத்தில் என்பதிவுகளை சேர்த்துச் சரம் தொடுத்திருந்தாலும், நீங்கள் தனிப் பதிவே அளித்து பெருமைப் படுத்திவிட்டீர்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!<BR/><BR/>உங்களது இந்த வாரம் சிறக்க வாழ்த்துக்கள்...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com