tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7230366395111070367..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பொறுமை - கதம்ப உணர்வுகள் ( நான்காம் நாள் )தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23560573534337652342012-10-07T20:10:40.834+05:302012-10-07T20:10:40.834+05:30//Asiya Omar said...
அனைவரும் என் மனமும் கவர்ந்தவர...//Asiya Omar said...<br />அனைவரும் என் மனமும் கவர்ந்தவர்கள்.வாழ்த்துக்கள்.ஆஹா!நீங்க ரொம்ப வித்தியாசமானவங்க மஞ்சு.பகிர்வே சான்று.//<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஆசியாஉமர்.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29345584880770695522012-10-07T20:08:18.623+05:302012-10-07T20:08:18.623+05:30// வல்லிசிம்ஹன் said...
அன்பு மஞ்சுபாஷிணி ஒவ்வொரு ...// வல்லிசிம்ஹன் said...<br />அன்பு மஞ்சுபாஷிணி ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு கோணத்தில் நல்லெழுத்து படைப்பவர்கள்.<br />அறிமுகம் செய்யப்பட்டதாலேயே இந்தச் சரம் இன்னும் மின்னுகிறது. வாழ்த்துகள் மா.//<br /><br />உங்கள் ஆசி அம்மா... மனம் நிறைந்த அன்புநன்றிகள் அம்மா.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64554412194317351362012-10-07T20:02:14.305+05:302012-10-07T20:02:14.305+05:30//சந்திரகௌரி said...
முதலில் மஞ்சுவுக்கு நன்றி. வல...//சந்திரகௌரி said...<br />முதலில் மஞ்சுவுக்கு நன்றி. வலைச்சரம் அறிமுகம் ஒரு பாரிய பொறுப்பு அதைப் பயன்பட அளிப்பது அவரவர் திறமையின் படைப்பு. பலரின் அறிமுகம் இதன் மூலம் கிடைக்கின்றது அதை தேடித் பெற்று பலர் அறியத் தருவது என்பது இலகுவான காரியமன்று . என்னைப் பற்றி மஞ்சு அறிந்தது கூறினார் . அதை மேலும் அறிந்து கொள்வது வாசகர்கள் நேரத்தையும் ஆர்வத்தையும் பொறுத்தது . மஞ்சு பாஷினியின் எழுத்தாற்றல் நன்றாக நான் அறிவேன். பிறரை வாழ்த்துவதன் மூலம் நிம்மது பெறுபவர் . மேலும் மேலும் உடலாலும் உள்ளத்தாலும் மேன்மை பெற அவரை மனதாலும் உள்ளத்தாலும் நன்றி கூறி வாழ்த்துகிறேன்//<br /><br />அட சந்திரகௌரி வந்துட்டீங்களாப்பா? உங்களை காணலையேன்னு நினைச்சேன்பா... நட்பின் மேன்மை எத்தனை உயர்வு.. உங்கள் வரிகளை மீண்டும் மீண்டும் படிக்கிறேன். எத்தனை அழகாய் என் மனதை படம் பிடித்து காட்டிவிட்டீர்கள். நம் இருவரின் அன்பு எப்போதும் இதே போல் நிலைத்திருக்க வேண்டுகிறேன்பா...<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52022704624288443722012-10-07T10:40:22.443+05:302012-10-07T10:40:22.443+05:30அனைவரும் என் மனமும் கவர்ந்தவர்கள்.வாழ்த்துக்கள்.ஆஹ...அனைவரும் என் மனமும் கவர்ந்தவர்கள்.வாழ்த்துக்கள்.ஆஹா!நீங்க ரொம்ப வித்தியாசமானவங்க மஞ்சு.பகிர்வே சான்று.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48367497010552617262012-10-06T13:45:08.661+05:302012-10-06T13:45:08.661+05:30அன்பு மஞ்சுபாஷிணி ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு கோணத்தி...அன்பு மஞ்சுபாஷிணி ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு கோணத்தில் நல்லெழுத்து படைப்பவர்கள்.<br />அறிமுகம் செய்யப்பட்டதாலேயே இந்தச் சரம் இன்னும் மின்னுகிறது. வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71285024962646897402012-10-05T19:34:19.243+05:302012-10-05T19:34:19.243+05:30//Jaleela Kamal said...
மிகச்சிறப்பானவர்களை அறிமுக...//Jaleela Kamal said...<br />மிகச்சிறப்பானவர்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க மஞ்சு அனைவருக்கும் வாழ்த்துக்கள்//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஜலீலாகமால்கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35968681782074162112012-10-05T19:33:46.349+05:302012-10-05T19:33:46.349+05:30//Lakshmi said...
மஞ்சு சிறப்பான அறிமுகங்கள். அதில...//Lakshmi said...<br />மஞ்சு சிறப்பான அறிமுகங்கள். அதில் என்னையும் சேர்த்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு நன்றி அனைவருக்கும் வாழ்த்துகள்.//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் லக்ஷ்மிம்மா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68003100657903298442012-10-05T19:32:50.016+05:302012-10-05T19:32:50.016+05:30//ஸ்ரீராம். said...
மனோ மேடம் அவர்களின் சமையல் பகு...//ஸ்ரீராம். said...<br />மனோ மேடம் அவர்களின் சமையல் பகுதிகளும் சுவாரஸ்யமானவை.<br />லக்ஷ்மிம்மா.... எளிமை.<br />மதுரகவி..சுவாரஸ்யம், ஆனால் நீண்டநாளாய் அஞ்ஞாதவாசம்!<br />மணிராஜ்.... சான்சே இல்லை. இப்படிப் பதிவுகள் போட யாராலும் முடியாது என்று நினைக்க வைப்பவர்.<br />ஸாதிகா... சுவாரஸ்யம். பல்சுவைப் பதிவர்.<br /><br />மற்ற அறிமுகப் பதிவர்களை எனக்குத் தெரியாது! (உங்கள் எழுத்துகளை எனக்குத் தெரியும் சகோதரி. அப்பா நானு என்று மறுபடியும் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :))))) //<br /><br />அப்பநானு? :) நீங்க கொடுத்ததை நான் தான் நைசா அழிச்சுட்டேனே ஸ்ரீராம் :) சும்மா சொன்னேன்பா...<br /><br />அழகா ஒவ்வொருவரின் தனித்தன்மையை குறிப்பிட்டு எழுதியது சிறப்பு ஸ்ரீராம்....<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா... நான் ஒன்னும் பின்னூட்ட ஸ்பெஷல் இல்லியாக்கும்.... நிஜம்ம்ம்மா தான்பா...<br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27302033948051136822012-10-05T19:18:55.584+05:302012-10-05T19:18:55.584+05:30//விச்சு said...
அருமையான பெண்பதிவர்களாய் அறிமுகப்...//விச்சு said...<br />அருமையான பெண்பதிவர்களாய் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஆச்சரியம் என்னவென்றால் அத்தனைபேருமே எனக்கு அறிமுகம். சில சுட்டிகள் படித்திராதவை. மீண்டும் வாசிக்கிறேன்.//<br /><br />அன்பு வரவேற்புகள் விச்சு<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள் விச்சு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48385298679691763212012-10-05T19:17:57.442+05:302012-10-05T19:17:57.442+05:30//அப்பாதுரை said...
அனைவருமே அறிமுகமானவர்கள் என்றா...//அப்பாதுரை said...<br />அனைவருமே அறிமுகமானவர்கள் என்றாலும் படித்திராத சுட்டிகள் பல தந்திருக்கிறீர்கள்.//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் அப்பாதுரை.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71902354397058266942012-10-05T19:17:14.265+05:302012-10-05T19:17:14.265+05:30// kovaikkavi said...
காலையில் பார்த்த போது இன்றைய...// kovaikkavi said...<br />காலையில் பார்த்த போது இன்றைய பதிவு வரவில்லை. போய்விட்டேன். மாலையில் பார்த்தேன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி அறிமுகங்களிற்கு. அத்துடன் என்னையும் அறிமுகப் படுத்தியுள்ளதும் மகிழ்ச்சி மிக்க மிக்க நன்றி. அனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய நல்வாழ்த்து.<br />இதை முகநூலில் படத்துடன் பகிர்ந்துள்ளேன். 45வது கருத்தாளியாகத்தான் வர முடிந்துள்ளது. முகநூல் லிங்க் தந்துள்ளேன்<br />வேதா. இலங்காதிலகம்.<br />https://www.facebook.com/#!/vetha.elangathilakam//<br /><br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் வேதாம்மா.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27135672265842168972012-10-05T18:02:14.548+05:302012-10-05T18:02:14.548+05:30முதலில் மஞ்சுவுக்கு நன்றி. வலைச்சரம் அறிமுகம் ஒரு ...முதலில் மஞ்சுவுக்கு நன்றி. வலைச்சரம் அறிமுகம் ஒரு பாரிய பொறுப்பு அதைப் பயன்பட அளிப்பது அவரவர் திறமையின் படைப்பு. பலரின் அறிமுகம் இதன் மூலம் கிடைக்கின்றது அதை தேடித் பெற்று பலர் அறியத் தருவது என்பது இலகுவான காரியமன்று . என்னைப் பற்றி மஞ்சு அறிந்தது கூறினார் . அதை மேலும் அறிந்து கொள்வது வாசகர்கள் நேரத்தையும் ஆர்வத்தையும் பொறுத்தது . மஞ்சு பாஷினியின் எழுத்தாற்றல் நன்றாக நான் அறிவேன். பிறரை வாழ்த்துவதன் மூலம் நிம்மது பெறுபவர் . மேலும் மேலும் உடலாலும் உள்ளத்தாலும் மேன்மை பெற அவரை மனதாலும் உள்ளத்தாலும் நன்றி கூறி வாழ்த்துகிறேன் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40883340483255641332012-10-05T17:16:08.875+05:302012-10-05T17:16:08.875+05:30//ஸாதிகா said...
இன்று நான் மிகவும் நேசிக்கும் சில...//ஸாதிகா said...<br />இன்று நான் மிகவும் நேசிக்கும் சிலரின் பதிவுகளை பகிர இருக்கிறேன். //அன்பின் மஞ்சுபாஷினி,இந்த வட்டத்தினுள் என்னையும் இணைத்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.வலைச்சர ஆசிரியப்பணியை செவ்வன ஆற்றி வருகின்றீர்கள்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஸாதிகா.. கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54315695038363555392012-10-05T17:13:54.255+05:302012-10-05T17:13:54.255+05:30// செல்விஷங்கர் said...
எழுதி அஞ்சல் செய்யப்படாத ம...// செல்விஷங்கர் said...<br />எழுதி அஞ்சல் செய்யப்படாத மடல் என்று நினைத்துக் கொண்டு நான் தொடாமலே விட்டு விட்ட பகுதிகளை மீண்டும் தொடர்வதற்கு இது அறிமுகமோ ----- ! <br /><br />எனது படைப்புகளீல் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகளீல் இவையும் அடங்கும்.<br /><br />பகிர்வுக்கு ந்ன்றி<br /><br />செல்வி ஷங்கர்//<br /><br />ஆமாம் அண்ணி.... மீண்டும் உங்கள் எழுத்துப்பணி தொடரவேண்டும் அண்ணி இது என் வேண்டுகோள்...<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணி.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44831958007396048642012-10-05T17:07:22.623+05:302012-10-05T17:07:22.623+05:30//கோமதி அரசு said...
எல்லோரும் தங்களுக்கு உள்ள தனி...//கோமதி அரசு said...<br />எல்லோரும் தங்களுக்கு உள்ள தனித்தன்மையுடன் எழுதுவார்கள்.<br />எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.<br />வலைச்சரம் மிக அருமையாக இருக்கிறது.<br />உங்களுக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் கோமதிம்மா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6298992373790698432012-10-05T17:05:41.122+05:302012-10-05T17:05:41.122+05:30//தி.தமிழ் இளங்கோ said...
உங்களால் தெரிந்தெடுக்கப்...//தி.தமிழ் இளங்கோ said...<br />உங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76878428918564035432012-10-05T17:04:39.167+05:302012-10-05T17:04:39.167+05:30//சந்திர வம்சம் said...
எனக்குப்பிடித்த பதிவர்கள் ...//சந்திர வம்சம் said...<br />எனக்குப்பிடித்த பதிவர்கள் வரிசையில் ஆன்மீகப்பதிவாளராக "மணிராஜ்"மேடத்தைக் குறிப்பிட்டிருப்பது சாலப்பொருந்தும்.//<br /><br />ஆமாம்பா உண்மையே....<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61206297073760793452012-10-05T16:18:10.697+05:302012-10-05T16:18:10.697+05:30மிகச்சிறப்பானவர்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க மஞ்...மிகச்சிறப்பானவர்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க மஞ்சு அனைவருக்கும் வாழ்த்துக்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77459137504143992532012-10-05T09:30:50.579+05:302012-10-05T09:30:50.579+05:30மஞ்சு சிறப்பான அறிமுகங்கள். அதில் என்னையும் சேர்த்...மஞ்சு சிறப்பான அறிமுகங்கள். அதில் என்னையும் சேர்த்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு நன்றி அனைவருக்கும் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27301249121313734242012-10-05T06:11:04.988+05:302012-10-05T06:11:04.988+05:30மனோ மேடம் அவர்களின் சமையல் பகுதிகளும் சுவாரஸ்யமானவ...மனோ மேடம் அவர்களின் சமையல் பகுதிகளும் சுவாரஸ்யமானவை.<br />லக்ஷ்மிம்மா.... எளிமை.<br />மதுரகவி..சுவாரஸ்யம், ஆனால் நீண்டநாளாய் அஞ்ஞாதவாசம்!<br />மணிராஜ்.... சான்சே இல்லை. இப்படிப் பதிவுகள் போட யாராலும் முடியாது என்று நினைக்க வைப்பவர்.<br />ஸாதிகா... சுவாரஸ்யம். பல்சுவைப் பதிவர்.<br /><br />மற்ற அறிமுகப் பதிவர்களை எனக்குத் தெரியாது! (உங்கள் எழுத்துகளை எனக்குத் தெரியும் சகோதரி. அப்பா நானு என்று மறுபடியும் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :))))) பின்னூட்ட ஸ்பெஷலிஸ்ட் நீங்கள்)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37965238946199174012012-10-05T05:55:57.042+05:302012-10-05T05:55:57.042+05:30அருமையான பெண்பதிவர்களாய் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள...அருமையான பெண்பதிவர்களாய் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஆச்சரியம் என்னவென்றால் அத்தனை பேருமே எனக்கு அறிமுகம். சில சுட்டிகள் படித்திராதவை. மீண்டும் வாசிக்கிறேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81416647229143725162012-10-04T23:19:24.644+05:302012-10-04T23:19:24.644+05:30அனைவருமே அறிமுகமானவர்கள் என்றாலும் படித்திராத சுட்...அனைவருமே அறிமுகமானவர்கள் என்றாலும் படித்திராத சுட்டிகள் பல தந்திருக்கிறீர்கள்.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5219617942210937262012-10-04T23:01:45.363+05:302012-10-04T23:01:45.363+05:30காலையில் பார்த்த போது இன்றைய பதிவு வரவில்லை. போய்வ...காலையில் பார்த்த போது இன்றைய பதிவு வரவில்லை. போய்விட்டேன். மாலையில் பார்த்தேன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி அறிமுகங்களிற்கு. அத்துடன் என்னையும் அறிமுகப் படுத்தியுள்ளதும் மகிழ்ச்சி மிக்க மிக்க நன்றி. அனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய நல்வாழ்த்து.<br />இதை முகநூலில் படத்துடன் பகிர்ந்துள்ளேன். 45வது கருத்தாளியாகத்தான் வர முடிந்துள்ளது. முகநூல் லிங்க் தந்துள்ளேன்<br />வேதா. இலங்காதிலகம்.<br />https://www.facebook.com/#!/vetha.elangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78464574297307818292012-10-04T22:14:21.495+05:302012-10-04T22:14:21.495+05:30இன்று நான் மிகவும் நேசிக்கும் சிலரின் பதிவுகளை பகி...இன்று நான் மிகவும் நேசிக்கும் சிலரின் பதிவுகளை பகிர இருக்கிறேன். //அன்பின் மஞ்சுபாஷினி,இந்த வட்டத்தினுள் என்னையும் இணைத்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.வலைச்சர ஆசிரியப்பணியை செவ்வன ஆற்றி வருகின்றீர்கள்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79193382753175854092012-10-04T21:24:28.007+05:302012-10-04T21:24:28.007+05:30எழுதி அஞ்சல் செய்யப்படாத மடல் என்று நினைத்துக் கொண...எழுதி அஞ்சல் செய்யப்படாத மடல் என்று நினைத்துக் கொண்டு நான் தொடாமலே விட்டு விட்ட பகுதிகளை மீண்டும் தொடர்வதற்கு இது அறிமுகமோ ----- ! <br /><br />எனது படைப்புகளீல் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகளீல் இவையும் அடங்கும்.<br /><br />பகிர்வுக்கு ந்ன்றி<br /><br />செல்வி ஷங்கர் செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.com