tag:blogger.com,1999:blog-2645174951024510477.post737725041138023250..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: நட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9504470986325159562012-10-09T17:05:57.086+05:302012-10-09T17:05:57.086+05:30சின்னு ரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்க நன்றி கூறுகின்ற...சின்னு ரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்க நன்றி கூறுகின்றேன்.<br /><br />அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.<br /><br />பல அறிமுகங்களை அழகாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.<br />பாராட்டுக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27713661270535218062012-10-08T15:09:02.416+05:302012-10-08T15:09:02.416+05:30நட்புடனான வலைச்சர அறிமுகத்துக்கு மகிழ்வான...நட்புடனான வலைச்சர அறிமுகத்துக்கு மகிழ்வான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் மஞ்சு... அறிவித்த தோழர் தனபாலன் அவர்களுக்கும் எனது நன்றி! நல்ல பல அறிமுகங்கள் தங்களால் எங்களுக்கு.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78769851338584718682012-10-08T14:54:53.389+05:302012-10-08T14:54:53.389+05:30அருமையான அறிமுகங்கள். தங்கள் பணி சிறப்பாக இருந்தது...அருமையான அறிமுகங்கள். தங்கள் பணி சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50331674370158359742012-10-08T11:12:05.903+05:302012-10-08T11:12:05.903+05:30எனது வலைதளம் மற்றும் பதிவுகளை அருமையாக எடுத்துரைத்...எனது வலைதளம் மற்றும் பதிவுகளை அருமையாக எடுத்துரைத்துள்ளமைக்கு நன்றிகள். சக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.தங்களின் உழைப்பை வலைச்சரம் & பதிவுலகத்தால் மறக்கமுடியாது.நெட்வொர்க் பிரச்சனை இப்பதான் தொடர்பு கிடைத்தது.தெரியப்படுத்திய சாருக்கும் நன்றிகள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81604100502349196792012-10-08T06:14:36.010+05:302012-10-08T06:14:36.010+05:30அன்பு மஞ்சுபாஷணி, அருமையாக எதிர்ப்பார்ப்பு இல்லாத ...அன்பு மஞ்சுபாஷணி, அருமையாக எதிர்ப்பார்ப்பு இல்லாத நட்பே நட்பு என்று கூறி, அருமையான வலைத்தளங்களை குறிப்பிட்டு வெகு சிறப்பாய் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அந்த பணியை மிகசிறப்பாய் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பூங்கொத்துக்கள்.<br />நேற்று வெளியில் போய் விட்டதால் வரமுடியவில்லை.<br />நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களை வாசித்து வருகிறேன்.<br />என்று நட்புகளுடம் மகிழ்ந்து இருங்கள்.<br />வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3381207480937185892012-10-08T00:53:23.959+05:302012-10-08T00:53:23.959+05:30//அப்பாதுரை said...
ராதாஸ் கிச்சன் தவிர பிற பதிவர்...//அப்பாதுரை said...<br />ராதாஸ் கிச்சன் தவிர பிற பதிவர்களைப் படித்திருக்கிறேன். அறிமுகத்துக்கு நன்றி.<br /><br />கீதா சாம்பசிவம் அவர்களின் கற்பனையில் மெருகேற்றப்படுகிறது என்பது புராணக்கதைக்குக் கிடைத்த புத்துயிர். மிகவும் ரசித்துப் படிக்கும் பதிவுகளில் ஒன்று. இங்கே இடம்பெறுவது நிறைவாக இருக்கிறது.<br /><br />சிறப்பான வலைச்சரப் பணிக்குப் பாராட்டுக்கள்.//<br /><br />உண்மையே அப்பாதுரை.. ஈடுபாட்டுடன் ரசனையுடன் செய்யப்படும் எதுவுமே ரசிக்க மிக அழகாகவே இருக்கும்.. கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டமும் மீனாட்சி அவர்களின் பின்னூட்டமும் நான் உங்கள் வலைப்பூவில் ரசித்து வாசிப்பதுண்டு...<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45592236062447738292012-10-08T00:52:01.111+05:302012-10-08T00:52:01.111+05:30//வெங்கட் நாகராஜ் said...
சிறப்பான வலைச்சர ஆசிரியர...//வெங்கட் நாகராஜ் said...<br />சிறப்பான வலைச்சர ஆசிரியர் பணி இன்றோடு நிறைவுற்றதே என்று வருத்தமாக இருக்கிறது. <br /><br />இன்று அறிமுகம் செய்யப்படவர்களில் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரையும் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.... <br /><br />தொடர்ந்து தங்களது தளத்தில் அசத்த வாழ்த்துகள்....//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் வெங்கட்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13970344120317751902012-10-08T00:51:23.383+05:302012-10-08T00:51:23.383+05:30//angelin said...
/எதிர்ப்பார்ப்புகளோடு நட்பைத்தொட...//angelin said...<br />/எதிர்ப்பார்ப்புகளோடு நட்பைத்தொடங்கினால் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழி காட்டும்/<br /><br />but accept your friend the way they are..<br /><br />நட்பு ,நம்பிக்கை ....மிக மிக அழகா சொல்லியிருக்கீங்க மஞ்சு .<br />பதிவர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திய விதமும் superb!!!.<br /><br />இந்த வாரம் முழுவதும் வலைச்சரப்பணியை செவ்வனே நடத்தி வந்திருக்கீங்க ..வாழ்த்துகிறேன் ..பாராட்டுகிறேன் //<br /><br />நிறைகுறைகளோடு ஏற்றுக்கொள்ளும் நட்பை சொல்லி காமிக்காது என்றும் அதே அன்புடன் மாறாது இருப்பது தான் நேர்மை நட்பு....<br /><br />உண்மையே நிர்மலா அக்கா சரியாவே சொன்னீங்க :)<br /><br />நம் அன்பும் நிலைத்திருக்கும் கண்டிப்பாக...<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் நிர்மலா அக்கா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82018403653275346862012-10-08T00:50:17.094+05:302012-10-08T00:50:17.094+05:30// Lakshmi said...
ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக நிற...// Lakshmi said...<br />ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக நிறைவு செய்த்தற்கு வாழ்த்துகள். இன்றைய அறிமுகங்கள் அனைவருமே தெரிந்த முகங்கள்தான் அனைவருக்கும் வாழ்த்துகள்//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் லக்ஷ்மிம்மா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23421395469764269652012-10-08T00:49:32.697+05:302012-10-08T00:49:32.697+05:30//Ramani said...
எத்தனை கடுமையாக முயன்றிருந்தால்
இ...//Ramani said...<br />எத்தனை கடுமையாக முயன்றிருந்தால்<br />இத்தனை சிறப்பாக ஆசிரியர் பணியை<br />முடித்திருக்க முடியும் எனப் புரிந்து கொள்ள முடிகிறது<br />பதிவில் தொடர்ந்து சந்திப்போம்.வாழ்த்துக்கள்//<br /><br />என் ஒவ்வொரு வரியும் எண்ண ஓட்டங்களையும் படம் பிடித்திருப்பதை துல்லியமாக கண்டுப்பிடித்து எழுதி இருக்கும் ரமணி சாருக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86634594275137680612012-10-08T00:48:42.409+05:302012-10-08T00:48:42.409+05:30//வல்லிசிம்ஹன் said...
எதிர்பாரார்ப்பு இல்லாமல் என...//வல்லிசிம்ஹன் said...<br />எதிர்பாரார்ப்பு இல்லாமல் என்னிடம் நட்பு கொண்டாடும் மனக்கள் தான் அதிகம் இங்கே மஞ்சுபாஷிணி. அதில் நீங்களும் ஒருவர் என்பதும் எனக்குத் தெரியும்.தனபாலனும் அப்படியே. மாதேவியும் அப்படியே.எப்படி ஒன்று சேர்ந்தோம் என்பதே என்வியப்பு. என் பட்ஜிவையும் என் சககால்ப் பதிவர்களையும் அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். மனம் நிறைய மகிழ்ச்சி பெருகி ஓடுகிறது. இந்த அன்பு எப்போதும் நிலை பெறட்டும்.<br />வாழ்த்துகள் கண்ணா.//<br /><br />நல்ல உள்ளம் என்னை வாழ்த்தி ஆசி கூறுகிறது. என்றும் நிலைத்திருக்கும் அம்மா.... மனம் நிறைந்த அன்புநன்றிகள்.... எத்தனை அன்பாக அழைக்கிறீர்கள் கண்ணா என்று, கேட்கவே மனம் மகிழ்வாய் இருக்கிறது அம்மா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72025285387308995022012-10-08T00:47:36.516+05:302012-10-08T00:47:36.516+05:30//மதுமதி said...
இன்றைய அறிமுகங்களுக்கு வணக்கத்தைய...//மதுமதி said...<br />இன்றைய அறிமுகங்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்கிறேன்.இந்த வாரம் முழுவதும் சிறப்பானதொரு ஆசிரியப் பணியாற்றி சிறப்பான அறிமுகங்களைத் தந்து இப்பணியிலிருந்து ஓய்வு பெறும் அன்பு அன்பு அன்பு சகோதரிக்கு அன்பு அன்பு அன்பு சகோதரனின் நன்றிகளும் வாழ்த்துகளும்..நற்பணி.//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் மதுமதி...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8282411220377338542012-10-08T00:47:02.909+05:302012-10-08T00:47:02.909+05:30//துரைடேனியல் said...
இன்றைய அறிமுகங்கள் அத்தனையும...//துரைடேனியல் said...<br />இன்றைய அறிமுகங்கள் அத்தனையும் சும்மா 'நச்' 'நச்'! வாழ்த்துக்கள்!//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் துரை சகோ.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80356438816182984412012-10-08T00:46:35.274+05:302012-10-08T00:46:35.274+05:30//துரைடேனியல் said...
என்னையும் அறிமுகப்படுத்தியதற...//துரைடேனியல் said...<br />என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி சகோ. அருமையாக வலைச்சரம் தொடுத்தமைக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளோடு!//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38565172119133187152012-10-08T00:45:55.151+05:302012-10-08T00:45:55.151+05:30//ராதா ராணி said...
அன்பு மஞ்சு.
வலைசர ஆசிரிய பணிய...//ராதா ராணி said...<br />அன்பு மஞ்சு.<br />வலைசர ஆசிரிய பணியின் 7-வது நாளான இன்று பதிவின் தொடக்கம் நட்பை பற்றிய தங்களின் விளக்கம்,விரிவான கருத்து மிக்க அருமை .நட்பு செய்வதற்கு தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை .ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையை கொடுக்கும் .அழகான பதிவு. நன்றி தோழி.<br />இன்றைய அறிமுகத்தில் என் வலைபூவை அறிமுகமப்படுத்தியதற்க்கு மக்க நன்றி .அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும் <br />வாழ்த்துக்கள் .//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் ராதாராணி சகோ.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48421179452831994202012-10-08T00:44:43.219+05:302012-10-08T00:44:43.219+05:30//Avargal Unmaigal said...
ஆசிரியப்பணியினை ஏற்று ச...//Avargal Unmaigal said...<br />ஆசிரியப்பணியினை ஏற்று சிறப்பான பல புதிய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி விடைபெறும் மஞ்சுபாஷிணி அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும். உங்களின் கரங்களால் இந்த வாரம் வலைசரம் மிக அழகாக ஜொலித்தது என்றால் அது மிகையாகது. மிக நேர்த்தியுடன் செய்த உங்கள் பாங்கு மனம் நிறைய வைத்தது. வாழ்த்துக்கள் மீண்டும் உங்கள் தளத்தில் உங்களை நிழல் போல தொடர்ந்து வருகிறேன்//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18827698404716589132012-10-08T00:39:38.982+05:302012-10-08T00:39:38.982+05:30//தொழிற்களம் குழு said...
நல்ல பதிவர்களை அறிமுகம் ...//தொழிற்களம் குழு said...<br />நல்ல பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்,.., <br /><br />வலைச்சரத்திற்கும் வாழ்த்துகள்!!//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5936389551992529662012-10-08T00:39:06.350+05:302012-10-08T00:39:06.350+05:30//பால கணேஷ் said...
ஒரு வாரம் இனிமையாகச் சென்றது. ...//பால கணேஷ் said...<br />ஒரு வாரம் இனிமையாகச் சென்றது. செம்மையாக பணிசெய்து எங்களுக்கு நல்லறிமுகங்கள் பல தந்தீர்கள். நட்பும் என்றும் (முடிவில்லா) தொடர்கதைதான் தோழி. உங்களுக்ககு என் நல்வாழ்த்துக்கள்.//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் கணேஷா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-749654168838744962012-10-08T00:38:26.032+05:302012-10-08T00:38:26.032+05:30//kovaikkavi said...
பணி சிறப்பற முடித்தீர்கள் மிக...//kovaikkavi said...<br />பணி சிறப்பற முடித்தீர்கள் மிக மிக அருமையாக நடத்தினீர்கள்.<br />இன்று சமையலும் பிரமாதமாக மணக்கிறது. <br />உங்களிற்கும், அனைவருக்கும் நல்வாழ்த்து.<br />எல்லா இடுகைக்கும் செல்ல ஆசை தான். <br />நேரமின்றித்தான் உள்ளது. முயற்சிப்பேன்<br />நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் வேதாம்மா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29928922104638975192012-10-08T00:37:44.551+05:302012-10-08T00:37:44.551+05:30//
செய்தாலி said...
நல்ல அறிமுகங்கள்
ஏற்றெடுத்த...//<br /> செய்தாலி said...<br />நல்ல அறிமுகங்கள் <br /><br />ஏற்றெடுத்த பணியை சிறப்பாய் செய்து முடித்த தோழி அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் செய்தாலி சகோ.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66004787219104616982012-10-08T00:37:01.579+05:302012-10-08T00:37:01.579+05:30//Asiya Omar said...
நட்பு பற்றிய பகிர்வுகளும் அரு...//Asiya Omar said...<br />நட்பு பற்றிய பகிர்வுகளும் அருமை.மிக நிறைவான அசத்தலான வாரம்..//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஆசியா உமர்.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18633994977381638172012-10-08T00:36:14.585+05:302012-10-08T00:36:14.585+05:30//தி.தமிழ் இளங்கோ said...
வலைச்சரத்தின் ஏழாம்நாளில...//தி.தமிழ் இளங்கோ said...<br />வலைச்சரத்தின் ஏழாம்நாளில் என்னை அறிமுகப்படுத்திய சகோதரி மஞ்சுபாஷிணி (http://manjusampath.blogspot.in கதம்ப உணர்வுகள்) அவர்களுக்கு நன்றி! மற்ற சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்! இதனை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி!//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா, தனபாலன் சகோ.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57757000443325716232012-10-08T00:35:36.509+05:302012-10-08T00:35:36.509+05:30//தக்குடு said...
நன்றியுரை வாசிச்சாச்சு போலருக்கே...//தக்குடு said...<br />நன்றியுரை வாசிச்சாச்சு போலருக்கே?? :))//<br /><br />அட ஆமாம்பா தக்குடு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40007327565252963742012-10-08T00:35:03.256+05:302012-10-08T00:35:03.256+05:30//Ranjani Narayanan said...
மிகச் சிறப்பாக ஒரு வார...//Ranjani Narayanan said...<br />மிகச் சிறப்பாக ஒரு வாரப் பணியை நிறைவேற்றி விட்டீர்கள், மஞ்சு பாஷிணி. அதற்கு முதலில் பாராட்டுக்கள். <br /><br />அறிமுகமான பதிவர்களின் வலைபூக்களும் அவர்களது எழுத்துக்களும் ஒரு கதம்ப மாலையாக மணக்கின்றன.<br /><br />ஒவ்வொரு நாளும் ஒரு உணர்ச்சியுடன் - அன்புப் பரிமாற்றம், அறுசுவை, சிந்தனை, பொறுமை, நம்பிக்கை, கோபம், நட்பு - என்று பெயருக்குத் தக்க கதம்ப உணர்ச்சிகளுடன் விடை பெற்று இருக்கிறீர்கள். <br /><br />நாங்களும் அதேபோன்ற ஒரு கதம்ப உணர்ச்சிகளுடன் உங்களுக்கு விடை கொடுக்கிறோம். <br /><br />வாஷ்த்துக்கள்!//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரஞ்சும்மா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67121858565284160462012-10-08T00:34:13.442+05:302012-10-08T00:34:13.442+05:30//அம்பாளடியாள் said...
வாழ்த்துக்கள் சகோதரி மிகவும...//அம்பாளடியாள் said...<br />வாழ்த்துக்கள் சகோதரி மிகவும் சிறப்பாக அறிமுகப் படுத்தும் <br />பாங்கிற்கு !....இதில் ஒரு சில தளங்களைத் தவிர ஏனைய தளங்கள் <br />யாவும் நானும் அறியாத தளங்களே அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .<br />சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்கின்றேன் .மிக்க நன்றி <br />பகிர்வுக்கு .//<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கையே..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.com