tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7809386274864466302..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: மார்கழிப் பனியில் - ஞாயிறுதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73188614016415205492013-12-23T08:01:30.163+05:302013-12-23T08:01:30.163+05:30அன்பின் இளமதி - தங்களின் நல்வாழ்த்துக்களுக்கு நன்...அன்பின் இளமதி - தங்களின் நல்வாழ்த்துக்களுக்கு நன்றிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5131188317504594592013-12-23T08:00:25.946+05:302013-12-23T08:00:25.946+05:30அன்பின் ராஜலக்ஷ்மி பரமசிவம் தங்களின் பாராட்டுரைக்க...அன்பின் ராஜலக்ஷ்மி பரமசிவம் தங்களின் பாராட்டுரைக்கு நன்றிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29506045750106572052013-12-23T04:47:22.345+05:302013-12-23T04:47:22.345+05:30இவ்வார வலைச்சர ஆசிரியப்பணியைச் செவ்வனே நடத்தி முடி...இவ்வார வலைச்சர ஆசிரியப்பணியைச் செவ்வனே நடத்தி முடித்து விடைபெறும் ஐயாவுக்கு இதயங் கனிந்த நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18643862696767339412013-12-22T23:25:04.391+05:302013-12-22T23:25:04.391+05:30என் வலைத் தளத்தின் சுட்டியைக் கொடுத்து எழுதியிருப...என் வலைத் தளத்தின் சுட்டியைக் கொடுத்து எழுதியிருப்பதற்கு நன்றி சார்.<br />வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றியதற்கு பாராட்டுக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75948739851707466632013-12-22T21:53:23.143+05:302013-12-22T21:53:23.143+05:30அன்புடைய தமிழ்வாசி பிரகாஷ்..
தங்களுடைய வருகைக்கும...அன்புடைய தமிழ்வாசி பிரகாஷ்.. <br />தங்களுடைய வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2893587959409814752013-12-22T21:31:49.499+05:302013-12-22T21:31:49.499+05:30அருமையான தொகுப்பு....
வாழ்த்துக்கள்.....அருமையான தொகுப்பு.... <br /><br />வாழ்த்துக்கள்.....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36017875040839060822013-12-22T21:24:31.335+05:302013-12-22T21:24:31.335+05:30அன்பின் முஹம்மத் ..
நல்ல மேற்குறிப்புடன் கூடிய கரு...அன்பின் முஹம்மத் ..<br />நல்ல மேற்குறிப்புடன் கூடிய கருத்துரை.. நன்றி!..<br />தங்களின் தொடர்ந்த வருகையும் இனிய கருத்துரைகளும் எனக்கு மகிழ்ச்சியளித்தன. . இணைந்து பயணித்திருப்போம்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26989660972487388872013-12-22T21:10:33.302+05:302013-12-22T21:10:33.302+05:30"மனிதனும் இறைவனும் பயணம் செய்தாலே எவரை எவர் வ..."மனிதனும் இறைவனும் பயணம் செய்தாலே எவரை எவர் வெல்லுவாரோ?" என்று திரு. எம். எஸ். விஸ்வநாதன் பாடிய <br />வரிகள் நினைவுக்கு வருகின்றன, தாங்கள் 'பயணம்' பற்றி <br />எழுதிய கருத்துக்களைப் படித்ததும். இணைந்து பயணித்திருப்போம் ஐயா.<br />எனது உடன் வருகையையும் இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றி <br />ஐயா. <br />சிறப்பான பணி செய்தீர்கள் ஐயா. <br /> அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87486407149323374552013-12-22T20:22:08.233+05:302013-12-22T20:22:08.233+05:30அம்மா!..
தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமை கண்டு மி...அம்மா!.. <br />தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமை கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40611096762849700232013-12-22T20:04:29.713+05:302013-12-22T20:04:29.713+05:30கைலாச தரிசனம் அற்புதமாக அமைந்தது. நன்றி!
மற்றவர்கள...கைலாச தரிசனம் அற்புதமாக அமைந்தது. நன்றி!<br />மற்றவர்களின் தளங்களையும் சென்று படிக்கிறேன். அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒருவார ஆசிரியர் பொறுப்பை மிகச் சிறப்பாக முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84626997568743998002013-12-22T18:55:08.680+05:302013-12-22T18:55:08.680+05:30அன்பின் வெங்கட்..
தங்களின் வருகைக்கும் இனிய கருத்த...அன்பின் வெங்கட்..<br />தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80899903810269831822013-12-22T18:51:07.879+05:302013-12-22T18:51:07.879+05:30அன்பின் குமார்..
சற்று குழம்பி விட்டேன். பெயர் திர...அன்பின் குமார்..<br />சற்று குழம்பி விட்டேன். பெயர் திருத்தப்பட்டது . <br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14295838010623152552013-12-22T18:48:19.869+05:302013-12-22T18:48:19.869+05:30அன்புடையீர்..
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக...அன்புடையீர்..<br />தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38280804442978140752013-12-22T17:41:08.009+05:302013-12-22T17:41:08.009+05:30சிறப்பான வாரத்தில் எனக்கும் ஒரு அறிமுகம் கொடுத்தமை...சிறப்பான வாரத்தில் எனக்கும் ஒரு அறிமுகம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே....<br /><br />அறிமுகம் செய்யப்பட்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19019634754834052862013-12-22T17:37:18.433+05:302013-12-22T17:37:18.433+05:30அன்பின் ஐயா...
தனபாலன் சார் எனது வலைச்சரத்தை தாங்க...அன்பின் ஐயா...<br />தனபாலன் சார் எனது வலைச்சரத்தை தாங்கள் அறிமுகம் செய்திருப்பதாகச் சொல்லியிருந்தார். நானும் வந்து இரு முறை வாசித்தேன்... என் பெயர் இல்லை... அப்போதுதான் யோசித்தேன் காவல் தெய்வம் முனீஸ்வரர் நாம எழுதியதோ என்று... இருந்தும் அந்த இணைப்பைச் சொடுக்கி சரியா என்று பார்த்தேன்... அது நான் தான்... சே.குமாரை சேகர் ஆக்கிட்டிங்க....<br /><br />அறிமுகத்துக்கு நன்றி ஐயா... தங்களைப் போன்றோரின் அன்பே எங்களை இன்னும் நிறைய எழுதத் தூண்டுகிறது என்பது உண்மை....<br /><br />நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59640936423568680252013-12-22T16:34:44.407+05:302013-12-22T16:34:44.407+05:30இதில் எனக்குப் பரிச்சயமான, என் தொடர்பு எல்லைக்குள்...இதில் எனக்குப் பரிச்சயமான, என் தொடர்பு எல்லைக்குள் உள்ள ஒருசிலரின் அறிமுகங்கள் மட்டும் மிகவும் மகிழ்வளிக்கின்றன. பாராட்டுக்கள். நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32454767932369090152013-12-22T13:50:23.065+05:302013-12-22T13:50:23.065+05:30அன்பின் சரவணன்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்க...அன்பின் சரவணன்..<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63789011630958328052013-12-22T13:48:43.317+05:302013-12-22T13:48:43.317+05:30அன்புடையீர்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்...அன்புடையீர்..<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88879663246633668232013-12-22T13:47:49.836+05:302013-12-22T13:47:49.836+05:30அன்புடையீர்..
தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும...அன்புடையீர்..<br />தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91541470246324311542013-12-22T13:46:39.666+05:302013-12-22T13:46:39.666+05:30அன்பின் தனபாலன்...
தங்களைப் போன்ற அன்பு நெஞ்சங்கள...அன்பின் தனபாலன்... <br />தங்களைப் போன்ற அன்பு நெஞ்சங்கள் அளித்த உற்சாகத்தினால் என் பணியை இயன்றவரை செய்துள்ளேன். தங்களின் தொடர்ந்த வருகைக்கும் பலருக்கும் அறிவித்தமைக்கும் - .மிக்க நன்றி!.. மீண்டும் சந்திப்போம்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1917314509999829112013-12-22T13:39:21.394+05:302013-12-22T13:39:21.394+05:30வலைச்சரத்தில் தங்கள் பதிவில் என்னையும் என் தளத்தைய...வலைச்சரத்தில் தங்கள் பதிவில் என்னையும் என் தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36239938532704453442013-12-22T13:23:10.792+05:302013-12-22T13:23:10.792+05:30உங்கள் சங்கப் பலகையில் எனக்கும் ஓர் இடம் கொடுத்த த...உங்கள் சங்கப் பலகையில் எனக்கும் ஓர் இடம் கொடுத்த தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14988883853827799502013-12-22T12:36:14.130+05:302013-12-22T12:36:14.130+05:30மனம் நிறைவான பயணம் . பாராட்டுக்கள்..!மனம் நிறைவான பயணம் . பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92191814175122838152013-12-22T11:47:18.737+05:302013-12-22T11:47:18.737+05:30மிகவும் சிறப்பான வாரமாக இருந்தது ஐயா... நன்றிகள்.....மிகவும் சிறப்பான வாரமாக இருந்தது ஐயா... நன்றிகள்... வாழ்த்துக்கள் பல...<br /><br />இன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39286793380503854382013-12-22T09:44:22.710+05:302013-12-22T09:44:22.710+05:30அன்புடையீர்..
தங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள் அளித்...அன்புடையீர்..<br />தங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள் அளித்த உற்சாகத்தினால் என் பணியை இயன்ற வரை செய்துள்ளேன். தொடர்ந்த வருகைக்கு - .மிக்க நன்றி!.. மீண்டும் சந்திப்போம்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com