tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8124149960742830701..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: உன்னால் முடியும் தம்பி தம்பி!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24750689579075198682007-04-05T14:30:00.000+05:302007-04-05T14:30:00.000+05:30அனானி!உங்கள் எழுத்தைப்பார்த்தால், ஏதோ உள்நோக்கில...அனானி!<BR/>உங்கள் எழுத்தைப்பார்த்தால், ஏதோ உள்நோக்கில் உள் நுழைந்தவர் போல் தெரிகிறது. அப்படியாயின் மன்னிக்கவும். இது ஒரு பொதுநோக்கில் எழுதப்பட்ட விடயம். இதை எழுத முன்னர் வேண்டியவர்களோடு விவாதித்துவிட்டே எழுதினேன். புரிதல் என்பது எங்கள் நட்பு வட்டத்தில் நன்றாகவே இருக்கிறது. நன்றி.<BR/><BR/>அற்புதன்!<BR/>எங்கள் வலையுலக நண்பர்களில், குறிப்பாக ஈழத்துநண்பர்கள் பலரிடமும் உங்கள் ஆதங்கம் உள்விரவி நிற்கிறது. ஆனாலும் எமையெல்லாம் சில களைப்புக்கள் சலிப்படையச் செய்து விடுவதால், சல்லிசான சந்தோசங்களுக்குள் சரண் புகுந்துவிடுகின்றோம். இதிலிருந்து மீள அடிக்கடி நாமே நாம்மீதான மீள்வாசிப்புக்களைச் செய்வோம். செய்ய முடியும். ஏனெனில் எரிகின்ற தேசத்திலிருந்து எழுந்து வந்தவர் நாங்கள்.<BR/>தங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி.<BR/><BR/>சோமி!<BR/>"உன்னை நானறிவேன்..:)"<BR/>உங்கள் வருகைக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22144375419681355002007-04-05T14:19:00.000+05:302007-04-05T14:19:00.000+05:30வெற்றி!உங்கள் கருத்துக்கு நன்றிசயந்தன்!உங்கள் கணக்...வெற்றி!<BR/>உங்கள் கருத்துக்கு நன்றி<BR/><BR/>சயந்தன்!<BR/>உங்கள் கணக்குப் பிழை.:)<BR/><BR/>சின்னக்குட்டி!<BR/>நா.கண்ணன் நீண்டகாலமாக பல ஒலிபத்திகளை சிறப்பாக இட்டு வருபவர். அறிந்திருப்பீர்கள்தானே?மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23495104288749350692007-04-05T01:37:00.000+05:302007-04-05T01:37:00.000+05:30உங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி.உங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி.சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83755430194871585572007-04-05T00:11:00.000+05:302007-04-05T00:11:00.000+05:30மலைனாடான்,சொல்ல வேண்டும் சொல்ல வேண்டும் என்று நான்...மலைனாடான்,<BR/><BR/>சொல்ல வேண்டும் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தைச் சொல்லி உள்ளீர்கள்.ஏன் வலைப்பதி கிறோம் என்னும் எனது பதிவிலும் இதே சாரப்படவே எழுதி இருந்தேன்.அந்தப் பதிவுக்கு வந்த சில காரசாரமான பின்னூட்டங்களால், மீண்டும் இதைச் சொல்வதா என்று விட்டு விட்டேன்.சிலர் தங்களின் நேரத்தையும்,திறமைகளையும் ஒரு நோக்கமற்று ,பின்னூட்டங்களுக்காகவும், ஒரு நிமிடப் பிரபலத்திற்காகவும் வீணடிப்பதாகவே படுகிறது.<BR/><BR/>தம்பிகளா கொஞ்சம் யோசியுங்க? எழுதுங்க, பேசுங்க.அற்புதன்https://www.blogger.com/profile/07232621594829163759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67018357239063525102007-04-04T23:48:00.000+05:302007-04-04T23:48:00.000+05:30//மூண்டு தம்பியும் ஒரு தங்கச்சியும் எண்டு வரவேணும்...//மூண்டு தம்பியும் ஒரு தங்கச்சியும் எண்டு வரவேணும்.//<BR/><BR/>அது சறி...குறள் பதுவு இனிமாளுகு சறியா நள்ளதா போடுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3408516056171775912007-04-04T23:20:00.000+05:302007-04-04T23:20:00.000+05:30நா.கண்ணன் அவர்களின் ஒலிப்பதிவை கேட்டேன்.நல்லதொரு ...நா.கண்ணன் அவர்களின் ஒலிப்பதிவை கேட்டேன்.நல்லதொரு ஒலிப்பதிவுசின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49426170646283891292007-04-04T23:19:00.000+05:302007-04-04T23:19:00.000+05:30//உன்னால் முடியும் தம்பி தம்பி!//ஏன் ரண்டு தம்பி.....//உன்னால் முடியும் தம்பி தம்பி!//<BR/><BR/>ஏன் ரண்டு தம்பி.. ?<BR/>மூண்டு தம்பியும் ஒரு தங்கச்சியும் எண்டு வரவேணும்.சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54718042392933317912007-04-04T23:05:00.000+05:302007-04-04T23:05:00.000+05:30மலை,நல்ல பதிவு./* இணையத்தின் இன்றைய சிறப்பே, எல்லா...மலை,<BR/>நல்ல பதிவு.<BR/><BR/>/* இணையத்தின் இன்றைய சிறப்பே, எல்லாவகை ஊடகப் பகுப்புக்களையும், இதற்குள் உள்ளடக்க முடிவதுதான். */<BR/><BR/>உண்மை. சரியாகச் சொன்னீர்கள். <BR/><BR/>/*இந்தச்சிறப்பை நாம் இன்னமும் சரியாக உள்வாங்கவில்லை என்றே கருதுகின்றேன்.*/<BR/><BR/>உண்மை. என் நிலைப்பாடும் இதேதான்.<BR/><BR/>நல்ல அலசல். மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com