tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8470202564102308570..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலையில் சிக்கிய சுறாக்களும். புறாக்களும்..தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger99125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37757191087800025942011-02-18T22:01:06.108+05:302011-02-18T22:01:06.108+05:30100 VADAI100 VADAIAnonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3136273905236123302011-02-18T19:41:52.084+05:302011-02-18T19:41:52.084+05:30//பெரிய பெரிய சுறாக்களோடு இந்த கத்துக்குட்டியையும்...//பெரிய பெரிய சுறாக்களோடு இந்த கத்துக்குட்டியையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி...<br />//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35037297125959339822011-02-18T19:41:23.618+05:302011-02-18T19:41:23.618+05:30எம்மை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய மலிக்கா அவர்க...எம்மை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய மலிக்கா அவர்களுக்கு எங்கள் வலைப்பூவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46230782212003349402011-02-08T15:24:39.560+05:302011-02-08T15:24:39.560+05:30உங்கள் மகனுக்கு இறைவன் எல்லா வளமும் இம்மையிலும் மற...உங்கள் மகனுக்கு இறைவன் எல்லா வளமும் இம்மையிலும் மறுமையிலும் தருவானாக!<br /><br />பெரிய பெரிய சுறாக்களோடு இந்த கத்துக்குட்டியையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி...enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53753460209947484512011-02-08T10:52:48.006+05:302011-02-08T10:52:48.006+05:30கடலுக்குள் மறைந்திருக்கும் முத்துக்களை முத்துக் கு...கடலுக்குள் மறைந்திருக்கும் முத்துக்களை முத்துக் குழிப்போர் கரை கொண்டு வருவது போல,பதிஉலகத்தில் மறைந்து கிடக்கும் வைரங்களை வெளிக் கொண்டு வந்ததிற்கு நன்றிகள் !<br /><br />எல்லாமே சூப்பர் அறிமுகங்களா இருந்த போதிலும் அனைத்தும் வைரம் பதிந்த பொக்கிசங்கள் !அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7116108396098721922011-02-07T13:12:38.643+05:302011-02-07T13:12:38.643+05:30சாருஸ்ரீராஜ் said...
மரூப்பிற்கு இனிய பிறந்த நாள் ...சாருஸ்ரீராஜ் said...<br />மரூப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னை அறிமுகபடுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி. சாருஸ்ரீராஜ் said...<br />மரூப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னை அறிமுகபடுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி.என்ன சொல்றதுன்னு தெரியவில்லை உங்கள் அன்பினை ...வாழ்த்துக்கள் மல்லி<br /><br />உங்கள் அன்பினை ...வாழ்த்துக்கள் மல்லி//<br /><br />வாங்கக்கா. என்னக்கா லேட்டு. <br />//என்ன சொல்றதுன்னு தெரியவில்லை// நானும் என்ன சொல்லுறது அக்காதங்கைக்குள் இதெல்லாம் வேணாமப்பா..<br /><br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85388182468403883772011-02-07T13:07:13.415+05:302011-02-07T13:07:13.415+05:30//Lakshmi said...
தங்கள் அன்பு செல்லத்துக்கு இனிய ...//Lakshmi said...<br />தங்கள் அன்பு செல்லத்துக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதறுகு நன்றிகள்.<br /><br />//<br />வாங்கம்மா. <br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50066919502364080052011-02-07T13:05:31.396+05:302011-02-07T13:05:31.396+05:30பெஹ்லன் said...
சிறப்பான அறிமுகங்கள்.
இன்று இனிய ...பெஹ்லன் said...<br />சிறப்பான அறிமுகங்கள்.<br /><br />இன்று இனிய பிறந்த நாள் காணும் மரூஃப் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ பிராத்தனைகளுடன் வாழ்த்துகிறேன்..//<br /><br />வாங்க பெஹ்லன்<br />தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14319661202292876402011-02-07T13:03:51.472+05:302011-02-07T13:03:51.472+05:30Vijisveg Kitchen said...
மல்லிக்கா. முதலில் வாழ்த்...Vijisveg Kitchen said...<br />மல்லிக்கா. முதலில் வாழ்த்துக்கள்.<br />வலையில் சிக்கிய சுறாக்களும், புறாக்களும் அறிமுகம் நன்றாக இருக்கு.<br />எல்லா அறிமுகங்களுக்கும் இந்த வலைச்சரம் வழியாகவும் என் தோழி மல்லிகாவின் எழுத்து நடை வழி எல்லாராயும் இங்கு சந்திதத்தில் மகிழ்ச்சி.<br />வலைச்சரம் ஒரு நல்ல பனி செய்து எல்லாரையும் ஊக்கமளித்து நல்ல நட்புறவை ஏற்படுத்துவதில் உங்களுக்கு மிகர் வேறு எவரும் இல்லை.<br />நன்றி.<br />www.vijisvegkitchen.blogspot.com<br />www.vijiscreation.blogspot.com//<br /><br />வாங்க தோழி விஜி .<br />தோழிகளின் அன்பில் கலந்த நட்பில்<br />ஏற்படும் மகிழ்ச்சியே மகிழ்ச்சிதான்.<br /><br /> தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25234522760861515322011-02-07T12:59:43.646+05:302011-02-07T12:59:43.646+05:30ராஜவம்சம் said...
மருமகனுக்கு மனம் நிறைந்த பிறந்த ...ராஜவம்சம் said...<br />மருமகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.<br /><br />வலைச்சரம் வாரம் இனிதாக நிறைவேற்றியதர்க்கும் வாழ்த்துக்கள்.//<br /><br />வாங்க சகோ..தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52532804477389900032011-02-07T12:57:45.428+05:302011-02-07T12:57:45.428+05:30//ஆனா...!
அறிவார்ந்த வலையுலகத்தாரே...
இப்ப சொல்லு...//ஆனா...! <br />அறிவார்ந்த வலையுலகத்தாரே...<br />இப்ப சொல்லுங்க... <br />இவ்வளவு அற்புதமான பணிகளையும் செஞ்ச இவங்க.... <br />பச்சைகுழந்தையா? கற்றுகுட்டியா? என...!//<br /><br />என்னத்த சொன்னாலும் எலிக்குட்டி புலிக்குட்டியாகுமா!? அதேபோலதான் இதுவும் சகோ.. நாம என்றுமே கற்றுக்குட்டிதான். கத்துக்க எவ்வுளோயிருக்கு. இன்னும் ஆரம்பிக்கவேயில்லை அதுக்குள்ள ஏன் சகோ இப்படி...ஹி ஹி ஹிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10477127023970189782011-02-07T12:54:07.649+05:302011-02-07T12:54:07.649+05:30காஞ்சி முரளி said...
டன்..டண்...டண்... டாண்....!
இ...காஞ்சி முரளி said...<br />டன்..டண்...டண்... டாண்....!<br />இப்படம் இன்றே கடைசி...! அப்படீன்னு எங்கவூர்ல டென்ட் கொட்டாவுல போடுவாங்க... அப்ப...!//<br /><br />அப்படியா இங்கும் போட்டாசில்ல அதேபோல..எப்புடி..<br /><br />//அதுபோல... <br />இதுதான் <br />இந்தவாரத்தின் <br />இறுதிப் பதிவு...! மலிக்காவின்...!<br /><br />எனக்கு... இந்த ஒரு வாரம் போனதே தெரியவில்லை...அந்தளவிற்கு.. மிகமிக சிறப்பான ஏழு பதிவுகள்...! ஏழும் சிப்பியின் முத்துக்களாய்...!<br />இதில்... சிறந்த... புதிய... அதிலும் குறிப்பாக ஒவ்வொரு துறைவாரியாய் இனங்கண்டு... அதனை "தான் பெற்ற இன்பம்... பெருக இவ்வலையுலகதார்" என பதிவர்களை... அவரவர் பெயர் மட்டுமே போடாமல்... அவர்களின் படத்துடன்... highlightடாய் அவர்களைப்பற்றி கவிதையில் ஓர் அறிமுகம் செய்துவிட்டு... ///என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும் ஆசிரியர்களாக்கிய வலைச்சரத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்./// என்று சொன்ன மலிக்காவுக்கு வஞ்சகமில்லாமல் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...! வாழ்த்துக்கள்...!//<br /><br />எல்லாம் உங்களப்போல பெரியவாகிட்ட கத்துகிட்டதுதான் சகோ.<br /><br />அனைத்திலும் எனக்கு கூடப்பிறவா சகோதரார் நின்று.<br />பாசம்நிறைந்த பாராட்டுக்கள். தொடர்ந்த ஊக்கங்கள். அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் நேசம் நிறைந்த கருத்துக்கள். என்று அள்ளிதரும் சகோவிற்க்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை[அதாரு வாயால அப்படிங்கிறது அண்ணாத்தேதானே] <br /><br />ஆனாபோதும் மனநிறைந்த நன்றிகளை மனமார சொல்லிகொள்கிறேன்.. <br />மிக்க நன்றி சகோ.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8249347840451358102011-02-07T12:45:28.348+05:302011-02-07T12:45:28.348+05:30apsara-illam said...
தோழி மலிக்கா...,உங்கள் பணிகளை...apsara-illam said...<br />தோழி மலிக்கா...,உங்கள் பணிகளை கண்டு வியக்குபவர்களில் நானும் ஒருவள்.... எல்லாவற்றையும் ஒன்றி செயல்படுகிறீர்கள் என்பது உங்களின் ஒவ்வொரு செயல்களுக்கு தெரிகின்றது....இத்தலைச்சிறந்த பணிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்...<br />என்னையும் பலருக்கு அறிமுகம் செய்து வைத்ததில் என் சந்தோஷத்திற்க்கு அளவேயில்லை போங்க.... இன்று பிறந்த கண்ணுகுட்டியாக உலாவருகின்ற எனக்கு உங்களை போன்றவர்களின் மூலம் கிடைக்கும் அறிமுகங்கள் பெருமையல்லவா.... அதற்க்கு நான் கோடாண கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மலிக்கா...(அவ்வளவு நன்றியும் எழுத முடியாதுல்ல அதான் ஓரிரு வார்த்தையில் சொல்லிட்டேன் மன்னிக்கவும்).<br />தங்கள் செல்ல மகன் மரூஃப் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.எல்லா வல்ல இறைவன் உங்கள் குடும்பத்திற்க்கு நீண்ட ஆயுளையும்,ஆரோக்யத்தையும் தருவானாக....<br /><br />அன்புடன்,<br />அப்சரா.//<br /><br /><br />வாங்க தோழிஅப்சரா.முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் [கன்னுகுட்டியா:{{{{{{{{{{{என்ன ஒரு கன்னூஊஊஊஊஊஊஊஊஊஊ]<br /><br />தாங்களின் வருகைக்கும் மனம்நிறைந்த கருத்துக்களுக்கும்.வாழ்த்துக்களுக்கும்.என் மனமார்ந்த நன்றிகள்<br />மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10548581995942583242011-02-07T12:39:27.267+05:302011-02-07T12:39:27.267+05:30இளம் தூயவன் said...
என்னை அனைவருக்கும் அறிமுகம் செ...இளம் தூயவன் said...<br />என்னை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு ,என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பனி இனிதே தொடர வாழ்த்துகின்றேன். <br /><br />முகமது மரூஃப் எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.//<br /><br />வாங்க இளம் தூயவன்.<br />தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுகும். மிக்க நன்றிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81204981567812932002011-02-07T12:33:01.742+05:302011-02-07T12:33:01.742+05:30மரூப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னை ...மரூப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னை அறிமுகபடுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி.என்ன சொல்றதுன்னு தெரியவில்லை உங்கள் அன்பினை ...வாழ்த்துக்கள் மல்லிசாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31291053584687362012011-02-07T11:19:14.400+05:302011-02-07T11:19:14.400+05:30தங்கள் அன்பு செல்லத்துக்கு இனிய பிறந்த தின வாழ்த்த...தங்கள் அன்பு செல்லத்துக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதறுகு நன்றிகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71506823809380531212011-02-07T10:42:10.074+05:302011-02-07T10:42:10.074+05:30சிறப்பான அறிமுகங்கள்.
இன்று இனிய பிறந்த நாள் காணு...சிறப்பான அறிமுகங்கள்.<br /><br />இன்று இனிய பிறந்த நாள் காணும் மரூஃப் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ பிராத்தனைகளுடன் வாழ்த்துகிறேன்..பெஹ்லன்http://www.blogger.com/profile/0866807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38869784099101205922011-02-07T07:28:50.078+05:302011-02-07T07:28:50.078+05:30மல்லிக்கா. முதலில் வாழ்த்துக்கள்.
வலையில் சிக்கிய ...மல்லிக்கா. முதலில் வாழ்த்துக்கள்.<br />வலையில் சிக்கிய சுறாக்களும், புறாக்களும் அறிமுகம் நன்றாக இருக்கு.<br />எல்லா அறிமுகங்களுக்கும் இந்த வலைச்சரம் வழியாகவும் என் தோழி மல்லிகாவின் எழுத்து நடை வழி எல்லாராயும் இங்கு சந்திதத்தில் மகிழ்ச்சி.<br />வலைச்சரம் ஒரு நல்ல பனி செய்து எல்லாரையும் ஊக்கமளித்து நல்ல நட்புறவை ஏற்படுத்துவதில் உங்களுக்கு மிகர் வேறு எவரும் இல்லை.<br />நன்றி.<br />www.vijisvegkitchen.blogspot.com<br />www.vijiscreation.blogspot.comVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19018800875843966662011-02-06T20:18:27.546+05:302011-02-06T20:18:27.546+05:30மருமகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...மருமகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.<br /><br />வலைச்சரம் வாரம் இனிதாக நிறைவேற்றியதர்க்கும் வாழ்த்துக்கள்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88612965943109496382011-02-06T19:27:14.034+05:302011-02-06T19:27:14.034+05:30டன்..டண்...டண்... டாண்....!
இப்படம் இன்றே கடைசி......டன்..டண்...டண்... டாண்....!<br />இப்படம் இன்றே கடைசி...! அப்படீன்னு எங்கவூர்ல டென்ட் கொட்டாவுல போடுவாங்க... அப்ப...!<br /><br />அதுபோல... <br />இதுதான் <br />இந்தவாரத்தின் <br />இறுதிப் பதிவு...! மலிக்காவின்...!<br /><br />எனக்கு... இந்த ஒரு வாரம் போனதே தெரியவில்லை...அந்தளவிற்கு.. மிகமிக சிறப்பான ஏழு பதிவுகள்...! ஏழும் சிப்பியின் முத்துக்களாய்...!<br />இதில்... சிறந்த... புதிய... அதிலும் குறிப்பாக ஒவ்வொரு துறைவாரியாய் இனங்கண்டு... அதனை "தான் பெற்ற இன்பம்... பெருக இவ்வலையுலகதார்" என பதிவர்களை... அவரவர் பெயர் மட்டுமே போடாமல்... அவர்களின் படத்துடன்... highlightடாய் அவர்களைப்பற்றி கவிதையில் ஓர் அறிமுகம் செய்துவிட்டு... ///என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும் ஆசிரியர்களாக்கிய வலைச்சரத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்./// என்று சொன்ன மலிக்காவுக்கு வஞ்சகமில்லாமல் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...! வாழ்த்துக்கள்...!<br /><br />ஆனா...! <br />அறிவார்ந்த வலையுலகத்தாரே...<br />இப்ப சொல்லுங்க... <br />இவ்வளவு அற்புதமான பணிகளையும் செஞ்ச இவங்க.... <br />பச்சைகுழந்தையா? கற்றுகுட்டியா? என...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33838942739492374132011-02-06T17:49:56.992+05:302011-02-06T17:49:56.992+05:30தோழி மலிக்கா...,உங்கள் பணிகளை கண்டு வியக்குபவர்களி...தோழி மலிக்கா...,உங்கள் பணிகளை கண்டு வியக்குபவர்களில் நானும் ஒருவள்.... எல்லாவற்றையும் ஒன்றி செயல்படுகிறீர்கள் என்பது உங்களின் ஒவ்வொரு செயல்களுக்கு தெரிகின்றது....இத்தலைச்சிறந்த பணிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்...<br />என்னையும் பலருக்கு அறிமுகம் செய்து வைத்ததில் என் சந்தோஷத்திற்க்கு அளவேயில்லை போங்க.... இன்று பிறந்த கண்ணுகுட்டியாக உலாவருகின்ற எனக்கு உங்களை போன்றவர்களின் மூலம் கிடைக்கும் அறிமுகங்கள் பெருமையல்லவா.... அதற்க்கு நான் கோடாண கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மலிக்கா...(அவ்வளவு நன்றியும் எழுத முடியாதுல்ல அதான் ஓரிரு வார்த்தையில் சொல்லிட்டேன் மன்னிக்கவும்).<br />தங்கள் செல்ல மகன் மரூஃப் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.எல்லா வல்ல இறைவன் உங்கள் குடும்பத்திற்க்கு நீண்ட ஆயுளையும்,ஆரோக்யத்தையும் தருவானாக....<br /><br />அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55661866071512817402011-02-06T17:13:11.684+05:302011-02-06T17:13:11.684+05:30என்னை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்க...என்னை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு ,என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பனி இனிதே தொடர வாழ்த்துகின்றேன். <br /><br />முகமது மரூஃப் எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78557485080328218902011-02-06T15:23:40.800+05:302011-02-06T15:23:40.800+05:30//NIZAMUDEEN said...
என்னையும் அறிமுகப்படுத்தியமைக...//NIZAMUDEEN said...<br />என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு<br />என் மனமார்ந்த நன்றிகள்!<br />..63..//<br /><br />வலையில் சிரிப்பலைகளில் சொக்கவைக்கும் தாங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே அண்ணா.<br /><br />வருகைக்கும்.கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55832445638433517452011-02-06T15:21:40.569+05:302011-02-06T15:21:40.569+05:30NIZAMUDEEN said...
கடந்த வாரம் முழுதும்
வலைச்சரத்த...NIZAMUDEEN said...<br />கடந்த வாரம் முழுதும்<br />வலைச்சரத்தில் கவிமழைதான்!<br />புதிய அறிமுகங்கள்!<br />நேர் நின்று உரையாடுவதுபோல்<br />அறிமுக உரை!<br />சுறுசுறுப்பிற்கு இல்லை தடை!<br />படிக்க சலிக்கவைக்காத சுவை!<br />அயராத தேடல்!<br />சுவையான பதிவர்கள்!<br />விருப்பமுடன் கூடிய உழைப்பு!<br />-இவை கண்முனே நிற்கின்றன.<br /><br />உங்களுக்கு பாராட்டுக்கள்.<br />சீனா சாருக்கு நனறிகள்.//<br /><br />மனம் நிறைந்துவிட்டதுபோல் இருக்குண்ணா. தாங்களின் <br />தொடர்ந்த வருகைக்கும்<br />ஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும். வாழ்த்துக்களுக்கும்<br />என்மனமார்ந்த நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25244132093512782422011-02-06T15:18:59.008+05:302011-02-06T15:18:59.008+05:30NIZAMUDEEN said...
சகோதரி கவிஞர் மலிக்கா, மச்சான் ...NIZAMUDEEN said...<br />சகோதரி கவிஞர் மலிக்கா, மச்சான் ஃபாரூக் இவர்களின்<br />அன்பு மகன் முகமது மரூஃப், இறைவன் அருளால்<br />வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று<br />மகிழ்வோடு, நீடூழி வாழ வாழ்த்தி, இறைவனிடம்<br />துஆ செய்கிறேன்./<br /><br />வாங்கண்ணா. <br />தாங்களின்<br />அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்.துஆக்களுக்கும்<br />என்மனமார்ந்த நன்றிகள்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com