tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8765084203889838515..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஆதலினால் காதல் செய்வீர்!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91680606505725043812012-05-07T17:38:40.833+05:302012-05-07T17:38:40.833+05:30அட்டகாசம் அருமை.. திரும்ப சுஜாதா, கணேஷ், வசந்தை எல...அட்டகாசம் அருமை.. திரும்ப சுஜாதா, கணேஷ், வசந்தை எல்லாம் மீட் பண்ண வச்சதுக்கு.. வசந்த நம்ம ப்லாகெல்லாம் படிச்சிருக்காரே..ஹாஹாஹ.. அருமையான சரளமான நடை. அற்புதம் கணேஷ்..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53497451309917841802012-05-06T18:03:49.568+05:302012-05-06T18:03:49.568+05:30@ உங்கள் நண்பன் said...
ரசித்துக் கருத்திட்ட உங்க...@ உங்கள் நண்பன் said...<br /><br />ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு மிகக நன்றி நண்பரே!<br /><br />@ மாதேவி said...<br /><br />உற்சாகம் தந்த உங்களின் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி!<br /><br />@ சத்தியசீலன் said...<br /><br />ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21638828460801086272012-05-04T12:41:01.303+05:302012-05-04T12:41:01.303+05:30Nice ! In the form of story .. amazingNice ! In the form of story .. amazingSathyaseelanhttps://www.blogger.com/profile/10771123058567317983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62384880008059548782012-05-03T17:48:38.374+05:302012-05-03T17:48:38.374+05:30சூப்பர். படிக்க ரசனையாக இருக்கின்றது.
அறிமுகங்களு...சூப்பர். படிக்க ரசனையாக இருக்கின்றது.<br /><br />அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60775506670481855782012-05-03T10:07:20.187+05:302012-05-03T10:07:20.187+05:30என்னுடைய கவிதையும் உங்களின் வலைச்சரத்தில் இடம் பெற...என்னுடைய கவிதையும் உங்களின் வலைச்சரத்தில் இடம் பெற செய்து என்னை திக்குமுக்காட வைத்த உங்களுக்கு நன்றி கணேஷ் சார்Anonymoushttps://www.blogger.com/profile/12426125238624980943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51389134954685629042012-05-02T10:11:14.871+05:302012-05-02T10:11:14.871+05:30கோவை மு.சரளா said...
மனதைக் கொள்ளையிடும் தமிழால்...கோவை மு.சரளா said...<br /><br />மனதைக் கொள்ளையிடும் தமிழால் அழகுக் கவிதைகள் எழுதுகிறீர்கள் நீங்கள். நானெல்லாம் உரைநடை மட்டுமே. தங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்குத்தான் மிக்க மகிழ்வு. தங்களுக்கு என் இதய நன்றி!<br /><br />@ அன்புடன் மலிக்கா said...<br /><br />சரிதாகிட்ட என்னை முழி பிதுங்க விட்டுட்டு கிண்டலா தஙகச்சி? இதோ தலையில குட்ட வரேன். அருமையான கவிதையை அறிமுகப்படுத்தாம இருந்துட முடியுமா என்ன? எல்லாருக்கும் வாழ்த்துச் சொன்ன உனக்கு என் இதயம் நிறை நன்றிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37906950500555031392012-05-02T10:07:00.117+05:302012-05-02T10:07:00.117+05:30அண்ணா அசத்திட்டேள். சரிதா அண்ணிக்கிட்ட முழி பித்து...அண்ணா அசத்திட்டேள். சரிதா அண்ணிக்கிட்ட முழி பித்துகின்னப்பவே நெசச்சேன் இப்படி படு சூப்பரா வலைசரத்தில் பின்னியிருப்பீங்கன்னு..<br /><br />என்ன இருந்தாலும் அமைத்திக்கு பெயர்தான் ”சாந்தி”.. ஹா ஹா<br /><br />மிகுந்த மிகுழ்ச்சின்னா.. ”பார்வைகளின் பதியலை” காதல் கவிதையாய் அங்கீகரித்து தங்களில் பதிவில் பதித்தமைக்கு.மிக்க நன்றிண்ணா..<br /><br />மற்ற கவிஞர்களுக்கும் எனது மனப்பூர்வ வாழ்த்துகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22696512138871326502012-05-02T09:37:35.000+05:302012-05-02T09:37:35.000+05:30என்னை அறிமுகபடுதியதர்க்கு மிக்க நன்றிகளும் வாழ்த்த...என்னை அறிமுகபடுதியதர்க்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும் கணேஷ் உங்கள் பனி தொடரட்டும் தொடர்ந்த ஊக்கம் கொடுக்கும் உங்களை போன்ற ரசனை மிக்கவர்களில் பதிவுகளை நேரத்தே பார்க்க முடியாமைக்கு வருந்துகிறேன் ( விடுப்பில் இருந்ததால் )அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5148889268076126212012-05-02T06:13:12.361+05:302012-05-02T06:13:12.361+05:30@ மீனாக்ஷி said...
ரசித்துப் படித்த உங்களுக்கு என...@ மீனாக்ஷி said...<br /><br />ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனித்த நன்றி நட்பே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69523312295848025222012-05-02T02:06:30.210+05:302012-05-02T02:06:30.210+05:30சூப்பர் கலக்கல்! சுஜாதாவின் பாணியில் எழுதி பதிவர்க...சூப்பர் கலக்கல்! சுஜாதாவின் பாணியில் எழுதி பதிவர்களை அறிமுகபடுத்திய விதம் மிகவும் அழகு. <br />என்ஜாய் பண்ணி படித்தேன். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81431750715590232662012-05-01T20:01:14.959+05:302012-05-01T20:01:14.959+05:30@ guna thamizh said...
ரசித்துப் படித்துக் கருத்த...@ guna thamizh said...<br /><br />ரசித்துப் படித்துக் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்திய தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி முனைவரையா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6503031850915262292012-05-01T18:54:05.262+05:302012-05-01T18:54:05.262+05:30வலைச்சரத்தில் தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தும் ...வலைச்சரத்தில் தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தும் நடையுடன் அறிமுகங்கள் அருமை அன்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20617167887824000452012-05-01T17:37:07.709+05:302012-05-01T17:37:07.709+05:30@ வல்லிசிம்ஹன் said...
சுஜாதா ஸாரை ரசித்து, என்னை...@ வல்லிசிம்ஹன் said...<br /><br />சுஜாதா ஸாரை ரசித்து, என்னை வாழ்த்திய வல்லிம்மாவுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30031823554013274952012-05-01T16:45:44.117+05:302012-05-01T16:45:44.117+05:30ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன் சுஜாதா சார் எங்க வலைச...ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன் சுஜாதா சார் எங்க வலைச்சரத்துக்கு வந்தார்னு.<br />மனம் நிறைந்த பாராட்டுகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63567620619059711022012-05-01T15:43:50.982+05:302012-05-01T15:43:50.982+05:30@ ஹேமா said...
ஆமாம் ஹேமா.. முந்தி வந்தாலும் சரி,...@ ஹேமா said...<br /><br />ஆமாம் ஹேமா.. முந்தி வந்தாலும் சரி, பிந்தி வந்தாலும் சரி... இந்த வாரம் பூரா நீங்க வர்றது எனக்கு சொக்லேட்டை விடப் பெரிசாச்சே. அவசியம் வரணும். அருமையான, அன்பினால் இனிக்கும் சொக்லேட்டிற்கு நன்றி!<br /><br />@ Shakthiprabha said...<br /><br />வலைச்சரத்திலேயே நான் மிக வியந்து ரசித்த ஆசிரியர் நீங்கள் என்பதால் உங்களின் பாராட்டுரை பொம்மைக்கு ஏங்கும் குழந்தையை பொம்மை திருப்தி செய்வதைப் போல எனக்கு மிக மகிழ்வளிக்கிறது. என் இதய நன்றி!<br /><br />@ RAMVI said...<br /><br />கவிதை மட்டுமென்ன... இனி வரப் போற விஷயங்களும் கதை வடிவில்தான் தரப் போறேன். (தெரிஞ்சதைத்தானே செய்ய முடியம்?) தங்களின் நற்கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றி!<br /><br />@ தனிமரம் said...<br /><br />இயன்றவரை அவரின் எல்லாப் பதிவுகளிலும் கருத்திட்டிருக்கிறேன் நேசன். எதனாலோ இப்போது வலையுலகில் அவர் இல்லை.<br /><br />@ கோவை2தில்லி said...<br /><br />வாருங்கள் தோழி. அறிமுகம் பெற்ற அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31423116850811788392012-05-01T15:33:24.974+05:302012-05-01T15:33:24.974+05:30சுஜாதா அவர்களின் நாவலை படித்த திருப்தி ஏற்பட்டது. ...சுஜாதா அவர்களின் நாவலை படித்த திருப்தி ஏற்பட்டது. அறிமுகம் செய்த விதம் அருமை சார். கணேஷ் - வஸந்த் மூலம் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20476466371911699722012-05-01T15:20:56.639+05:302012-05-01T15:20:56.639+05:30//சரி, பொறுத்ததுபோதும், வந்துவிடுங்கற அம்பாளடியாளோ...//சரி, பொறுத்ததுபோதும், வந்துவிடுங்கற அம்பாளடியாளோட கவிதையும் சரி... நல்லாவே இருககுடா...’’ என்றபடி/// அழகான தொகுப்பு அம்பாளடியாள் ஆரமபத்தில் அதிகம் எழுத்தினவா ஏனோ இப்போது மெளனம் !!!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77043778115410416692012-05-01T15:17:41.526+05:302012-05-01T15:17:41.526+05:30கவிதைகளின் அறிமுகம் கதை வடிவில்.அமர்க்களமாக இருக்க...கவிதைகளின் அறிமுகம் கதை வடிவில்.அமர்க்களமாக இருக்கு கணேஷ். அசத்துங்க..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13048434620971435052012-05-01T15:15:26.287+05:302012-05-01T15:15:26.287+05:30பாராட்டுக்கள். உங்களுக்கே உரிய நகைச்சுவையும் அள்ளி...பாராட்டுக்கள். உங்களுக்கே உரிய நகைச்சுவையும் அள்ளித் தெளித்திருப்பதே சிறப்புShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39908123391373566032012-05-01T14:11:15.657+05:302012-05-01T14:11:15.657+05:30கணேஸ் நீங்க கூப்பிடனாலும் இந்த வாரம் முழுக்க வருவே...கணேஸ் நீங்க கூப்பிடனாலும் இந்த வாரம் முழுக்க வருவேனே இங்க.என்ன இப்பகூட வேலைக்குப் புறப்பட்டாச்சு.பிந்தித்தான் வரமுடியும்.<br /><br />இண்ணைக்கு காதலர்கூட்டம் நிரம்பி வழிந்த பூங்காபோல ஆக்கிட்டீங்க வலைச்சரத்தை.பொறுமையாகப் படிக்க முடில.என்றாலும் உங்களால் அறிமுகப்படுப்படுத்தல் என்பது சும்மா இல்லை.அவ்ளோ சந்தோஷம் ஃப்ரெண்ட்.அன்பின் சொக்லேட்டோடு நன்றி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24550853303380341522012-05-01T13:42:57.425+05:302012-05-01T13:42:57.425+05:30@ எல் கே said...
Dear L.K. என்மேல எவ்வளவு நம்பிக்...@ எல் கே said...<br /><br />Dear L.K. என்மேல எவ்வளவு நம்பிக்கை உங்களுககு..! உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த, மனமகிழ்வுடன் கூடிய நன்றி!<br /><br />@ mohan baroda said...<br /><br />அறிமுகப்படுத்திய விதம் பிடிசசிருந்ததில் மகிழ்ச்சி மோகன். மெதுவாக சமயம் கிடைக்கும் போது படித்து ரசியுங்கள். தங்களுக்கு என் இதய நன்றி!<br /><br />@ செய்தாலி said...<br /><br />அறிமுகங்களைப் பாராட்டி வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!<br /><br />@ திவ்யா @ தேன்மொழி said...<br /><br />மகிழ்வு தந்த பாராட்டுக்கு என் மனம் நிறைந்த நன்றி திவ்யா!<br /><br />@ சசிகலா said...<br /><br />மகிழ்வுடன் பாராட்டிய தென்றலுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8274424161738549002012-05-01T13:38:56.344+05:302012-05-01T13:38:56.344+05:30@ ஸாதிகா said...
மனம் நிறைந்த பாராட்டுக்கு என் உள...@ ஸாதிகா said...<br /><br />மனம் நிறைந்த பாராட்டுக்கு என் உளம் கனிந்த நன்றிம்மா. நாளைக்கு யாருன்னு சொல்லிட்டா த்ரில் போயிடுமே... ஸோ... கெஸ்!<br /><br />@ ராஜி said...<br /><br />கவிதைகளைப் படித்து ரசிக்க ஆவலான தங்கைக்கு அன்புடன் என் நன்றி!<br /><br />@ புவனேஸ்வரி ராமநாதன் said...<br /><br />அனைவரையும் மகிழ்வுடன் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!<br /><br />@ அமைதிச்சாரல் said...<br /><br />எத்தனை வண்ணஜாலம காட்டியது உங்கள் வானவில்! ரெண்டு கணேஷுக்கும் மிஸ் பண்ணத் தோணுமா என்ன? மகிழ்வளித்த உங்கள் பாராட்டுக்கு மனம் நிறை நன்றி சாரல் மேடம்!<br /><br />@ ரிஷபன் said...<br /><br />நல்ல எழுத்துக்குச் சொநதக்காரரான நீஙகள் என்னைப் பாராட்டியதில் மிகமிக மகிழ்வு எனக்கு. என் உளம் கனிந்த நனறி உங்களுக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26584059683929301572012-05-01T13:34:03.686+05:302012-05-01T13:34:03.686+05:30@ seenuguru said...
‘சி்ன்ன வாத்தியார்’ என்று சொ...@ seenuguru said...<br /><br />‘சி்ன்ன வாத்தியார்’ என்று சொல்லி பெரிய சந்தோஷம் கொடுத்ததற்கும், விரிவான உங்கள் கருத்துக்கும் என் இதயம் நிறை நனறி!<br /><br />@ Lakshmi said...<br /><br />சுஜாதா ஸாரைப் பொறுத்த வரை நான் ஏலகைவன்... ஸாரி, ஏகலைவன்மா. உஙகள் பாராட்டுக்கு என் இதய நன்றி!<br /><br />@ kovaikkavi said...<br /><br />தங்களின் மனமகிழ்வு தந்த பாராட்டிற்கு என் உளம் நிறைந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1105575061233445362012-05-01T12:18:36.623+05:302012-05-01T12:18:36.623+05:30அசத்துறிங்க போங்க தென்றலையும் அறிமுகப்படுத்தியது க...அசத்துறிங்க போங்க தென்றலையும் அறிமுகப்படுத்தியது கண்டு மகிழ்ந்தேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39293230554859299582012-05-01T12:15:25.329+05:302012-05-01T12:15:25.329+05:30சூப்பரப்பு..!! :) உமக்கே உரிய பாணியில் அசத்திருக்க...சூப்பரப்பு..!! :) உமக்கே உரிய பாணியில் அசத்திருக்கீங்க..! அனைத்து அறிமுகங்களுக்கும் நன்றிப்பா..! :)திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.com