tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8891881198851606785..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: 7. வலைச்சரம் ஏழாம் நாள்: நாள் என் செய்யும்?தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66131673925739774612013-02-25T18:00:16.955+05:302013-02-25T18:00:16.955+05:30 மிக்க நன்றி சார் ! என்னைப் பற்றிய தங்கள... மிக்க நன்றி சார் ! என்னைப் பற்றிய தங்களது அறிமுகப் பதிவு எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. நிறைய எழுத வேண்டும் என்று மனதிற்குள் பூச்சி பறந்துக் கொண்டு இருந்தாலும், பணிச் சுமை நம்மை ஆக்கிரமித்து செயல்பட முடியாமல் செய்துவிடுகிறது.<br /><br />உங்களது இத்தகைய முயற்சி ஒரு நல்லதொரு தூண்டுதலாகவே பதிவருக்கு இருக்கும் என்பது மகிழ்ச்சி. தங்களது முயற்சிகள் மேலும் பல வெற்றி அடைய எனது வாழ்த்துகள்.<br />நன்றி!!!<br />அன்புடன்<br />தோழன் மபா. -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49221553476231674152013-02-24T20:32:01.142+05:302013-02-24T20:32:01.142+05:30மறுமொழி > 2008rupan said...
மறுமொழி > உதய சங...மறுமொழி > 2008rupan said...<br />மறுமொழி > உதய சங்கர் said...<br /><br />வருகை தந்து கருத்துரை சொன்ன பதிவர்களுக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36088843258655973792013-02-24T20:21:34.812+05:302013-02-24T20:21:34.812+05:30மிக நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!மிக நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!உதய சங்கர்https://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1161475821642863332013-02-24T18:29:13.254+05:302013-02-24T18:29:13.254+05:30வணக்கம்
தி,தமிழ் இளங்கோ(சார்)
இன்று அறிமுகமான அன...வணக்கம்<br />தி,தமிழ் இளங்கோ(சார்)<br /><br />இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு ஒருவார காலம் பல சிரமங்களுக்கு மத்தியில் பல வகைப்பட்ட வலைப்பூக்களை அறிமுகம் செய்துவைத்த உங்களுக்கு மிக்க நன்றி (சார்) தொடருகிறேன் பதிவுகளை<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56211432576577932692013-02-24T17:19:16.311+05:302013-02-24T17:19:16.311+05:30மறுமொழி > s suresh said...
கருத்து தந்த சகோதரரு...மறுமொழி > s suresh said...<br />கருத்து தந்த சகோதரருக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77752212659280901162013-02-24T17:17:33.646+05:302013-02-24T17:17:33.646+05:30மறுமொழி > kovaikkavi said...
உங்கள் கணினிப் பி...மறுமொழி > kovaikkavi said...<br /><br />உங்கள் கணினிப் பிரச்சினை சரி செய்யப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! இனி உங்கள் வலைத்தளம் வருவேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57811518662295247142013-02-24T17:14:37.494+05:302013-02-24T17:14:37.494+05:30மறுமொழி > கோமதி அரசு said...
// இன்றைய நீங்கள்...மறுமொழி > கோமதி அரசு said...<br /><br />// இன்றைய நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.<br />வலைச்சர வாரம் இனிதாக நிறைவு பெற்றது. உங்களுக்கு வாழ்த்துக்கள். //<br /><br />சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21227141719426424922013-02-24T17:13:15.346+05:302013-02-24T17:13:15.346+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சிலர் புத...அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />சிலர் புதியவர்கள் சென்று கண்டுகொள்வேன்.<br /><br />இவ்வாரம் சிறப்புறுவாரமாக பல அறிமுகங்களையும் தந்திருந்தீர்கள்.<br />பலரையும் கண்டுகொண்டோம்.<br /><br />சிறப்புற பணியை முடித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76412174869147456022013-02-24T17:12:39.912+05:302013-02-24T17:12:39.912+05:30மறுமொழி > வவ்வால் said...
// நல்ல தொகுப்பு.அறி...மறுமொழி > வவ்வால் said...<br /><br />// நல்ல தொகுப்பு.அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்,டோண்டு அவர்களுக்கு நல்ல நினைவேந்தல். //<br /><br />வவ்வால் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28456578190620232822013-02-24T17:10:24.620+05:302013-02-24T17:10:24.620+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
அன்புடன் வந்து ப...மறுமொழி > வே.நடனசபாபதி said...<br />அன்புடன் வந்து பாராட்டிய பதிவருக்கு நன்றி! நான் உங்கள் வலைப்பக்கம் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன. வருகிறேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61316579193258296602013-02-24T17:06:58.656+05:302013-02-24T17:06:58.656+05:30மறுமொழி > semmalai akash said...
வேலைப்பளுவுக்...மறுமொழி > semmalai akash said...<br /><br />வேலைப்பளுவுக்கு இடையிலும் வந்து கருத்து தந்த சகோதரருக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23284856152275920292013-02-24T17:04:50.493+05:302013-02-24T17:04:50.493+05:30மறுமொழி > துரைடேனியல் said...
பதிவரின் அன்புக்...மறுமொழி > துரைடேனியல் said...<br /><br />பதிவரின் அன்புக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5828395190245940312013-02-24T17:03:36.355+05:302013-02-24T17:03:36.355+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2, 3)...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2, 3)<br /><br />அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் நலனறிய ஆவல்!<br />அன்பினாலே உண்டாகும் வலை காரணமாக என் வலைக்கு வந்து வாழ்த்துரை தந்த உங்களுக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85737392763542360192013-02-24T16:59:38.251+05:302013-02-24T16:59:38.251+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
// மிகவு...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />// மிகவும் சிறப்பாக பல வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்... நன்றிகள் பல... //<br /><br />சகோதரின் அன்புக்கு நன்றி! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79213817969369129442013-02-24T16:57:04.261+05:302013-02-24T16:57:04.261+05:30மறுமொழி > NIZAMUDEEN said... (1, 2 )
கருத்துரை...மறுமொழி > NIZAMUDEEN said... (1, 2 )<br /><br />கருத்துரை தந்த அன்பு பதிவருக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30964672068082798922013-02-24T16:53:51.198+05:302013-02-24T16:53:51.198+05:30மறுமொழி > sury Siva said... (2 )
// திரு இராமக...மறுமொழி > sury Siva said... (2 )<br /><br />// திரு இராமகிருஷ்ணன் அவர்கள் இலக்கிய வானில் ஒப்பிட இயலாத ஒரு பால் வெளி. //<br /><br />அவருடைய கட்டுரைகளை அனுபவித்து படித்தவன் நான். உங்கள் பாராட்டிற்கு ஒரு பாராட்டு!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5748750998035150482013-02-24T16:47:52.197+05:302013-02-24T16:47:52.197+05:30மறுமொழி > sury Siva said... (1 )
// இந்த கால இ...மறுமொழி > sury Siva said... (1 )<br /><br />// இந்த கால இளைஞர் மனப்பான்மையே யூஸ் அன்ட் த்ரோ. உபயோகித்தபின் தூக்கி எறியுங்கள். வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை அனுபவிக்கிறோம். உபயோக்கிறோம். அத்தனையும் தூக்கி எறிந்து விட்டால், மிஞ்சுவது சூனியமே.//<br /> <br />உண்மையைத்தான் சொல்கிறீர்கள். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5952216522525369662013-02-24T16:43:55.432+05:302013-02-24T16:43:55.432+05:30நல்ல அறிமுகங்கள். சிலரை தெரியும், தெரியாதவர்களை தெ...நல்ல அறிமுகங்கள். சிலரை தெரியும், தெரியாதவர்களை தெரிந்து கொண்டேன். <br /><br />ஊரில் இல்லாததால் மூன்று நாட்கள் இணையத்தை பார்க்கவில்லை. இன்று எல்லாவற்றையும் படித்துப் பார்க்கிறேன்.<br /><br />அறிமுகமான பதிவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.<br /><br />முத்தாய்ப்பாக திரு டோண்டு ராகவனுக்கு அஞ்சலி செலுத்தி எல்லோர் மனதையும் நெகிழ்த்தி விட்டீர்கள்.<br /><br />மிகச் சிறப்பானதொரு வாரமாக அமைந்ததற்கு வாழ்த்துகள்! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62169605072512141682013-02-24T16:42:57.165+05:302013-02-24T16:42:57.165+05:30மறுமொழி > ஸ்கூல் பையன் said...
தங்களின் கருத்த...மறுமொழி > ஸ்கூல் பையன் said...<br /><br />தங்களின் கருத்துரைக்கு நன்றி! முடிந்தவரை எழுதுங்கள்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24966526801273434702013-02-24T16:40:40.454+05:302013-02-24T16:40:40.454+05:30மறுமொழி > துளசி கோபால் said...
// இந்தவாரம் உங...மறுமொழி > துளசி கோபால் said...<br /><br />// இந்தவாரம் உங்கள் ஆசிரியர் பணி அதி சிறப்பு என்பதோடு, என்னையும் நினைவில் கொண்டமைக்கு நன்றிகள் இளங்கோ. //<br /><br />சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! இனி உங்கள் வலைத்தளம் வருவேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79101815348172863692013-02-24T16:36:28.714+05:302013-02-24T16:36:28.714+05:30மறுமொழி >cheena (சீனா) said...
// அன்பின் தமிழ...மறுமொழி >cheena (சீனா) said...<br /><br />// அன்பின் தமிழ் இளங்கோ - அருமையான அறிமுகங்கள் - சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //<br /><br />அன்பின் சீனா அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76875720261842226032013-02-24T16:05:43.835+05:302013-02-24T16:05:43.835+05:30சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காட்டியமைக்கு மிக்க ந...சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67722706666500629592013-02-24T14:10:40.112+05:302013-02-24T14:10:40.112+05:30 அருமையான அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள் -
Vetha.E... அருமையான அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள் - <br />Vetha.ElangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51522674451298734012013-02-24T13:40:21.314+05:302013-02-24T13:40:21.314+05:30இறைவனால் படைக்கப்பட்ட எல்லா நாளுமே நல்ல நாள்தான். ...இறைவனால் படைக்கப்பட்ட எல்லா நாளுமே நல்ல நாள்தான். இது நல்லநாள் இது கெட்டநாள் என்று எதை வைத்துச் சொல்வது? ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்போடு விடிகிறது. நாளும் ஒரு அனுபவத்தோடு முடிகிறது.<br />//<br /><br />நீங்கள் சொல்வது உண்மை. <br />காலை நல்ல பொழுதாய் விடிய வேண்டும் என்று படுக்கிறோம். நல்லபொழுதாய் முடியும் போது இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்.<br /><br /><br />இன்றைய நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.<br />வலைச்சர வாரம் இனிதாக நிறைவு பெற்றது. உங்களுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />//சம்பந்தப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே தகவல், அதுவும் ஒரு நாள் முன்பாகவே தெர்வித்திருந்தது, அதைவிட சிறப்பு. <br /><br />இது போன்ற திட்டமிட்ட செயல்களே நல்லதொரு வெற்றியைத்தரும் என்பது எனது அனுபவமும் கூட.//<br /><br />திரு. வை. கோபலகிருஷ்ணண் சார் சொன்னது போல் முன்னதாக தகவல் கொடுத்தது சிறப்புதான்.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3368109139267757202013-02-24T13:38:01.773+05:302013-02-24T13:38:01.773+05:30தி.தமிழ் இளங்கோ சார்,
நல்ல தொகுப்பு.அறிமுகப்படுத்...தி.தமிழ் இளங்கோ சார்,<br /><br />நல்ல தொகுப்பு.அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்,டோண்டு அவர்களுக்கு நல்ல நினைவேந்தல்.<br /><br />நாள் என்ன செய்யும்னு கோளறுப்பதிகம் திருநாவுக்கரசர் கூட பாடி இருக்கார்,ஆனால் பொது ஜனம் தான் நாள்,கோள்,கிழமை,வடக்கே சூலம்,தெற்கே மூலம்னு சம்பிரதாயம் பார்த்து வீணாப்போறாங்க என்ற பகுத்தறிவூட்டும் கருத்தையும் எளிமையாக வலைச்சர தொகுப்பில் கொண்டுவந்துவிட்டீர்கள்,நன்று!<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com