tag:blogger.com,1999:blog-2645174951024510477.post9195627384427896244..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: எதிரும் புதிரும்... ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30413689112727759792012-06-17T15:58:26.820+05:302012-06-17T15:58:26.820+05:30கருத்திட்ட மற்றும் இவர்களது தளத்தில் இணைந்திட்ட நண...கருத்திட்ட மற்றும் இவர்களது தளத்தில் இணைந்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22100606017547794092012-06-15T00:15:49.899+05:302012-06-15T00:15:49.899+05:30//Gowripriya said...
நிறைய நன்றிகள் மயிலன் :)//
உ...//Gowripriya said...<br />நிறைய நன்றிகள் மயிலன் :)//<br /><br />உங்களுக்கு நன்றி பாராட்டத்தான் அக்கா இந்த பதிவே...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48756691141249494052012-06-15T00:14:49.299+05:302012-06-15T00:14:49.299+05:30ஜேகே said...
//மயிலன் .. வெறுமனே அறிமுகம் என்றில்ல...ஜேகே said...<br />//மயிலன் .. வெறுமனே அறிமுகம் என்றில்லாமல் .. ஒவ்வொரு பதிவரையும் ரசித்து உணர்ந்து கொண்டாடுகிறீர்கள் ...//<br />நன்றி ஜேகே..<br /><br />//மிக மிக மிக நன்றி.//<br />ஒவ்வொரு 'மிக'வும் அந்த கவிதைகளை நீங்கள் எவ்வளவு ஆழமாய் ரசித்திருக்கிறீர் என உணர்த்துகிறது... நன்றி..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51581242475234004172012-06-14T19:30:44.256+05:302012-06-14T19:30:44.256+05:30மயிலன் .. வெறுமனே அறிமுகம் என்றில்லாமல் .. ஒவ்வொரு...மயிலன் .. வெறுமனே அறிமுகம் என்றில்லாமல் .. ஒவ்வொரு பதிவரையும் ரசித்து உணர்ந்து கொண்டாடுகிறீர்கள் ... <br /><br />"படர்ந்து நீங்கும்<br />பகல்களுக்கிடையில்<br />எப்போதும் எங்கேனும் <br />இருக்கிறது இரவு<br />இருண்டு விரியும்<br />அண்டத்தின் துண்டமென.."<br />இப்படிப்பட்ட கவிதைகளை எழுதும் .. புத்திசாலியை அறிமுகப்படுத்தியமைக்கு .. மிக மிக மிக நன்றி.ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22203899325826113542012-06-14T18:50:03.727+05:302012-06-14T18:50:03.727+05:30நிறைய நன்றிகள் மயிலன் :)நிறைய நன்றிகள் மயிலன் :)Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2369496763327813732012-06-14T08:27:11.817+05:302012-06-14T08:27:11.817+05:30NIZAMUDEEN
SASIKALA
arul
திண்டுக்கல் தனபாலன்
நன்ற...NIZAMUDEEN<br />SASIKALA<br />arul<br />திண்டுக்கல் தனபாலன்<br /><br />நன்றி நண்பர்களே...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54262920828531773272012-06-14T08:24:03.888+05:302012-06-14T08:24:03.888+05:30@ kovaikkavi
நிச்சயம் சொல்கிறேன்..
நன்றி கருத்துரை...@ kovaikkavi<br />நிச்சயம் சொல்கிறேன்..<br />நன்றி கருத்துரைக்கு...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10666872819278568032012-06-14T08:22:52.662+05:302012-06-14T08:22:52.662+05:30கோவி said...
//என்னை அடையாளபடுத்தியிருக்கும் திரு ...கோவி said...<br />//என்னை அடையாளபடுத்தியிருக்கும் திரு சி.மயிலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. ஏற்கனவே இருமுறை இந்த தளத்தில் என்னை பற்றி எழுதபட்டிருந்தாலும் இதுமாதிரியான அறிமுகம் இதுவே முதல் முறை..//<br /><br />எனக்கு இதற்காக ஒரு மேடை அமைந்தமைக்கு நான் மகிழ்கிறேன்... தொடர்ந்து உருக்கி ஊத்துங்க பாஸ்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3783880804369060572012-06-14T08:21:20.628+05:302012-06-14T08:21:20.628+05:30கோவை மு.சரளா said...
//வணக்கம் மயிலவன் உங்களின் தொ...கோவை மு.சரளா said...<br />//வணக்கம் மயிலவன் உங்களின் தொகுப்புகளையே ஒரு தொகுப்பாக போடலாம்//<br /><br />அடடா...இந்த வாரம் முடியட்டும்.. எனது தளத்தில்..நானே தொகுத்து விடுகிறேன்..:)<br /><br />//அதனை சுவாரசியமாக நகர்த்துகிறீர்கள் எங்களை அறிமுகபடுதுவதில் ஒரு ஆச்சர்யம் உங்கள் எழுத்தில் தலை தூக்கி நிற்கிறது ...........வாழ்த்துக்கள் தொடருங்கள்//<br /><br />நன்றி சகோதரி.. நீங்களும் பின்தொடருங்கள்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57823978858560617462012-06-14T08:19:00.574+05:302012-06-14T08:19:00.574+05:30தீபிகா(Theepika)
Gobinath
நன்றி நண்பர்களே..தீபிகா(Theepika)<br /> Gobinath <br /><br />நன்றி நண்பர்களே..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41715759380990356712012-06-14T08:17:41.618+05:302012-06-14T08:17:41.618+05:30கவிதை வீதி... // சௌந்தர் // said...
//கோவியின் கவி...கவிதை வீதி... // சௌந்தர் // said...<br />//கோவியின் கவிதைகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்...<br />அதைப்போல் ஹேமாவும் கவிதை வானில் தனிப்பறவைதான்...//<br /><br />கௌரி அக்காவையும் கவனிங்க தலைவரே...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42013603285794817742012-06-14T08:16:11.492+05:302012-06-14T08:16:11.492+05:30ரேவா said...
//இதை விட ஒரு சகபதிவருக்கு என்ன பாராட...ரேவா said...<br />//இதை விட ஒரு சகபதிவருக்கு என்ன பாராட்டு கிடைத்துவிடும்... பதிவுகள் அனைத்தும் மற்ற பதிவர்களின் அல்லது வாசகனின் வாசிப்பின் மூலமே நம்ம அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும், அப்படியான உங்களின் வாசிப்பில் பிரம்மித்த விஷயங்களை பதிவிலேற்றியது அருமை...அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் உங்களுக்கு...//<br /><br />நன்றி சகோதரி.. இப்போதுதான் வருகிறீர்களா? என்ன செய்யலாம் உங்களை?அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91857086138017685012012-06-14T08:13:39.627+05:302012-06-14T08:13:39.627+05:30Seeni said..
//மேலும் ஒரு பதிவாளர் எனக்கு புதிய அ...Seeni said..<br /><br />//மேலும் ஒரு பதிவாளர் எனக்கு புதிய அறிமுகம்!//<br /><br />நிச்சயம் அருமையான தளம்.. கண்டுகொள்ளுங்கள்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62247421774661733342012-06-14T08:11:40.336+05:302012-06-14T08:11:40.336+05:30வீடு சுரேஸ்குமார் said...
//என்ன புரியலையா...........வீடு சுரேஸ்குமார் said...<br />//என்ன புரியலையா..........? <br />இரண்டாவதா அறிமுகப்படுத்தியுள்ள நண்பர் கோவிந்தராஜ் கோவை பதிவர் சந்திப்பில் கூறியது!//<br /><br />அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கு.. கட்டுரை வாசிப்பவர்கள் கூட நீளமான கவிதைகள் வாசிப்பதில்லை...<br /><br />//முதல் வலைதளம் இப்பொழுதுதான் பார்க்கிறேன்......பிரமிப்பாய் இருக்கின்றது..//<br /><br />எப்பூடி...? நம்ம அறிமுகம்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7868383368064708092012-06-14T08:09:33.681+05:302012-06-14T08:09:33.681+05:30சத்ரியன் said...
//தூரல்வெளியும், கோவியின் காதல் க...சத்ரியன் said...<br />//தூரல்வெளியும், கோவியின் காதல் கவிதைகளும்<br />எனக்கு புதிய அறிமுகமே. இருவரின் கவிதைகளும் அருமை. //<br />உங்களுக்கு தெரியாத இருவரை அறிமுக படுத்தியதில் மகிழ்ச்சி...<br /><br />//ஆனால், கோவியின் பக்கம் திறந்தாலே படிக்கவிடாமல் துள்ளித்துள்ளி குதிக்கிறது திரை.என்ன காரணம் எனத் தெரியவில்லை. அவருக்கு தெரியப்படுத்துங்களேன்.//<br />நிச்சயம் சொல்கிறேன்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76254135150539672452012-06-13T13:12:18.258+05:302012-06-13T13:12:18.258+05:30இரண்டு பதிவர்களது வரிகளும் நெஞ்சை தொடும் வரிகள். ந...<b>இரண்டு பதிவர்களது வரிகளும் நெஞ்சை தொடும் வரிகள். நண்பர் கோவியின் வரிகள் இரண்டு / மூன்று என்றாலும், வித்தியாசமான சிந்தனை இருக்கும் ! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50788495582434268062012-06-13T12:41:05.085+05:302012-06-13T12:41:05.085+05:30nice listnice listarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24540337891741539842012-06-13T11:58:14.943+05:302012-06-13T11:58:14.943+05:30கோவி கவிதைகளை படித்திருக்கிறேன் . உங்கள் வரிகளும் ...கோவி கவிதைகளை படித்திருக்கிறேன் . உங்கள் வரிகளும் அருமை தொடரட்டும் தங்கள் பணி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89931561114866499812012-06-13T11:25:45.488+05:302012-06-13T11:25:45.488+05:30சகோதரர் சத்திரியனுக்கு மட்டுமல்ல நானும் நேற்று கோப...சகோதரர் சத்திரியனுக்கு மட்டுமல்ல நானும் நேற்று கோபியின் வலைக்குக் கருத்திட விரும்பினேன். என்னால் கருத்திட முடியவில்லை. துள்ளித் துள்ளி ஓடுது. கமென்ட் திறக்குதே இல்லை. தயவு செய்து சகோதரர் கோபி இதைக் கவனித்துத் திருத்தவும். இரு அறிமுகங்களிற்கும் சகோதரர் மயிலனுக்கும் மிக நன்றியும் வாழ்த்தும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19483052732380511872012-06-13T11:18:23.178+05:302012-06-13T11:18:23.178+05:30இனிமையான அறிமுகங்கள் தந்தீர்கள்.இனிமையான அறிமுகங்கள் தந்தீர்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71474109134238174332012-06-13T10:29:18.262+05:302012-06-13T10:29:18.262+05:30என்னை அடையாளபடுத்தியிருக்கும் திரு சி.மயிலன் அவர்க...என்னை அடையாளபடுத்தியிருக்கும் திரு சி.மயிலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. ஏற்கனவே இருமுறை இந்த தளத்தில் என்னை பற்றி எழுதபட்டிருந்தாலும் இதுமாதிரியான அறிமுகம் இதுவே முதல் முறை..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44491676371632677102012-06-13T09:14:35.049+05:302012-06-13T09:14:35.049+05:30வணக்கம் மயிலவன் உங்களின் தொகுப்புகளையே ஒரு தொகுப்ப...வணக்கம் மயிலவன் உங்களின் தொகுப்புகளையே ஒரு தொகுப்பாக போடலாம் அதனை சுவாரசியமாக நகர்த்துகிறீர்கள் எங்களை அறிமுகபடுதுவதில் ஒரு ஆச்சர்யம் உங்கள் எழுத்தில் தலை தூக்கி நிற்கிறது ...........வாழ்த்துக்கள் தொடருங்கள்அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54482181265573695282012-06-13T08:47:54.998+05:302012-06-13T08:47:54.998+05:30கோவியின் கவிதைகளுக்கு ஏற்கனவே நான் அடிமை. தூறல் வெ...கோவியின் கவிதைகளுக்கு ஏற்கனவே நான் அடிமை. தூறல் வெளி புதுசு..! இன்று தான் சென்று பார்த்தேன். அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!முன்பனிக்காலம்https://www.blogger.com/profile/10336092958167306559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59544586767214701992012-06-13T08:43:45.252+05:302012-06-13T08:43:45.252+05:30அருமையான தொகுப்பு. இரண்டு பதிவர்களது வரிகளும் நெஞ்...அருமையான தொகுப்பு. இரண்டு பதிவர்களது வரிகளும் நெஞ்சை தொடும் வரிகள். அறிமுகப்படுத்தியதற்கு நன்றிGobinathhttps://www.blogger.com/profile/17416105620509429382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7129943873337297702012-06-13T08:15:10.292+05:302012-06-13T08:15:10.292+05:30அருமையான தளங்களை அழகாக அறிமுகப்படுத்தியமைக்கு பாரா...அருமையான தளங்களை அழகாக அறிமுகப்படுத்தியமைக்கு பாராட்டுக்கள்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.com