9. காம்ப்ளான் வித் இம்சை
➦➠ by:
இம்சை
நான் ரசிச்ச பல பதிவுகள்ல இப்போதைக்கு ஞாபகம் இருக்க ஒரு 4 பதிவு. உங்களுக்கு தெரிஞ்சது இருந்தா சொல்லுங்க
குழந்தைகளோட மொக்கை உணர்வு இப்போல்லாம் ஆச்சரியப்பட வைக்குது.
வடையை சுட்டது பாட்டியா காக்காவா?
கோன் பனேகா கோரோர்பதி
சிதம்பரத்துக்கு போன அப்பா(டா)சாமி!!!- இப்படிக்கு அபிபாப்பா!
ஒருமுறை அவளை தூங்க வைக்க கதை சொல்லிக்கொண்டே நான் தூங்கிப் போக என்னை எழுப்பி ‘மாமா அந்த நரிக்கத சொல்லு மாமா’ என்று விடாமல் கேட்கிறாள். அவளுக்காக அனிமேசனில் கதை சொல்லும் சிடிக்கள் வாங்கி வந்து தொலைக்காட்சியில் ஓடவிட்டபோது, கரடிக்கதை, விறகுவெட்டி கதை, முதலைக் கதை என ஏற்கனவே அக்கா சொன்ன அத்தனைக் கதைகளும் அங்கே காட்சிகளோடு வந்து கொண்டிருந்தன. முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம்.இந்த தீபாவளி… இப்படி…
இப்போதைக்கு இத படிச்சிட்டு டிபன் சாப்பிட ரெடியா இருங்க. எங்க வீட்டு குட்டி இம்சை இதுக்கும் மேல இம்சைய குடுக்கரான் எப்படி சமாளிக்கரது. பேரண்ட்ஸ் கிளப்ல வேற எல்லாரும் லீவுல போய்டாங்க.
மேலும் வாசிக்க...
குழந்தைகளோட மொக்கை உணர்வு இப்போல்லாம் ஆச்சரியப்பட வைக்குது.
வடையை சுட்டது பாட்டியா காக்காவா?
கோன் பனேகா கோரோர்பதி
சிதம்பரத்துக்கு போன அப்பா(டா)சாமி!!!- இப்படிக்கு அபிபாப்பா!
ஒருமுறை அவளை தூங்க வைக்க கதை சொல்லிக்கொண்டே நான் தூங்கிப் போக என்னை எழுப்பி ‘மாமா அந்த நரிக்கத சொல்லு மாமா’ என்று விடாமல் கேட்கிறாள். அவளுக்காக அனிமேசனில் கதை சொல்லும் சிடிக்கள் வாங்கி வந்து தொலைக்காட்சியில் ஓடவிட்டபோது, கரடிக்கதை, விறகுவெட்டி கதை, முதலைக் கதை என ஏற்கனவே அக்கா சொன்ன அத்தனைக் கதைகளும் அங்கே காட்சிகளோடு வந்து கொண்டிருந்தன. முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம்.இந்த தீபாவளி… இப்படி…
இப்போதைக்கு இத படிச்சிட்டு டிபன் சாப்பிட ரெடியா இருங்க. எங்க வீட்டு குட்டி இம்சை இதுக்கும் மேல இம்சைய குடுக்கரான் எப்படி சமாளிக்கரது. பேரண்ட்ஸ் கிளப்ல வேற எல்லாரும் லீவுல போய்டாங்க.