கவிஞர்கள் வகை
➦➠ by:
* சக்தி
கவிஞர்கள் இரண்டு வகை
ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!
பொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!
புதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......
மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
வற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது.......
கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!
உங்கள் கவிதைகள் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்களோடு
இன்றைய அறிமுகங்கள்
புதிய பதிவர்கள்

மயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது இவரின் கவிதைகள் இவரின் சந்தோசமான இரங்கற்பா
மாயை போன்றவை அருமை!!!!!

அசீ - உணர்வுகள் நிரம்பிய கவிதைகளை வடிப்பதில் வல்லமை பெற்றவர் இவர் கவிதைகள் அளவு நான் எழுத முயற்சி செய்து தோற்றிருக்கிறேன் பத்தே வரிகளில் பக்குவமாய் தன் கருத்தை கூறிடும் திறம் பெற்ற கவிஞர் இவரின் மோகத்தீ நினைவு காத்திருக்கின்றேன் போன்ற கவிதைகள்
அற்புதம்

நாணல் - அழகியகவிதைகளை வடிக்கும் புதிய பெண் பதிவர் பதின்மரக்கிளை தளத்தை போல் இவரும் தனதுபழைய தளத்தை இழந்துவிட்டார் மீண்டுமொரு புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் இவரின் கவிப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் இவரின் என் விடியல் உங்களுக்காக!!!!
சாவரியா செல்லம் எனும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவி
காதல்கேடயம் மறுபடியும் படிக்கதோன்றும்!!!!!

ரீனா கனவுகளின் முகவரிக்கு சொந்தக்காரர்
கதை கவிதை என
இரண்டும் இவருக்கு கைவசம்
என் மனம் இவர் கவிதை வசம்
காதலில் சில சமயம் படித்து பாருங்கள்!!!!!!

சேரலாதன் - கருப்பு வெள்ளை எனும் தளத்தில் கவிதை மழை பொழியும் புதிய கவிஞர் இவரின் யாரோ ஒருத்தி புலம்பெயர்தல்
பிரமாதம்
மிகப்பெரும் பின் நவீன எழுத்தர்களின் பாராட்டுகளுக்கு உரியவர் இந்த புதியவர்.....

மண்குதிரை இவர் கவிதைகளில் தான் என்ன ஒரு ரசனை இவரின் பசுங்காடு படித்த எவரும் இவரை பாராட்டாமல் செல்ல முடியாது இவர்கள் எல்லாம் இத்தனை நாள் எங்கு இருந்தார்கள் என்று நம்மை யோசிக்க வைக்கின்றார்கள் இவரின்கண்மாயில் இன்னும் என் கண்முன்!!!!!!!!
மேலும் வாசிக்க...
ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!
பொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!
புதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......
மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
வற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது.......
கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!
உங்கள் கவிதைகள் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்களோடு
இன்றைய அறிமுகங்கள்
புதிய பதிவர்கள்

மயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது இவரின் கவிதைகள் இவரின் சந்தோசமான இரங்கற்பா
மாயை போன்றவை அருமை!!!!!

அசீ - உணர்வுகள் நிரம்பிய கவிதைகளை வடிப்பதில் வல்லமை பெற்றவர் இவர் கவிதைகள் அளவு நான் எழுத முயற்சி செய்து தோற்றிருக்கிறேன் பத்தே வரிகளில் பக்குவமாய் தன் கருத்தை கூறிடும் திறம் பெற்ற கவிஞர் இவரின் மோகத்தீ நினைவு காத்திருக்கின்றேன் போன்ற கவிதைகள்
அற்புதம்

நாணல் - அழகியகவிதைகளை வடிக்கும் புதிய பெண் பதிவர் பதின்மரக்கிளை தளத்தை போல் இவரும் தனதுபழைய தளத்தை இழந்துவிட்டார் மீண்டுமொரு புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் இவரின் கவிப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் இவரின் என் விடியல் உங்களுக்காக!!!!
சாவரியா செல்லம் எனும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவி
காதல்கேடயம் மறுபடியும் படிக்கதோன்றும்!!!!!

ரீனா கனவுகளின் முகவரிக்கு சொந்தக்காரர்
கதை கவிதை என
இரண்டும் இவருக்கு கைவசம்
என் மனம் இவர் கவிதை வசம்
காதலில் சில சமயம் படித்து பாருங்கள்!!!!!!

சேரலாதன் - கருப்பு வெள்ளை எனும் தளத்தில் கவிதை மழை பொழியும் புதிய கவிஞர் இவரின் யாரோ ஒருத்தி புலம்பெயர்தல்
பிரமாதம்
மிகப்பெரும் பின் நவீன எழுத்தர்களின் பாராட்டுகளுக்கு உரியவர் இந்த புதியவர்.....

மண்குதிரை இவர் கவிதைகளில் தான் என்ன ஒரு ரசனை இவரின் பசுங்காடு படித்த எவரும் இவரை பாராட்டாமல் செல்ல முடியாது இவர்கள் எல்லாம் இத்தனை நாள் எங்கு இருந்தார்கள் என்று நம்மை யோசிக்க வைக்கின்றார்கள் இவரின்கண்மாயில் இன்னும் என் கண்முன்!!!!!!!!



