இணையத்தில் எங்கு போனாலும் தூயா என்றால் சமையல் குறிப்பு எழுதவில்லையா என கேட்கும் நிலை. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பதிவில் சில உறவுகள் கேட்டிருந்தார்கள். ஆக சமையல் இல்லாமல் போகுமா!?
சமையல் மட்டுமல்லாது, சின்ன தோட்டமும் வைத்திருக்கும் ரேவதி:
En Ulagam - My Culinary World
கவிதை மட்டுமல்ல எனக்கு சமையலும் வரும் என சொல்பவர் எங்க வரவனையான்:
மிளகு கோழி கறி
நியூரோர்கில் இருந்து சமையலில் கலக்கும் சுதா:
சுதா சமையல்கட்டு (உடனடி மாங்காய் ஊறுகாய் முறையை பார்க்க தவறாதீர்கள்)
எங்க லக்கிண்ணாவின் சமையல் குறிப்பையும் பாருங்க:
போண்டா செய்வது எப்படி?
விஜியின் ஆப்பிள் சலட், மிகவும் இலகுவான முறை:
புதுசு இது
எங்க பொன்ஸுக்கும் சமைக்க தெரியும்:
அப்பளம் சுடுவது எப்படி?
சமைக்க வாங்க என அழைத்து:
இஞ்சி மொரபா சமைக்கிறாங்க
[இந்த பதிவை லக்கிண்ணாக்காக பதிக்கிறேன்.] தூயாவின் வாரத்தில் சமையல் இல்லாமலா என அதிசயம் அடைந்தவர்களுக்கு இப்பொழுது நிம்மதியாக இருக்குமே!
கஷ்டம்டா, சமைக்க தெரியாதவங்க சமையல பத்தி பேசுரது தான் சமையல் குறிப்பா? :-))
ReplyDeleteவவ்வால்,
ReplyDeleteதெரிந்தவர்கள் பதிவு போட்டால் அது பெரிய விடயம் இல்லை.
தெரியாமலே பதிவு போட்டால் தான் அது "பெரிய விடயம்" ;)
[உங்களுக்கு எங்க அளவுக்கு கூட தெரியலை என்பதால் வந்த பொறாமை தானே!!!கிகிகிகி]
whrz our sotheeeeeeeeeeeeeee?
ReplyDeletethamiz valaipathivulakukku sothi kuriththa arimukaththai seithavarkalai viddiruppathu thiddamida seyal.....