07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 27, 2009

நன்றி அவிய்ங்க ராஜா - வாங்க செல்வேந்திரன்

அன்பின் சக பதிவர்களே !கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்று - ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றுப்பத்து மறுமொழிகள் பெற்று - பல பதிவர்களை புதிய முறையில் அறிமுகப்படுத்தி - வலைச்சர வார ஆசிரியர் தேர்வுக்கும் ஆலோசனை கூறி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார் நண்பர் அவிய்ங்க ராஜா .அவருக்கு வலைச்சரம் சார்பாக நன்றி கலந்த நல்வாழ்த்துக்ளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.நாளை - செப்டம்பர் 28ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப்...
மேலும் வாசிக்க...

Saturday, September 26, 2009

பதிவர் சந்திப்பில் திடீர் திருப்பம்

இப்பதிவின் முதல் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும் இப்பதிவின் இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும் இப்பதிவிம் மூன்றாம் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும் (அவசரமாக எழுதுவதால் வழக்கம்போல் சுவையாக எழுதமுடியவில்லை..மன்னிக்கவும்..இந்தப் பதிவின் மூலம் நான் ரசித்த சில பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்..) பதிவர்களின் அட்டகாசம் தாங்காமல் பேரரசு எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறார்..அந்த நேரம் பார்த்து அவருடைய உதவியாளர்...
மேலும் வாசிக்க...

Friday, September 25, 2009

இயக்குநர் பேரரசுவுடன் பதிவர்கள் சந்திப்பு-3

(பதிவின் முதல் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்) (பதிவின் இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்)பேரரசு : ரெண்டு நாளா டிஸ்கசன் போய்க்கிட்டு இருக்கு, ஒரு உருப்படியான் சீன் கிடைக்கலை..சரி..உங்களுக்கெல்லாம் ஒரு கிப்ட்..யாராவது உருப்படியா ஒரு சீன் சொல்லுங்க..அட்லீஸ்ட் ஒரு பிட்டாவது சொல்லுங்க..என் படத்தில் நடிக்க வாய்ப்பு தர்ரேன்.. (எல்லாரும் பயத்தில் அலறுகிறார்கள்) “ஆ..பிட்டா..எங்க போடுறாங்க..” சத்தம் கேட்டு எல்லாரும் திரும்பி...
மேலும் வாசிக்க...

Thursday, September 24, 2009

இயக்குநர் பேரரசுவுடன் பதிவர்கள் சந்திப்பு - 2

(இப்பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கு கிளிக்கவும்) பேரரசு : கதையெல்லாம் ரெடியா இருக்குப்பா..ஓபன் பண்ணினா..ஷ்ரேயாவும் நானும் காலேஜ்ல முதல்தடவையா சந்திக்கிறோம்..அப்ப ஒரு கவிதை.. கதிர் : அட நம்ம ஏரியா..”இரத்தம் சிலிர்த்துக் கொண்டு இருக்கிறது..செதுக்கப்பட்ட கற்கள் கொண்டு..” பேரரசு : அய்ய..என்னப்பா கவிதை இது..நான் ஒன்னு எழுதியிருக்கேன் பாரு….”தயிர்சாதாம் இந்தாங்க..வடுமாங்காய் ஊறுதுங்கோ..” என்ன கொடுமை சார் : என்ன கொடுமை சார்…....
மேலும் வாசிக்க...

Wednesday, September 23, 2009

இயக்குநர் பேரரசுவுடன் பதிவர்கள் சந்திப்பு

இந்தப் பதிவில் உள்ள அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் மிகவும் ரசித்திருக்கிறேன். கவிதை, கதை, அரசியல், இலக்கியம், நகைச்சுவை, தொழில்நுட்பம், சமையல்..அப்பப்பா..எத்தனைத் தளங்களில் அசத்தியிருக்கிறார்கள்..இவர்களை எழுத்தோடு ஒப்பிட்டால், நான் எழுதுவதெல்லாம் ஒரு எழுத்தே இல்லை.. நான் ரசிக்கும் பதிவர்களை எப்படி அறிமுகப்படுத்துவது..இதுதான் இவருடைய பிளாக், இதுதான் லிங்க் என்று கொடுத்தால் சாதரணமாக இருக்கும்..ஏதாவது வித்தியாசமாக செய்தால் என்ன...
மேலும் வாசிக்க...

Tuesday, September 22, 2009

நானும் வாத்தியார் ஆகிட்டேன்

இதுதான் முதல்முறை, இப்படி ஆசிரியர் பணி ஏற்பது..இந்தப் பொறுப்பினை எனக்கு கொடுத்த நண்பர் சீனா அவர்களுக்கு ம்தல் நன்றி. எழுத வந்து ஆறு ஏழு மாதங்கள் இருக்கும் என் நினைக்கிறேன்..நடந்ததெல்லாம் கனவு போல் இருக்கிறது..முன்பெல்லாம் கூகிளில் என் பெயர் தட்டிப் பார்ப்பேன்..நான் தான் எதுவும் செய்யவில்லை..என் பெயரிலாவது யாரவது ஏதாவது செய்திருக்கிறீர்களா என்று..ஓரே ஒரு பக்கத்திற்கு ரிசல்ட் வரும்.இப்பொது தட்டிப்பார்த்தால் 10 பக்கம் வருகிறது..10...
மேலும் வாசிக்க...

Monday, September 21, 2009

விடை அளித்தலும் வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களேசென்ற ஒரு வார காலமாக, நண்பர் அத்திரி ஆசிரியப் பொறுப்பேற்று, ஏழு இடுகைகள் இட்டு , ஏறத்தாழ எண்பதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்று, பல புதிய பதிவர்களையும் - பல் இடுகைகளையும் அறிமுகப் படுத்தி, மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.அவருக்கும் வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.அடுத்து இன்று துவங்கும் வாரத்திற்கு அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ராஜா ஆசிரியப்...
மேலும் வாசிக்க...

Sunday, September 20, 2009

வலைச்சரத்தில் ஏழாம் நாள் -- நன்றியோடு விடைபெறுகிறேன்

இந்த ஆறு நாட்களும் என்னால் முடிந்த அளவுக்கு பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்...இந்த வாரம் முழுமைக்கும் எனக்கு ஆதரவு தந்து பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...வலைச்சரப்பணி என்னுடைய வாசிப்பு அனுபவத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்...இந்த வாய்ப்பை கொடுத்த சீனா ஐயாவுக்கு நன்றி...... என்னை மாட்டிவிட்ட புரொபசர் கா.பா நல்லாயிருங்க நண்பா......நான் பதிவுலகிற்கு வந்த புதிதில் என்னை ( அதுவரைக்கும் காப்பி...
மேலும் வாசிக்க...

Saturday, September 19, 2009

வலைச்சரத்தில் ஆறாம் நாள்

இன்றைய அறிமுகங்களை பார்க்கலாம்தராசு அண்ணன் --அடிக்கடி ஏரோப்பிளேனில் பறப்பவர்....கிடைக்கும் நேரத்தில் பதிவு எழுதிவருபவர்.........வலையுலகில் யூத்தான பதிவர்சுரேஷ்--பழனியில் இருந்து எழுதுபவர்..இவரின் இந்த கதை கொஞ்சம் அதிச்சியாக இருக்கும்வண்ணத்துப்பூச்சியார்-- உலகசினிமாக்களை அழகாக விமர்சிப்பவர்......இந்த படத்து விமர்சனத்தை படியுங்க...றேடியோஸ்பதி-- தமிழ் சினிமா பாடல்களை பற்றி இவர் எழுதும் ஒவ்வொரு பதிவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதுவும்...
மேலும் வாசிக்க...

Friday, September 18, 2009

வலைச்சரத்தில் அஞ்சாவது நாள்

ஆதி அண்ணன் போன பதிவில் கேட்டிருந்தார் "எப்படி இவ்ளோ பதிவர்களை அறிமுகப்படுத்துறன்னு" கேட்டிருந்தார்". இவ்ளோ நாளும் நான் அறிமுகப்படுத்திய பதிவர்கள் ஒன்னு நான் அவங்களை பாலோ பண்றது..இல்ல அவங்க என்னை பாலோ பண்றது....இதுதாம்ணேஇன்றைய அறிமுகங்கள்ஜீவன் -- மரங்கள் பற்றிய இவரின் பதிவை படிச்சிபாருங்க..உங்களுக்கு பிடிக்கும்கீதா ஆச்சல் -- இவரின் சமையல் பதிவுகள் அருமையாக இருக்கும்.சமையல் 1சமையல் 2சமையல் 3முத்துராமலிங்கம் --- இவரின் ஈழம் பற்றிய...
மேலும் வாசிக்க...

Thursday, September 17, 2009

நாலாவது நாளில் ஏலேய் எங்க ஊரு பதிவருங்க

பிறந்த மண்ணைவிட்டுவிட்டு வேலைக்காக வேறு ஊரில் இருப்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத கொடுமை...என்னதான் வேலை செய்கிற ஊரில் இருந்தாலும் நம்ம ஊர்லே வேலையில் இருந்தால் நல்லா இருக்குமே என்ற எண்ணம் மனதின் ஒரு ஓரத்தில் எப்போதும் இருக்கும்..குறிப்பா பண்டிகை காலங்களில் நம் மனது சொந்த ஊரைத்தான் நினைக்கும்....பதிவுலகிலும் அப்படித்தான் நம்ம ஊர்க்காரங்க யாரும் இருக்க மாட்டாங்களா என்ற விசாரிப்பு இங்கேயும் உண்டு. எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம்...
மேலும் வாசிக்க...

Wednesday, September 16, 2009

வலைச்சரத்தில் மூனாவது நாள்

போன வருசம் விலைவாசி உயர்வாக இருந்த கால கட்டத்தில் நம்ம அரசியல்வியாதிகள் அதற்கு ஒரு புதுவித விளக்கம் கொடுத்தார்கள்..அது என்னன்னா பணவீக்கம் அதிகமாயிடிச்சி அதனால விலைவாசியும் அதிகமாயிடிச்சி பணவீக்கம் குறையும்போது கண்டிப்பா குறைஞ்சிடும் அப்படினாங்க.......இப்ப பணவீக்கம் மைனஸ்ல இருக்கு ஆனா விலைவாசி.....??????????????????????ரொம்ப சீரியசா பேசிட்டனோ.............. இன்றைய அறிமுகங்களை பார்க்கலாம்...இந்த பதிவர் சென்னையில் இருக்கிறார்...கதை...
மேலும் வாசிக்க...

Tuesday, September 15, 2009

வெற்றிகரமான ரெண்டாவது நாள்

இப்பவெல்லாம் ஒரு படம் வெளியாகி ஒரு ஷோ முடிவதற்குள் வெற்றிநடை போடுகிறதுன்னு வெளம்பரம் குடுக்கிறதுதான் பேசன்......அதான் தலைப்பு இப்படி....நான் ரசித்த வலைப்பதிவர்களை பற்றி சொல்ல போகிறேன்....கதை எழுதுவதில்,கவிதை எழுதுவதில்,காமெடின்னு ஒவ்வொரு பிரிவா பிரிக்க விரும்பவில்லை.....அவர்கள் எழுதியதில் சிலவற்றை தருகிறேன்........ இந்தப்பதிவர் பதிவு எழுதி மாசக்கணக்காவுது...ஏன் நிறுத்தினார் என்று தெரியவில்லை......இவரின் கவிதைகளை படித்தால் நாமளும்...
மேலும் வாசிக்க...

Monday, September 14, 2009

வலைச்சரத்தில் மொத நாளு--- சுய தம்பட்டம்

முதலில் என்னை இந்த ஒரு வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக நியமித்த சீனா ஐயாவுக்கு நன்றி...ஏதோ ஒரு ஓரமா பிளாக் எழுதிக்கிட்டு இருந்தேன்...நம்மளை இப்படி உக்காரவச்சிட்டாங்க......எனது பெயர் ராஜேஷ் கண்ணன்....பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி மாவட்டத்துல...தற்போது சென்னையில்....எனக்கு பிளாக் எழுதுவதைவிட அதை படிக்கும் வாசகனாக இருப்பதிலேதான்  விருப்பம்...கதை,கவிதை எழுதவெல்லாம் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்....அய்யய்யோ கவலைப்படாதிங்க அதுஎல்லாம்...
மேலும் வாசிக்க...

Sunday, September 13, 2009

விடை அளித்தலும் வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களேகடந்த ஒரு வார காலமாக் இளையவர் கோவை சுரேஷ் குமார் ஆசிரியப் பொறுப்பேற்று - தன் கடமையினைச் செவ்வனே செய்து மனமகிழ்வுடன் விடை பெறுகிறார். இவர் ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட புதிய பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்தி உள்ளார். சற்றேரக்குறைய 314 மறுமொழிகள் பெற்றுள்ளார். கடும் உழைப்பினை வெளிப்படுத்தி பணியினைச் செய்த நண்பர் சுரேஷ் குமாருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வலைச்சரத்தின் சார்பில் விடை அளிப்பதில்...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் என் ஏழாம்நாள் ஆசிரியப்பணி..

ஏழாம்நாள் வணக்கங்கள் நண்பர்களே..அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக நேற்று வலைச்சரத்தில் வலைப்பூக்களை விளக்கமாக அறிமுகப்படுத்த இயலவில்லை.. எனினும், நேற்று பணிக்கே வராமல் இருந்திருப்பதைவிட, வந்து என்னால் இயன்றவாறு சில வலைப்பூக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்திய திருப்தியோடு இன்று ஏழாம்நாள் பணியினை தொடங்குகிறேன்..மேலும் கடந்த ஆறுநாட்களுக்கு இட்டபணியை...
மேலும் வாசிக்க...

Saturday, September 12, 2009

வலைச்சரத்தில் என் ஆறாம்நாள் ஆசிரியப்பணி..

ஆறாம்நாள் வணக்கங்கள் நண்பர்களே..கொஞ்சம் அதிகப்படியான பணிச்சுமையின் காரணமாக இன்று அறிமுகப்படுத்தப்படுபவர்களின் வலைப்பூபற்றி விளக்கமாக கூற நேரமின்மையால் அவர்களின் வலைப்பூ முகவரிகள்மட்டும் இங்கே..இன்று ஒருநாள் ஆசிரியப்பணிக்கு விடுப்பெடுத்துக்கொள்ளலாம் என்றே நினைத்திருந்தேன்..ஆனாலும், அரிதினும் அரிதாக, சக, புதிய பதிவர்களை பலருக்கும் அறிமுகப்படுத்த...
மேலும் வாசிக்க...

Friday, September 11, 2009

வலைச்சரத்தில் என் ஐந்தாம்நாள் ஆசிரியப்பணி..

ஐந்தாம்நாள் வணக்கங்கள் நண்பர்களே..நான்குநாட்கள் வெற்றிகரமாய் உற்சாகமாய் எழுத ஆதரவுதந்து ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைதெறிவித்துகொண்டு ஐந்தாம்நாள் பணியை இனிதே தொடங்குகிறேன்..இதுக்கு அப்புறம் என்னத்த எழுதினாலும் டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்தான் வருமென நினைக்கிறேன்..அதுக்காக இப்டி சிக்கல்ல சிக்கவெச்ச சீனாவ நொந்துகிட்டு எழுதாம...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது