07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 30, 2014

செவ்வாயில் மங்கள்யானை நிலை நிறுத்திய தமிழர்களுக்கு வாழ்த்துகளுடன், இன்றைய வலைச்சரத்தின் கவி மாலையை சமர்ப்பிக்கின்றேன்.

                                                         கவிப்பூக்களால் வலைச்சரம் தொடுக்க...
மேலும் வாசிக்க...

Monday, September 29, 2014

வணங்கி வரவேற்கின்றாள் அனைவரையும் வேலுநாச்சியார்..தென்றலின் இனிமையுடன்....இயல்பூவாய்

                                                          ...
மேலும் வாசிக்க...

Sunday, September 28, 2014

வரும் வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க இருப்பவர் மு.கீதா அவர்கள்!!!

வணக்கம் வலைச்சர நண்பர்களே, இந்த வாரத்து வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த Thillaiakathu Chronicles வலைப்பூ பதிவர் துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா அவர்களின் வலைச்சர பதிவில் காட்டிய ஆர்வமும், பங்களிப்பும் மிகுந்த பாராட்டுக்குரியது.  இவர் மொத்தம் ஏழு பதிவுகள் எழுதி, 1350 பக்கப்பார்வைகளுக்கு மேல் பெற்று சுமார் 300 மறுமொழிகள் பெற்று, நம்மிடமிருந்து முழு மனநிறைவுடன் விடைபெறுகிறார். இவரை வாழ்த்தி வழியனுப்புவதில்...
மேலும் வாசிக்க...

ஞாயிறு: வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கள்ஸின் 7 ஆம் நாள்- பொழுது போக்கு-திரைப்படம், சித்திரக்கதைகள்

       அன்பர்கள் எல்லோருக்கும் தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸின் அன்பான, இனிய காலை வணக்கம்.         இன்று ஞாயிறு!  வாரத்தின் இறுதி நாள்.  பெரும்பான்மையோருக்கு இந்தநாள் விடுமுறை நாள். வார நாட்கள் முழுவதும் வேலையில் மூழ்கி அயராது உழைத்து விட்டு, ஞாயிறு எப்பொழுது வரும் என்று எதிர் நோக்கி இருக்கும் நாள்! இதோ வந்து விட்டது! பெண்களுக்கு, அதுவும் வேலைக்குச்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது