Tuesday, September 30, 2014
Monday, September 29, 2014
Sunday, September 28, 2014
வரும் வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க இருப்பவர் மு.கீதா அவர்கள்!!!
➦➠ by:
* அறிமுகம்
வணக்கம் வலைச்சர நண்பர்களே,
இந்த வாரத்து வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த Thillaiakathu Chronicles வலைப்பூ பதிவர் துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா அவர்களின் வலைச்சர பதிவில் காட்டிய ஆர்வமும், பங்களிப்பும் மிகுந்த பாராட்டுக்குரியது.
இவர் மொத்தம் ஏழு பதிவுகள் எழுதி, 1350 பக்கப்பார்வைகளுக்கு மேல் பெற்று சுமார் 300 மறுமொழிகள் பெற்று, நம்மிடமிருந்து முழு மனநிறைவுடன் விடைபெறுகிறார். இவரை வாழ்த்தி வழியனுப்புவதில்...
Posted by
தமிழ்வாசி பிரகாஷ்
at
7:49 PM
26
comments
ஞாயிறு: வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கள்ஸின் 7 ஆம் நாள்- பொழுது போக்கு-திரைப்படம், சித்திரக்கதைகள்
அன்பர்கள் எல்லோருக்கும் தில்லைஅகத்து
க்ரோனிக்கள்ஸின் அன்பான, இனிய காலை வணக்கம்.
இன்று ஞாயிறு! வாரத்தின் இறுதி நாள். பெரும்பான்மையோருக்கு இந்தநாள் விடுமுறை நாள். வார
நாட்கள் முழுவதும் வேலையில் மூழ்கி அயராது உழைத்து விட்டு, ஞாயிறு எப்பொழுது வரும்
என்று எதிர் நோக்கி இருக்கும் நாள்! இதோ வந்து விட்டது! பெண்களுக்கு, அதுவும்
வேலைக்குச்...
Posted by
Thulasidharan V Thillaiakathu
at
6:17 AM
29
comments
Subscribe to:
Posts (Atom)