புதுசா வரவங்கள்ள [நான் எழுதவந்தே ஆறுமாசமாகல ]என் கண்ணுக்குப்பட்ட சில பதிவுகளைக் குறிப்பிடுகிறேன்..சிலவற்றை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கலாம்..சிலவற்றை நீங்கள் கடந்துபோயிருக்கலாம்.. சிந்தாநதி ஆரம்பித்திருக்கும் முறையால் ஒருத்தருக்கொருத்தர்நாம் பிடித்ததை அறிமுகப்படுத்திக் கொள்ள வசதியா இருக்கிறது.நிறைய படிக்கிறேன் சிலவற்றை ஏற்கனவே வந்தவர்கள்அறிமுகப்படுத்தி விட்டார்கள் உதாரணத்திற்கு ராதாவின் பதிவு.இன்றைக்கு ஒரு மூன்று புதிய தளங்கள்.அப்படியா...
மேலும் வாசிக்க...
வலைச்சரம் இருவாரங்களாக தன் செயல்பாட்டை தொலைத்திருந்தது. அதற்கு முழுமுதற் காரணமும் நானே!எனது கணினியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் நினைத்த நேரத்தில் எழுத முடியாமல் போனதும் வேறு சில பிரச்சினைகளுமாக சரியான தொடர்புகள் ஏற்படுத்த முடியாமல் போனதும் கடந்த வாரம் நானே எழுதலாம் என்று நினைத்து ஆரம்பிக்க மீண்டும் சிக்கல் ஏற்பட்டு தொடர இயலாது போனது. எனினும் இனி இம்மாதிரி நிகழாமல் மாற்று ஏற்பாடுகள் செய்ய முனைகிறேன்.இந்த வாரம் யார்? அனைவரும்...
மேலும் வாசிக்க...
ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் உண்மை. தமிழ்மணத்தில் இந்த வாரம் நட்சத்திரமாக தமிழ்மணமே இருக்கும் இதே வாரத்தில் வலைச்சரத்திலும் அதே நிலைமை!தமிழ்மணத்தில் நட்சத்திரத் தேர்வு என்பதும் வலைச்சர ஆசிரியர் தேர்வு என்பதும் பாரட்சமின்றி தேர்வு செய்யப் படும் ஒன்று. இதற்கு வெறுமனே யாராவது வருகிறீர்களா என்று அறிவிப்பு சொல்லி விண்ணப்பிப்பவர்களில் இருந்து தேர்வு செய்ய இயலாது. அப்படி எவரும் விண்ணப்பிக்கவும் மாட்டார்கள். குறிப்பிட்ட ஒருங்கிணைப்பாளர்...
மேலும் வாசிக்க...
வித்தியாசமான தொகுப்புகளை இட்டு போனவார வலைச்சரம் தொகுத்து தந்தார் சென்ஷி.அவர் இட்ட ஆறு பதிவுகளில் நான்கு பதிவுகளுக்கு வெவ்வேறு தீம்களை எடுத்துக் கொண்டு அதனுள் பதிவுகளை அறிமுகம் செய்திருந்தது (உ-ம் : புத்தக விமர்சகர்கள்) முன்மாதிரியான வரவேற்கத்தகுந்த முயற்சி. வாழ்த்துக்கள் சென்ஷி.அடுத்த ஆசிரியர் யார் என்று அறிவிக்க வேண்டும் இன்று...இதழுக்கான வேலை மற்றும் விடுமுறைக்கால உறவினர்கள் காரணமாக நண்பர்களைத் தொடர்பு கொள்ள தவறி விட்டேன்....
மேலும் வாசிக்க...
தலைப்பை ஆசான் டைப்படித்ததும் கோவிஞ்சாமிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. "வாத்யாரே.. நீ பெரியாளாக்கீறேப்பா... இவ்ளோ நாளா நான் தமிழ்ல உசுர் எழுத்து அதிகமா இருக்குதுன்னு நெனெச்சுக்கிட்டிர்ந்தேன்...உனக்கெப்படி இப்படி""கோயிஞ்சாமி, தமிழ்ல நிறைய்ய இலக்கியங்கள் இருக்குது. ஆனா நம்மாளுங்க திருக்குறளையும், ராமாயணத்தையும் விட்டா உதாரணம் காட்ட வேற எதையும் தொட மாட்டேங்கிறாங்க.""நீ என்னப்பா... எப்பவுமே தாடிய விட்டுக்கொடுக்காம பேசுவ.. இப்போ...
மேலும் வாசிக்க...
அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வலைச்சரம் சார்பாக எங்கள் ஆசிரியர் குழுவினரின் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்சென...
மேலும் வாசிக்க...
மன்னிக்கவும் நண்பர்களே...கடும் அலுவலக பணியின் காரணமாய் என் தமிழ்மண பணியினை சரிவர செய்ய இயலாமல் சென்றதற்கு என்னை மன்னிக்கவும்..எனக்கு சிறுகதை ரொம்ப பிடிக்கும். அநாவசியமா வர்ணனை இல்லாம கருத்தை சரியா பதிய வைக்கிற முயற்சி எல்லோருக்கும் வரும்ன்னு எனக்கு தோணல. அப்படி என்னை பாதிச்ச சில கதைகள இங்க பட்டியல் போட்டிருக்கேன்.முதலில் சேவியர் இவரது ஏலி ஏலிலெமா சபக்தானி கதையை திண்ணையில் படித்து இருக்கிறேன்.. இது முதல் பரிசு பெற்ற கதை என்பது...
மேலும் வாசிக்க...
"மன்னிச்சுக்க வாத்யாரே" என்றபடி உள்ளே நுழைந்த கோயிந்தசாமியை வாத்தியார் முறைத்தார்."நான் என்ன பண்றது வாத்யாரே.. டிராபிக்ல மாட்டிக்கினேன்.. அத்த வுடு.. இன்னிக்கு நான் படிச்ச ஒரு மேட்டர் செம்ம சூப்பரா இருந்ததுப்பா..""அப்படியா.. யார் அது...""மதியழகன் சுப்பையான்னு ஒரு பதிவர், ரொம்ப அருமையா 'அடுத்தவர்களின் உழைப்பை பயன்படுத்தாமல் லாபத்தை பெறுவது எப்படிங்கறத தமிழாக்கம் பண்ணியிருக்காரு.. படிக்கச்சொல்ல செம்மயா இருந்தது. தெரியுமா?""சரி.....
மேலும் வாசிக்க...
கணிணியில் அன்றைய தினத்தந்தி செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்த ஆசான் கோயிந்ஞ்சாமியின் வருகையில் நிமிர்ந்தார்."வா கோயிந்தசாமி... விஷயம் தெரியுமா? நம்ம பதிவர்ல ஒருத்தவங்க சினிமாவுல நடிக்கப்போறாங்க""யார் நம்ம தலயா?.... இன்னா வேஷம்பா... சும்மா ஆளு ஹீரோ கணக்கா கீறாருன்னு மெய்யாலுமே சினிமாவுல பூட்டாரா.. இனிமே பதிவெல்லாம் எழுதுவாராமா... நான் அர்ஜீண்டா போயி ஒரு சலாம் போட்டுட்டு வந்துடறேன்""டேய்... அது நம்ம தலயும் இல்ல, வாலுமில்ல.. ...
மேலும் வாசிக்க...
பொதுவா எல்லோர் வீட்லயும் உப்புமா செய்வாங்க. ரவாவுல, அரிசியில, கோதுமையில் இன்னும் விதவிதமா உப்புமா செய்வாங்க.ஆனா நமக்கு உப்புமா பிடிக்காதுன்னு வைங்க.. அதுல ரெண்டு முந்திரி பருப்பு, திராட்சை அப்புறம் சக்கர எல்லாம் போட்டு கொஞ்சம் கலர் பவுடர தூவி அதுக்கு கேசரின்னு பேர் வச்சு தருவாங்க.நாமளும் அதுக்கு கேசரிங்கற பேர் வச்சதால இனிப்புன்னு நினைச்சுக்கிட்டு சாப்புடுவோம். :)அப்படித்தான் நானும் என் பதிவு எல்லாமே உப்புமா. இருந்தாலும்,...
மேலும் வாசிக்க...
வலைச்சர தொகுப்பில் இலக்கிய நயம்தோன்ற ஆறு பதிவுகள் இட்டுள்ளார் நண்பர் மலைநாடான். அதிகமான பதிவு இடுகைகள் அறிமுகப் படுத்தப் படவில்லை என்றொரு குறையினை தவிர்த்து சிந்தனைக்கு விருந்தாகும் அவரது பதிவுகளில் ஈழத்து எண்ணங்கள், ஒடுக்கப் பட்ட மக்களின் குரல், ஒலிப்பதிவுகள் போன்ற மாறுபட்ட தளங்களை அறிமுகம் செய்வித்தார். அவருக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றிகள்.விடுமுறைக்காலம் என்பதால் திங்கள் முதல் ஆரம்பிக்கலாமா எனக்கேட்டு இன்று முதல் வலைச்சரம்...
மேலும் வாசிக்க...

சிந்தாநதி இந்தப்பொறுப்பைத் தரும் போதே ஒரு வேண்டுகோளையும் வைத்தார். அது ஒலிப்பதிவுகள் குறித்தும் ஒரு இடுகை கண்டிப்பாக இடவேண்டுமென்று. ஏனெனில் அது நீங்கள் சார்ந்ததுறை என ஒரு சொட்டும் வைத்தார். எனக்கு என்னமோ அது குட்டு மாதிரியே தெரிஞ்தது. இது குறித்து என் எண்ணங்களை எழுத முன் பலதடவைகள் யோசித்தேன். எழுதலாமா கூடாதென்றுதான். பின் சரி எல்லோரும்...
மேலும் வாசிக்க...
சென்ற வாரத்தில், இணைய நண்பர் ஒருவருடன் சிறுபராய நினைவுகள் குறித்து உரையாடும்போது சொன்னார், சின்னவயதில் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் ஓட்டப்பந்தயங்களில் தன்னையும் சேர்த்துவிடுவார்களாம், தானும் போட்டியன்று அதற்கான உடையெல்லாம் அணிந்து, ஊட்டசக்திபெறவெனத் தரப்படும், குளுக்கோஸ் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, சத்தம் போடாமல் வேலிக்கால் புகுந்து, அருகேயுள்ள தன்வீட்டிற்குச் சென்று விடுவாராம். போட்டிநேரத்துக்கு போட்டியாளர்களை...
மேலும் வாசிக்க...