07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 31, 2015

எழுத்துக்கு மரியாதை !

" கதை எழுதுவதற்கு மூன்று முக்கிய விதிகள் இருக்கின்றன் ஆனால் துரதிஷ்டவசமாக அந்த மூன்று விதிகளை அறிந்தவர்கள் யாரும் கிடையாது ! " என்றார் சாமர்செட் மாம் ! கதையோ, கட்டுரையோ, கவிதையோ எதுவாகினும் நூறுசதவிகித கற்பனை என்று ஒன்றும் கிடையாது ! ஒரு படைப்பில் கடுகளவாவது எழுதுபவரின் உண்மை அனுபவமோ, அவர் வாசித்தவற்றின் தாக்கமோ, அவரைப் பாதித்த...
மேலும் வாசிக்க...

Wednesday, July 29, 2015

இணையத்தில் தமிழ் !

" தமிழ் இனி மெல்ல சாகும் " என்ற பயமொழி சற்றே மிகைபப்டுத்தப்பட்டதாகத் தோன்றினாலும் உலகின் மற்ற எந்த மொழிகளை விடவும் தமிழ் மொழியின் அழிவுக்கான ஆபத்து அதிகம். அரசியல் காரணங்களுக்காகத் திட்டமிடப்பட்ட மொழி தடையை எதிர்கொள்ளும் அபாயம் ஹிந்தியை தவிர்த்த இந்திய மொழிகள் அனைத்துமே எதிர்கொள்ளும் ஒன்றுதான் என்றாலும் " இந்திய தமிழர்களின் " தாய்மொழி...
மேலும் வாசிக்க...

Tuesday, July 28, 2015

என் பூவுக்கு மணம் சேர்த்தவர்கள் !

அஞ்சலிஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு வலைபதிவர்களின் சார்பில் வலைச்சரம் அஞ்சலி செலுத்துகிறது.தேசத்தின் வளர்ச்சிக்காகவும் பாதுகாப்புக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, இந்திய இளஞர்களின் லட்சியக் கனவு சிறகுகளை விரிக்கச் செய்ய வாழ்வின் இறுதி வரை உழைத்த மாமனிதர் கலாம் அவர்கள்.  நாட்டின்...
மேலும் வாசிக்க...

Monday, July 27, 2015

ஒரு சாமானியனின் வணக்கங்கள் !

வலைப்பூ நட்புகள் மற்றும் வலைச்சர நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம். வலைச்சர பொறுப்பினை என்னிடம் முன்மொழிந்த அருமை நண்பர் " குழலின்னிசை " புதுவை வேலு மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல. புதுவை மாநிலத்தின் காரைக்காலை பூர்வீகமாக கொண்ட நான் வசிப்பது பிரான்சில்  என்பதை தவிர தனிப்பட்ட முறையில் என்னைபற்றி சொல்லிக்கொள்ள பெரிதாக...
மேலும் வாசிக்க...

Sunday, July 26, 2015

சாமானியனிடம் ஆசிரியர் பொறுப்பை தந்து மகிழ்வோடு விடை பெறுகிறார் மெக்னேஷ் திருமுருகன்.

வலைச்சரம் நண்பர்களே! நல்வணக்கம்! இன்றுடன் இரண்டு வாரம் ஆசிரியப் பணியை அழகுற நிறைவு செய்யும்  "விமர்சன உலகம்" வலைப் பூ பதிவர் மெக்னேஷ் திருமுருகன் அவர்கள் மிகவும் திறம்பட, பயனுள்ள பல பதிவுகளை பகிர்ந்தளித்து, பலதரப்பட்ட  சிறந்த பதிவர்களை நமக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்து, வலைச்சரத்திற்கு மேலும்  சிறப்பினை சேர்த்தமைக்காக ! அவருக்கு, வலைச்சரம் குழு நன்றி கலந்த பாராட்டுக்களை வழங்குகிறது....
மேலும் வாசிக்க...

Saturday, July 25, 2015

நான் ரசிக்கும் பதிவர்கள்

வணக்கம் நண்பர்களே ! நேற்று பற்பல வேலைப்பளுவினூடே சிக்கித் தவித்ததால் ஒரு விசயத்தைப் பற்றி சொல்லமுடியாமல் போய்விட்டது . தமிழ் இலக்கியத்தில் தனியிடம் பெற்றவரும் , சொற்களைப் பயன்படுத்தி , இலக்கணம் பிறழாமல் பல அற்புத பாடல்களைத் தமிழ்த்தாயிற்கு சூட்டி மகிழ்ந்தவருமான கவி காளமேகத்தைப் பற்றி நேற்றே சொல்லலாம் என்றிருந்தேன் . வசைபாடக் காளமேகம் என்று வழங்கப்பெறும் இவர் , சொற்களால் அம்பினைத் தயார் செய்து , அவ்வம்புகளின்வழியே தன்னை...
மேலும் வாசிக்க...

Friday, July 24, 2015

பஞ்ச காவியங்கள் !!!!!

அனைவருக்கும் வணக்கம், இன்றைக்கு பற்பல பணிப்பழுவுகளுக்கு இடையே எழுதியிதால், முன்னுரையாக சில விஷயங்களைக் குறிப்பிட முடியாமல் போய்விட்டது. இன்று ஒருநாள் மட்டும் நேரடியாக பதிவர்களைப் பற்றி காண்போம். இன்று எழுத நினைத்த கவி காளமேகத்தின் பாடலையும் ஆற்றலையும் நாளைய பதிவில் காணலாம் .  இந்திய மக்களாகிய நாம்  பத்திரிக்கையாளர், வழக்குரைஞர் என பன்முகத்திறமை கொண்ட சுந்தர் அவகளின் வலைப்பூவே இது. தன் பதிவுகளின் வழியே சட்டம்...
மேலும் வாசிக்க...

Thursday, July 23, 2015

புதையலா ? அல்லது படுகுழியா ??

அனைவருக்கும் வணக்கம் , வாழ்க்கை என்றால் என்ன? இதற்கான விடையை ஆளுக்கொரு தத்துவமாக உலகின்பல பெரும் சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள். ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றான சூளாமணியில், தோலாமொழித்தேவர் வாழ்க்கையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் . திக்கற்ற காட்டில், யானையால் துரத்தப்பட்ட ஒருவன்  அருகிலிருக்கும் பாழுங்கிணற்றுக்குள் குதிக்கும்போது, கிணற்றுக்குள் இருக்கும் நஞ்சுப்பாம்புகளைக் கண்டு பயந்து. கிணற்றின் ஓரத்தில் இருக்கும் புல்லைப்...
மேலும் வாசிக்க...

Wednesday, July 22, 2015

இன்றைய பதிவர்களும் பதிவுகளும் !!!

அனைவருக்கும் வணக்கம் , கண்மணி அன்போடு, A Butterfly and Bio – Technology  எனும் தளங்களில் எழுதிவரும் கண்மனி அக்காவினைப் பற்றித் தனியாய் சொல்லவேண்டியதில்லை. செம நக்கலான, ஜாலியான, ஹாஸ்யமான, விறுவிறுப்பான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். எளிமையான பதிவுகளை , இவர் எழுத்தின் மூலம் சிறப்பாக மாற்றித் தருவது தான் இவரது சிறப்பு. நேற்று தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் ஷைனிங்ஸ்டார் சீனு ஆகிய இரண்டுபேரிடமும், எதுனா புது ப்ளாக் இருந்தா லிங்க்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது