07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 31, 2007

சிவாஜிக்குப் பின்..

சிவாஜிக்குப்பின், அடுத்த பிரம்மாண்டம் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?தமிழ்த் திரையுலகில் நடிப்பில் தனக்கென ஒரு தனித்துவத்தைக்காட்டி மறைந்த, நடிகர்திலகம் சிவாஜிக்குப்பின்னான ஒரு திறமை பற்றி, அல்லது மாராட்டிய வீரன் வீர சிவாஜிக்குப் பின்னான, ஒரு பெரும் வீரம்பற்றி, சிந்திப்பதைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வியென இதை எண்ணும் அளவுக்கு சிந்தனை வீச்சு...
மேலும் வாசிக்க...

Friday, March 30, 2007

குறிவைக்கப்படும் இந்திய இளந்தகமை.

நேற்று என் முதலாவது இடுகையை இட்டதும் பலர் நினைத்திருக்கக் கூடும், ஈழவிடுதலைப்போராட்டம் குறித்த விடயங்களைப்பற்றியே பேசப்போகின்றேன் என்று. பலர் வந்து பார்த்தும், மெளனமாய் போனதற்கும் இதுவே காரணம் என்பதையும் நன்கறிவேன். ஆனால் என் நோக்கம் அதுவல்ல. கட்டுப்பெட்டிகளாக இருந்த எங்கள் கண்களைத்திறந்து ஈழவிடுதலைப்போராட்டம்தான். தேசிய விடுதலைப்போர் என்ற எண்ணப்பாட்டினூடே எங்கள் தேசத்திலுள்ள ஏனைய ஒடுக்குமுறைகளையும் நாங்கள் அறியத் தொடங்கினோம்...கிராமத்துத்...
மேலும் வாசிக்க...

Thursday, March 29, 2007

ஒளிபடைத்த கண்ணினாய்...

என் தமிழ்மண நட்சத்திரவாரப் பதிவுகளில் ஒன்று, என் தீவிருந்து புறப்பட்ட டைட்டானிக். இதைப்படித்த தமிழக நண்பர் ஒருவர் மடலிட்டிருந்தார். அப்பதிவு வாசித்ததின் பின் சில தினங்களுக்கு ஒரு சிறுமியின் சிரித்த முகம் தன் நினைவில் வந்தபடியே இருந்ததென்று. அது என் எழுத்தின் வலிமை என்று நான் எண்ணவில்லை, என்தேசத்தின் வலியென்றே உணர்ந்தேன். அதனை மற்றொருவருக்கும்...
மேலும் வாசிக்க...

எழுத்து என்பது...

வணக்கம் நண்பர்களே!மற்றுமோர் அவதாரம். வலைச்சரத்தின் இந்தவாரத் தொகுப்பாசிரியராக.வலைச்சரத்தின் ஆசிரியர் சிந்தாநதியிடமிருந்து, சென்றவாரத்தில் தேடிவந்த இப்பொறுப்பை, பணிகள் காரணமாக இவ்வாரத்திற்கென மாற்றிக் கொண்டேன். ஆனால் இப்போது நினைக்கின்றேன் சென்ற வாரமே செய்திருக்கலாம் என. காரணம், சென்றவாரத்தில் ஆசிரியராக இருந்த, சுப்பையா ஆசிரியர், அந்தளவுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சும்மா, சிலம்பம், கம்பு, வாள், எனப் பந்தாவாக, பக்காவாகச்...
மேலும் வாசிக்க...

குறிஞ்சி பூக்கும் வாரம்

வாத்தியார் ஒரு வாரத்தில் 9 பதிவுகள் இட்டு சாதனையே செய்து விட்டார். வாத்தியாரும் அவரது மாணவர்களுமாக வலைச்சரத்தை கலகலப்புக் கூடாரமாக்கி மகிழ்வித்து விட்டார்கள். ஒரு வாரம் சென்றதே அறிய முடியாமல் சுடச்சுட பதிவுகள் இட்டு வலைச்சரம் தொடுத்த வலைப்பதிவு வாத்தியார் சுப்பையா அவர்களுக்கு நன்றி.விதவிதமாக தொகுப்புகள் இட்டு மகிழ்வித்தார். நண்பர்கள் சுட்டிக் காட்டியபடி பல தலைப்புகளில் வலைப்பதிவுகள் என்பதை தமிழ்மணத்தைச் சுட்டியே கூறியது அவர்...
மேலும் வாசிக்க...

Wednesday, March 28, 2007

புதிய கீதை

=====================================================புதிய கீதைஎது கிடைத்ததோஅது நன்றாகவே கிடைத்ததுஎது கிடைக்கவில்லையோஅது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!எது கிடைக்க வேண்டுமோஅது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்எதை நீ கேட்காமலிருந்தாய்?உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?அது நியாமாகக் கிடைப்பதற்கு?எது இன்று கிடைத்ததோஅது...
மேலும் வாசிக்க...

தமிழ்மணமும் திருவிழாக்கூட்டமும்!

=======================================================தமிழ்மணமும் திருவிழாக்கூட்டமும்!கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களின் முதல்சிறப்பு அம்சம் அங்கே வந்து சேரும் பலவிதமானமக்கள் கூட்டம்தான்.அதோடு அந்தக்கூட்டத்தை நம்பி டென்ட் அடித்துக்கடைவிரிக்கும் வியாபாரிகளும், ஜவ்வு மிட்டாய், பலூன்போன்ற சில்லுண்டிச் சாமான்களை விற்கும் (நடை)ராஜாக்களும்,...
மேலும் வாசிக்க...

Tuesday, March 27, 2007

கைவந்த கலை

=========================================================கைவந்த கலைஎனக்கு மிகவும் கைவந்த கலை என்று சொன்னால்அது கதை சொல்வதும், கதை எழுதுவதும்தான்.கதை சொல்வதிலும்,எழுதுவதிலும் ஒரு டெக்னிக்இருக்கிறதுகேட்பவரையோ, அல்லது படிப்பவரையோ ஈர்க்கும்சக்தியுடன் அது சொல்லப்பட வேண்டும் அல்லதுஎழுதப்பட வேண்டும்.Jeffery Archerரின் சிறுகதைகளைப் படித்தீர்களென்றால்இது...
மேலும் வாசிக்க...

அது ஒரு தனி உலகம்

அது ஒரு தனி உலகம்!உலகம் என்பது ஒன்றுதானே - அதில் எப்படித் தனிஉலகம் என்று ஒரு பிரிவு வரும் என்று கேட்பவர்களுக்கு,ஒரு வார்த்தை!உலகம் ஒன்றல்ல!குழந்தைக உலகம் தனி They are living in a momentary lifeஅவரகள் அந்தக் கணநேரத்தில் வாழ்கிறவர்கள்அதுபோல பெண்கள் உலகம், இளைஞர்கள்உலகம், 'குடி' மக்கள் உலகம், வயதானவர்கள்உலகம் என்று பலவகை உலகங்கள் இருக்கின்றன!அந்தந்த...
மேலும் வாசிக்க...

அசத்திய பதிவுகள் - பகுதி 2

========================================================அசத்திய பதிவுகள் - பகுதி 2இதற்கு முன் பதிவில் என்னை வியக்கவைத்ததமிழ்மணப் பதிவுகள் என்ற தலைப்பில் 27 பதிவுகளைஉங்களுக்காகத் தேடிப்பிடித்துக் கொடுத்திருந்தேன்.அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 23 பதிவுகளுக்கானசுட்டியைக் கொடுத்திருக்கிறேன்அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்.படித்த பதிவுகள்...
மேலும் வாசிக்க...

Sunday, March 25, 2007

என்னை வியப்பிற்குள்ளாக்கிய சில தமிழ்மணப் பதிவுகள்!

=========================================================என்னை வியப்பிற்குள்ளாக்கிய சில தமிழ்மணப் பதிவுகள்! பகுதி - 1ஒன்றைப் படித்தவுடன் அந்தப் படைப்பு, படிப்பவனை'அட!" என்று சொல்ல வைக்க வேண்டும்.அதுதான்சிறந்த படைப்பு. அது எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் படிப்பவனை அதுசென்றடைய வேண்டும்படைப்பின் அளவுகோல் அதுதான்!.அதன் விளைவாகப்...
மேலும் வாசிக்க...

தமிழ்மணத்தை கலகலக்கவைக்கும் வ.வா. சங்கம்!

============================================================ தமிழ்மணத்தை கலகலக்க வைக்கும் வ.வா. சங்கம்!தமிழ்மணத்தில் நான் தேடிச் சென்று, அல்லது ஓடி சென்றுபார்க்கும் பதிவுகள் என்றால் முதல் இடத்தில் இருப்பதுவருதப்படாத வாலிபர்.சங்கத்தினரின் பதிவுகளே!2006ம் ஆண்டில் 129 பதிவுகளையும், 2007ல் இன்றுவரை50 பதிவுகளையும் தந்து பலரையும் மகிழ்வித்திருப்பவர்கள்அவர்கள்தான்.அதனால்...
மேலும் வாசிக்க...

Friday, March 23, 2007

தமிழ்மணத்தில் வலம் வரும் கவிஞர்கள்!

தமிழ்மணத்தில் வலம் வரும் கவிஞர்கள்!கவிதை என்றால் என்ன?உரைநடையில் எழுதாத - நெஞசைத்தொடும்ஆக்கங்கள் அனைத்துமே கவிதைதான்!என் நண்பர் கவித்தென்றல் காசு மணியன்கவிதைக்கு இப்படி விளக்கம் சொல்வார்:“உள்ளத்து உள்ளது கவிதை - நெஞ்சில்உருவெடுப்பது கவிதைதெள்ளத் தெளிந்த மொழியால் - நன்குதெரிந்துரைப்பது கவிதை!”என்னுடைய இன்னொரு நண்பர், மகாகவி,கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறைத் தலைவராகஇருந்து ஓய்வு பெற்றவர். என்னைவிட பத்து வயதுபெரியவர். அற்புதமான மரபுக்...
மேலும் வாசிக்க...

Thursday, March 22, 2007

வாத்தியார் ஆசிரியரான கதை

வாத்தியார் ஆசிரியரான கதைBy SP.VR.SUBBIAHவாத்தியார் என்றாலும் ஆசிரியர் என்றாலும் ஒன்றுதானேஇது என்ன புதுக்குழப்பமாக இருக்கிறதே என்கிறீர்களா?வகுப்பறையில் வாத்தியாராக அல்லல் பட்டுக்கொண்டிருந்தவன்இப்போது இந்த வலைச்சரப் பத்திரிக்கையின் ஆசிரியாராகி விட்டேன்பயப்பட வேண்டாம்!சும்மா ஒரு வாரத்திற்கு மட்டும்தான். அப்புறம் பழையபடிவகுப்பறைக்கே போய்விடுவேன்நண்பர்...
மேலும் வாசிக்க...

வருகிறார் வாத்தியார்

சராசரியாக தினம் ஒரு பதிவு வீதம் போல வலைச்சரம் தொடுத்து மகிழவைத்த நெல்லை சிவாவிற்கு நன்றி. வகைகளைப் பிரித்து சின்னதாக தொகுப்புகளை இட்டு பதிவுகளை அறிமுகம் செய்ததும் ரசிக்க வைத்தது.ஒருசில பதிவுகள் முந்தைய ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப் பட்டவை திரும்ப வந்தது தவிர வேறு பிரச்சினை இல்லை. இந்த பிரச்சினையை தவிர்க்க பதிவுகளை அறிமுகம் செய்வதற்கு பதிலாக குறிப்பிட்ட இடுகைகளை அறிமுகம் செய்வது அவசியம். இதன்மூலம் அடுத்த ஆசிரியர் அதே பதிவரின்...
மேலும் வாசிக்க...

சுட்டிச்சுட்டி ஒரு வாரம் ஓடிடுச்சு!

சடுதியில் 21-ஆம் தேதி வந்துவிட்டது. நாட்கள் நகருவது ஒலியின் வேகத்தைவிட அதிகமாயிருப்பது போல் தோன்றுகிறது. அதுவும், இணையத்தில் உட்கார்ந்து, வலைப்பூக்களை சுற்றிச் சுற்றி வந்தால், பொழுது போவதே தெரியாது. பூமிப்பந்தை சுருட்டி இணையத்தில் ஓட விட்டது போல், எல்லாவித தகவல்களும் கிட்டுகிறது.இன்றோடு என் சுட்டுதலை முடிக்க வேண்டும், அடுத்த ஆசிரியர், அதிரடியாய் வந்து கொண்டிருப்பார், அதற்குள் இன்னொரு ஆட்டம் ஆடிரலாமா?புதுசா வலைப்பதிவு ஆரம்பிக்கிறவங்களுக்கு...
மேலும் வாசிக்க...

Wednesday, March 21, 2007

வலைச்சரம் சுட்டும் வளைக்கரங்கள்

வளையோசை கலகலக்க வலைப்பதிவும் களைகட்டுகிறது. ஆமாங்க, சமீபமா, பூக்கள் எல்லாம் புயல்களாக வலைப்பூவை கலக்கிக் கொண்டு வருகின்றன. வாசப் பூக்களின் நறுமணங்கள் சில அறிவோமா?கவிதை வரிகளின் கனவு தேசத்தில் எண்ணிய முடிதல் வேண்டும், நல்லனவே எண்ணல் வேண்டும்என்று சொல்லும் பைங்கிளி. நடைபாதையில்புத்தகம் விமர்சிக்கும்புதிய ராதைஆங்கிலத்தில் அரட்டைகொஞ்சம் தமிழிலும்...
மேலும் வாசிக்க...

Tuesday, March 20, 2007

கருப்பொருள் சுட்டும் பதிவுகள், கண்டுபிடிங்க பார்க்கலாம்!

புதுசா ப்ளாக் தொடங்குறப்ப, என்ன பெயர் வைக்கலாம், ப்ளாக் பத்திச் சொல்றப்ப, என்ன முன்னுரை கொடுக்கலாம்னு குழப்பமா இருக்கும். அதை அழகாச் செய்திருக்கிற, நம்ம ப்ளாக்கர்ஸ் சில பேரோட 'ப்ளாக்கின்' கருப்பொருள் கீழே கொடுத்திருக்கிறேன், பெரும்பாலானவை, அடிக்கடி நீங்க படிக்கிற ப்ளாக்-ஆகத்தான் இருக்கும், கருப்பொருளை வைத்து ப்ளாக்கர் யாருன்னு கண்டுபிடிக்க முடியுதா பாருங்க.. முடியலைன்னா, அதனை 'க்ளிக்' பண்ணித் தெரிஞ்சுக்கங்க... :)காற்றின் மொழி:...
மேலும் வாசிக்க...

Monday, March 19, 2007

காமெடி கலக்கல்ஸ்

ஒரு முறை நம்ம வலைவாத்தியார் SP.VR சுப்பையா அவர்கள் வலைப்பதிவுகளிலே எவ்வகையான பதிவுகள் அதிகம் படிக்கப் படுகிறது என்று ஒரு சர்வே போட்டிருந்தார். பெரும்பாலான பேர் எதை தெரிவு செய்திருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?... 'நகைச்சுவை..நையாண்டி'-யைத்தான் கணிச்சிருந்தீங்கன்னா உங்களுக்கு நீங்களே 'ஒரு சபாஷ்' போட்டுக்கங்க.நகைச்சுவையை ரசிக்கிறது எளிது, ஆனா, நகைச்சுவையா எழுதுறது அவ்வளவு சுலபமில்லை. இதுலயும் நம்ம மக்கள், புகுந்து விளையாடி வலைப்பூவை...
மேலும் வாசிக்க...

Saturday, March 17, 2007

சாகரன் வாயிலாய் அறிமுகமான பதிவுகள்

முதன்முதலில் நான் வலைப்பதிய தொடங்கிய போது, எனக்குத் தமிழ்மணம் மட்டுமே அறிமுகமாயிருந்தது. 'தேன்கூடு போட்டி..போட்டி' என்று மாற்றி மாற்றி பதிவுகள் வரவே, தேன்கூடும் அறிமுகமானது. மாதாமாதம் ஒரு தலைப்பு கொடுத்து, தலைப்புக்கு கதை கவிதை கட்டுரைகளை, பதிவர்களை எழுதத் தூண்டியது, தேன்கூட்டின் சிறப்பம்சம்.ஒரு வகையில், அது வலைஞர்களை ஒன்றிணைத்தது என்றால், மிகையில்லை. என்ன எழுத என்று ஏங்கிக் கொண்டிருந்த என்போன்ற பலருக்கு தேன்கூடு போட்டி, கற்பனைக்...
மேலும் வாசிக்க...

Thursday, March 15, 2007

நானா? 'வலைச்சரம்' தொடுக்கிறேனா?

நானா? வலைச்சரம் தொடுக்கிறேனா? - வாவ்.. ஆச்சரியம்தான். போன வாரம் 'மின்மினி'க்கு மெயிலில் வந்த கருத்துக்களை படித்துக் கொண்டிருக்கையில், 'சிந்தாநதி'யிடமிருந்து, 'சமீபத்தில் நான் ரசித்த ப்ளாக்' என்பதற்கான பின்னூட்டத்தில், 'மின்மினி'யின் மெயில் முகவரி கேட்டிருந்தார்.என்னடா இது, மனுசன் கமெண்ட் ஏதும் போடாம, தனியா மெயில் முகவரி கேட்டிருக்காரே, என்ன விசயமாயிருக்கும்?னு மண்டை குடைஞ்சது. 'ஏதாவது, தனியா மெயில்ல கூப்பிட்டு அர்ச்சனை பண்ணிடுவாரோ-ன்னு...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தின் மூன்றாவது ஆசிரியர்

இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. இந்த வாரம் சிறில் ஆசிரியராக இருந்து பதிவுகளை தொகுத்தார். ஆனால் அவரே சொன்ன மாதிரி நல்லா ஏமாத்திட்டார்னு தான் சொல்லணும். இதைவிட மிகச்சிறப்பா அவரால செய்திருக்க முடியும்.இந்தப் பொறுப்பை அவரிடம் கொடுக்கும் போது வலைச்சரத்திற்காக நிறைய திட்டங்கள் வைத்திருந்தார். அதன்படி செய்திருந்தால் மிகச்சிறப்பாக வந்திருக்கும். ஆனால் வேலைப்பளு காரணமாக அவரால் திட்டப் படியான பதிவுகளை தேடித் தொகுக்க முடியவில்லை.அதனால் எப்படியோ...
மேலும் வாசிக்க...

பூச்சு பூச்சா பதிவருங்கோ

பதிவுலகில் நான் வரும்போதே சாதி, சமயக் காய்ச்சல் பிடித்திருந்தது. இத உன்னிப்பாய் கவனித்துக்கொண்டிருந்தால் நமக்கும் மஞ்சக் காமலை வந்திடும். பல இடங்களில் வாழ்ந்திருக்கிறேன் ஆனால் சிறில் எனும் தனிப்பட்ட மனிதனுக்கு சாதி மதம் குறைந்தபட்சமாகவே தேவையாயும், பெருமையானதாயும் இருந்திருக்கிறது. ஆனால் பதிவுகளப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து கொஞ்சம் சளிபிடித்தது. இருந்தாலும் அப்பப்ப தும்முவேனே தவிற காறித் துப்புவதில்லை.ஏன் இதப் பத்தி சொல்றேன்னா...
மேலும் வாசிக்க...

Wednesday, March 14, 2007

பாழாய் போகாத பழசுகள்

பொன்ஸ் மின்னும் புதியவர்களை அறிமுகப் படுத்தினார் நான் கொஞ்சம் பழையவர்களை அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறேன். ஆயிரக்கணக்கில் பதிவுகள் பெருகப் பெருக பழையவர்களின் முகங்கள் கூட்டத்துல காணாமப் போயிடுச்சோன்னு வருத்தம்தான். :)எனக்குப் பிடித்த சில பதிவர்கள் ஒரு சின்ன அடைமொழியோடு...ஈ தமிழ் - ஊக்கமளிக்கும் உயர் நண்பர் (Linkசாமி)துளசி - அன்பான அக்கா ஜோ - முதல் இணைய நண்பர் (எங்க ஊர்க்காரர்) தருமி - இவர் சொன்னா பெருமாள் சொன்னமாதிரி ஜி. ரா...
மேலும் வாசிக்க...