07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 10, 2007

படித்ததில் பிடித்தது

கொஞ்ச நாளைக்கு முன்னாடியிருந்து நான் படித்ததில் பிடித்த சில பதிவுகளை del.icio.us ல சேத்து வைக்க ஆரம்பிச்சேன். என் பதிவின் சைட்பாரில் ஒரு லிஸ்ட்டா வரும்.

இன்னைக்கு ஆபீஸ்ல கண்டபடி
ஆணி பிடுங்க வேண்டியிருந்ததால, என் சேமிப்பிலிருந்து சில பதிவுகள உங்களுக்குத் தரலாம்னு இந்தப் பதிவு.

தானத்தில் சிறந்தது பத்மா அர்விந்த்
இதுபோல மிக பிரபலமான பத்திரிக்கைகளில் வரும் கருத்துக்கள் எந்த அளவு மக்கள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்பதை விகடன் ஆசிரியர் குழு அறிவார்களா?

இயேசுவின் கோபம் வரவனையான்
நாடகத்திற்கான நாளும் வந்துச்சு, மனிதர்களின் பாவத்திற்கு சிலுவை சுமந்து கொண்டு ஏசு வருகிறார் அங்கு கூடியிருக்கும் மக்கள் கண்ணீர் வழிய ஏசுவை பின் தொடர்கின்றனர். பார்த்துக்கொண்டிருக்கும் மக்களும் கண்ணீர் வழிய காட்சிகளை உள்வாங்கி கொண்டிருந்தனர்

வேசி!! ராஜ்வனஜ்
அது ஒரு தகர பெட்டிக்கடை. வெளியில் நின்று தான் குடிக்க வேண்டும். முதல் நாளே அவளை கவனித்தேன்.

2. யார் இவர்? உமா கதிர்
"மரியாதைக்குரிய கவிஞர்களுக்கு மட்டும்தான்கடற்கரையில் சிலை வைக்க முடிவெடுத்தோம்!அதனால்தான் அப்படி" என்றார். இவர், கண்கள்சிவக்க "என்ன? அப்படியானால் அப்பர் பெருமான்மரியாதைக்குரியவர் இல்லையா?"

கமல்ஹாசன் - உள்ளிருக்கும் கடவுள்! லக்கிலுக்
பொதுவாக கமல்ஹாசனை ஒரு சதுரத்துக்குள்ளேயோ அல்லது வட்டத்துக்குள்ளேயோ அடக்குவது என்பது மிக சிரமம்.

சிவபாலன்: ஓரினச்சேர்க்கை... சிவபாலன்
ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது.

நரகாசூரன் ! - கோவி. கண்ணன்
ஐந்து மாடிகள்தி.நகர் கடைகளில் வளர்ந்தும்அடிமையாய்அதே சிறுவர்களைஉழைப்பிற்கேற்றஊதியம் இல்லாமல்ஊதாரியாக மாற்றிவிடஆண்டு தோறும் பிறக்கிறான்அதே நரகாசூரன் !

எனது சித்தூர்கட் செலவு கைப்புள்ள
சித்தூர்கட்டில் இருக்கும் கோட்டை வரலாற்று புகழ்பெற்றது. உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல சுற்றுலா பயணிகள் இதை பாக்க வர்றாங்க. 560அடி உயரமுள்ள ஒரு மலையின் மீது இந்த கோட்டை அமைஞ்சிருக்கு.

பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா.. பெனாத்தல் சுரேஷ்
சிக்கனமாய் இருக்கச்சொன்னது ஈரோட்டுக் கிழவன்சிக்குன் குனியாவை அழித்ததுஇந்த திருவாரூர் உழவன்.


தருமி: 197. பொங்கல் - ஜோ-வும் இன்ன பிறரும்....
நீயும் இதை ப்ரசாதமா நினச்சுதான் சாப்பிடணும்னு முரண்டு பிடிச்சா அது என்ன முரட்டுப் பிடிவாதம்?

பொன்ஸ் பக்கங்கள்: The Fountain Head - Ayn Rand
ரோர்க் ஒரு புதுமை விரும்பி. ஏற்கனவே இருக்கும் பழைய வகையிலான கட்டுமானத்தை அப்படியே திரும்பவும் படியெடுப்பதில், அல்லது மாற்றுவதில் சுத்தமாக விருப்பமில்லாதவன்.

நிறங்கள்: தோழிமார் கதை செல்வநாயகி
எடுத்த எடுப்பிலேயே எனக்குப் பாலகுமாரன் கதைகள் பிடிக்காமல் போனது.

துளசிதளம்: தமிழ் அப்படியொண்ணும் அழிஞ்சுறாது.
எப்படியோ வாழ்நாளில் குறைஞ்சது ஒரு புத்தக் கண்காட்சியாவது பார்த்தோம் என்ற திருப்தியுடன் கிளம்புனோம்.

இப்போதைக்கு இவ்ளோதான் முடிஞ்சது. இன்னும் நேரம் கிடிக்கும்போது கொஞ்சம் வித்தியாசமான அடுத்த பதிவு

1 comment:

  1. //நரகாசூரன் ! - கோவி. கண்ணன்
    ஐந்து மாடிகள்தி.நகர் கடைகளில் வளர்ந்தும்அடிமையாய்அதே //

    சிறில்,

    நரகாசூரனுக்கும் இடம் கொடுத்ததில் மெத்த மகிழ்ச்சி !

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது