07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 4, 2007

நட்பைத் தொடங்கிய கவிதைகள்

வணக்கம், மீண்டும்.

கவிதை வாசிப்பு நமக்கு அளிக்கும் நுட்பமான அதிர்வை உள்ளங்காலில் தொடங்கி மேலெழும் பரவசத்தை மீதமிருக்கும் அந்நாளின் மீது நிறம் பூசிச்செல்லும் தன்மையை அனுபவித்தல் ஒரு கொடுப்பினை. நான் இருக்கவில்லை வாழ்கிறேன் என உணரச்செய்யும் தருணங்கள் அவை. கவிஞர்கள் நண்பர்களானது மிக சமீப காலமாகத்தான். இந்த ஒவ்வொரு நட்பும் ரசனையின் படிகளில் என்னை ஏற்றிவிட்டுக்கொண்டிருக்கின்றன.

இணைய நண்பர்களில் கவிஞர்களைப் பற்றி... இந்த பட்டியலில் உள்ள அனைவரும் இன்னும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள். ஒவ்வொரு கவிஞரது கவிதைகளில் என்னை முதன்முதலில் கவர்ந்து மனதளவில் அவர்களின் அருகில் அழைத்து சென்ற கவிதைகள் இவை. இப்போது இக்கவிதைகளை படிக்கையில் மென்சோகமும், மௌனமும் இந்த கவிதைகளின் பொதுத்தன்மையாய் இருக்கிறது.


முபாரக்கின் மஞ்சள் வானம் : http://arasanagari.blogspot.com/2005/11/blog-post.html

அய்யனாரின் உட்குளம் : http://ayyanaarv.blogspot.com/2007/03/blog-post_29.html

தமிழ்நதியின் நதியின் ஆழத்தில்(இக்கவிதையின் முதல் பத்தி தந்த் அதிர்ச்சி யை இப்போதும் உணர முடிகிறது) : http://tamilnathy.blogspot.com/2007/05/blog-post_19.html

அனிதாவின் துரோகம் : http://idhazhgal.blogspot.com/2006/12/blog-post_21.html

மணிகண்டனின் கவிதை : http://pesalaam.blogspot.com/2006/11/blog-post.html

No comments:

Post a Comment