07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 8, 2009

வலைச்சரத்தில் ஏழாம் நாள் என் ஆசிரியர் பணி




கடவுள் வாழ்த்து
===============
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்


ஆசிரியருக்கும் மற்றும் அனைத்து வலைச்சரம் நிர்வாகிகளுக்கும்
கட்டித் தங்கங்களான
சுட்டித் தங்கங்களை
தன் சரத்தால் கட்டி அணைத்து
புதுமையான பல பரிமாணங்களைப்
பெற்று சிகரத்தை தொட்ட
வலைச்சர வைரங்களுக்கு
முத்துப் பரல்கள் நிறைந்த
மாலை அணிவிக்கின்றேன்




நன்றி நவிலல்
=============
எந்த ஒரு துறையிலும் பிரபலமாக வேண்டுமானால், அதற்கு நல்ல செல்வாக்கும், நல்ல பின்னணியும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு தனி மனிதனின் திறமையும் பேசப்படும். ஆனால், என் போன்ற மிகச் சாதாரணமான - ஆனால் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டுமானால் வலைச்சரம் போன்ற ஒரு தளம் தேவை.



இளம் வயதில் சிறுகதைகள் எழுதி, வார வெளியீடுகளில் வந்துள்ளன. ஆனால் அதிலும் பல சிக்கல்கள்; விளைவு முன்னேற்றம் தடைப் பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, "Will To Live" தமிழாக்கம் "வாழ்ந்தே காட்டுவேன்".

என்ற வலைப்பதிவை துவங்கினேன். ஆனால் சற்றும் எதிர் பாராத விதமாக வலைச்சரம் என்ற தளத்தில் ஆசிரியர் என்ற மேன்மையான பொறுப்பை ஒரு வாரகாலத்திற்கு அளித்து, இந்த அண்டத்தில் 'ரம்யா'வை பற்றி பேசவைத்தது இந்த வலைச்சரம் தான்.


வளரும் சமுதாயத்திற்கு நல்ல பல கருத்துக்களை தரும் தளமாக இந்த வலைச்சரம் அமைய எல்லாம் வல்ல "சமயபுர மாரியம்மனை" வேண்டி வணங்குகிறேன்.



இந்த வாய்ப்பினை அளித்த வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும், மற்றும் வலைச்சர உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



இந்த ஒரு வாரம் வலைச்சரத்தின் ஆசிரியராக பணியாற்றி வந்த சமயம் எனக்கு வந்து வாழ்த்திய மற்றும் பின்னூட்டங்கள் அளித்து ஊக்கப்படுத்திய எனது நண்பர்கள் பட்டாளாம் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.




நண்பர்களுக்கு
=============
எனது நண்பர்களுக்கு மூன்று கோடிகளைக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

இந்த மூன்று கோடிகளையும் கடைப்பிடித்தால் நம் வாழ்க்கையில் எந்த அவமானங்களுக்கும் உட்பட மாட்டோம் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன்.

இது என் பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்தது.
============================================
மனிதர்களின் எண்ண அலைகளின் வீச்சு எனக்கு புரியாது, புரிந்தவுடன் இந்த கோடிகளை நினைப்பேன். உடனே என் மனம் ஒரு முடிவிற்கு வந்துவிடும்.



ரம்யாவின் இந்த கோடிகளின் திணிப்பை தவறாக எடுத்துக் கொள்ளாமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.



மூன்று கோடிகள்
===============
1. மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடிபெறும்

2. கோடி கொடுத்தும் குடிபிறந்தோர் தம்மோடு கூடுவதே கோடி பெறும்

3. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கோடாமை கோடி பெறும்




முடிவுரை
=========
பயன் கருதாது அறஞ்செய்க
=========================
நன்றி ஒருவற்குச் செயத்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா -- நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்

பொருள் விளக்கம் :- நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம்.



பிரிதலின் உணர்வை பல முறை உணந்தித்ருக்கிறேன். அந்த பிரிவு என்ற உணர்வு இன்றும் என் மனதை உருக்குலைய வைத்து விட்டது. கடந்த 7 நாட்களாக ஊண், உறக்கம் இல்லாமல் வலைச்சரம், ஆசிரியர் பணி அது மட்டும் தான் எனது நினைவில் இருந்தது. இந்த காலக்கட்டத்தில் என் வீட்டில் யார் எது பேசினாலும் என் பதில்கள் தாறுமர்றாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு என் நினைவு மொத்தமும் வலைச்சரம் தான். இன்று என் பதிவு எப்படி அமைக்கலாம்? எதை கொடுக்கலாம்? இந்த என் நினைவுகள் தான் என் மனதில் ஆளப் பதிந்த வலைச்சர எண்ணத்தின் வண்ணங்கள். இன்று இந்தப் பணி நிறைவு பெற்றிருந்தாலும், வலைச்சரம் பற்றிய என் நினைவுகள் என மனதில் இருந்து எப்பவும் பிரியாது.



எனது அன்றாட பணிகளையும் செய்து கொண்டு, வலைச்சர ஆசிரியர் பணியையும் முடித்துவிட்ட நிறைவு என் மனதில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.



சென்ற வாரம் இந்த நேரத்தில் என்ன செய்யப் போகிறேன் என்று இருந்தது. நாட்கள் தான் எவ்வளவு வேகமாக நகர்ந்து விட்டன!! இன்று எனக்கு கொடுக்கப் பட்ட பணியை ஓரளவிற்கு முடித்து விட்டேன் என்ற நிறைவு இருக்கிறது.
பிரியும் நேரம் நெருங்கி விட்டது நண்பர்களே, சகோதர, சகோதரிகளே நான் உங்கள் அனைவரிடமும் இருந்து விடை பெற்றுக் கொள்கிறேன்.

வலைச்சர பொறுப்பாசிரியர் மேன்மை தங்கிய திரு.சீனா அவர்கள் மற்றும் வலைச்சர உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும் நான் விடை பெறுகிறேன்.



இனிதே வாழ்க!!






வணக்கம்
நன்றியுடன்
ரம்யா










258 comments:

  1. ஏழாம் நாள் வாழ்த்துக்கள்.
    இன்னைக்கும் நான் தான் மொதல்ல

    ReplyDelete
  2. ஏழாம் நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. /என் போன்ற மிகச் சாதாரணமான /

    ஆனாலும் இவ்ளோ தன்னடக்கமா......:)

    ReplyDelete
  4. எழாவது நாள் ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. /இளம் வயதில் சிறுகதைகள் எழுதி, வார வெளியீடுகளில் வந்துள்ளன./

    இப்ப ரொம்ப பெரிய ஆளா இருப்பீங்க போல....:)

    ReplyDelete
  6. எழாவது நாள் ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  7. வாங்க அம்மிணி

    ReplyDelete
  8. /இந்த அண்டத்தில் 'ரம்யா'வை பற்றி பேசவைத்தது இந்த வலைச்சரம் தான்./

    எங்க பார்த்தாலும் இதே பேச்சா தானே இருக்கு...:)

    ReplyDelete
  9. படிச்சிட்டு வரேன் ரம்யா!!

    ReplyDelete
  10. /ஆனால் சற்றும் எதிர் பாராத விதமாக வலைச்சரம் என்ற தளத்தில் ஆசிரியர் என்ற மேன்மையான பொறுப்பை ஒரு வாரகாலத்திற்கு அளித்து/

    நீங்க எதிர் பார்க்கலை....ஆனா நாங்க எதிர் பார்த்தோமே....:)

    ReplyDelete
  11. ஏழாம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நல்லவர் எங்க எதிர் பார்த்தீக

    ReplyDelete
  13. //மூன்று கோடிகள்
    ===============
    1. மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடிபெறும்

    2. கோடி கொடுத்தும் குடிபிறந்தோர் தம்மோடு கூடுவதே கோடி பெறும்

    3. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கோடாமை கோடி பெறும்//

    அருமை.. அருமை.. தாங்கள் பாட்டியாக முழுத் தகுதி பெற்றுவிட்டீர்கள் அத்தை.. :))

    ReplyDelete
  14. ரொம்ப அருமையான கருத்துக்கள்
    ரொம்ப ஆளாமான் யோசைனகள்
    எல்லாமே எல்லாருக்கும்
    தேவையான ஒன்று !!!

    ReplyDelete
  15. \\கட்டித் தங்கங்களான
    சுட்டித் தங்கங்களை
    தன் சரத்தால் கட்டி அணைத்து
    புதுமையான பல பரிமாணங்களைப்
    பெற்று சிகரத்தை தொட்ட
    வலைச்சர வைரங்களுக்கு
    முத்துப் பரல்கள் நிறைந்த
    மாலை அணிவிக்கின்றேன் \\

    அட அருமையாக்கீதே ...

    ReplyDelete
  16. /வளரும் சமுதாயத்திற்கு நல்ல பல கருத்துக்களை தரும் தளமாக இந்த வலைச்சரம் அமைய எல்லாம் வல்ல "சமயபுர மாரியம்மனை" வேண்டி வணங்குகிறேன்./

    வெறும் வேண்டுதலோடு விட்டா எப்படி....அப்படியே எல்லோருக்கும் வயிறார சாப்பாடு போட்டு அனுப்புங்க...:)

    ReplyDelete
  17. \\ எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டுமானால் வலைச்சரம் போன்ற ஒரு தளம் தேவை.\\

    சரியாக(ச்) சொன்னீர்கள்

    ReplyDelete
  18. \\இந்த வாய்ப்பினை அளித்த வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும், மற்றும் வலைச்சர உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\\

    வஞ்சனை இல்லாமல் வாழ்த்திய நெஞ்சங்களுக்கும் நன்றிங்கோ.

    ReplyDelete
  19. /இந்த வாய்ப்பினை அளித்த வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும், மற்றும் வலைச்சர உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்./

    நாங்களும் அப்படியே நன்றியை சொல்லிக்கிறோம்....!

    ReplyDelete
  20. கொடிகள் அருமை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சத்தியமான உண்மை!!

    ReplyDelete
  21. \\இந்த ஒரு வாரம் வலைச்சரத்தின் ஆசிரியராக பணியாற்றி வந்த சமயம் எனக்கு வந்து வாழ்த்திய மற்றும் பின்னூட்டங்கள் அளித்து ஊக்கப்படுத்திய எனது நண்பர்கள் பட்டாளாம் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\\

    புதுமையான முறையில் நீதி(க்) கருத்துக்கள் சொல்லி, வலைச்சரத்தில் உலா வந்த உங்களுக்கும் எங்கள் நன்றிங்கோ

    ReplyDelete
  22. \\ரம்யாவின் இந்த கோடிகளின் திணிப்பை தவறாக எடுத்துக் கொள்ளாமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.\\

    ஏத்துக்கிட்டோங்கோ ...

    நாங்களும் கோடிஸ்வரர்கள் ஆயிட்டோம்.

    ReplyDelete
  23. /எனது நண்பர்களுக்கு மூன்று கோடிகளைக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்./

    உங்களுக்கு எத்தனை நண்பர்கள் என்று சொல்லுங்க....ஆளுக்கு எவ்ளோ தேறும்னு பார்ப்போம்....ஆமா நானும் உங்க நண்பர்கள் லிஸ்ட் இருக்கேனா???

    ReplyDelete
  24. \\நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம்.\\

    ஆஹா - நல்ல கருத்து நல்ல பகிர்வு

    ReplyDelete
  25. \\ வலைச்சரம் பற்றிய என் நினைவுகள் என மனதில் இருந்து எப்பவும் பிரியாது\\

    ஏதோ தாய் வீடு வந்துவிட்டு திரும்புவது போல் இருந்தது.

    ReplyDelete
  26. /ரம்யாவின் இந்த கோடிகளின் திணிப்பை தவறாக எடுத்துக் கொள்ளாமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.
    /

    சேச்சே...அப்படியெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டோம்...!

    ReplyDelete
  27. எதுவும் நிறந்தரமல்ல - அது போல பிரிவும்.

    ஆசிரியராக இல்லாவிட்டாலும்,

    அடுத்து வரும் ஆசிரியர்களுக்கு,

    மனதார வந்து வாழ்த்துவோம்.

    (நம் விருப்பு வெறுப்புகளை தூர வைத்து விட்டு)

    ReplyDelete
  28. \\எனது அன்றாட பணிகளையும் செய்து கொண்டு, வலைச்சர ஆசிரியர் பணியையும் முடித்துவிட்ட நிறைவு என் மனதில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.\\

    அழகாக செய்தீர்கள் தங்கள் பணியை.

    ReplyDelete
  29. மூன்று கோடியும் நல்லா தான் இருக்கு....கோடி கொடுத்த கொடை வள்ளல் ரம்யா வாழ்க!

    ReplyDelete
  30. கொடிகள் அல்ல அது

    கோடிகள் அருமை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சத்தியமான உண்மை!!

    ReplyDelete
  31. \\நிஜமா நல்லவன் said...

    மூன்று கோடியும் நல்லா தான் இருக்கு....கோடி கொடுத்த கொடை வள்ளல் ரம்யா வாழ்க!\\

    வாழ்க வாழ்க

    ReplyDelete
  32. கொடிகள் அல்ல அது

    கோடிகள் அருமை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சத்தியமான உண்மை!!

    ReplyDelete
  33. \\மனிதர்களின் எண்ண அலைகளின் வீச்சு எனக்கு புரியாது, புரிந்தவுடன் இந்த கோடிகளை நினைப்பேன். உடனே என் மனம் ஒரு முடிவிற்கு வந்துவிடும்\\

    நல்ல பாட்டி தான்.

    ReplyDelete
  34. //
    நட்புடன் ஜமால் said...
    \\ வலைச்சரம் பற்றிய என் நினைவுகள் என மனதில் இருந்து எப்பவும் பிரியாது\\

    ஏதோ தாய் வீடு வந்துவிட்டு திரும்புவது போல் இருந்தது.
    //

    ஜமால் தம்பி எனக்கும் அது போல் தான் தெரிகிறது!!!

    ReplyDelete
  35. /பிரிதலின் உணர்வை பல முறை உணந்தித்ருக்கிறேன். அந்த பிரிவு என்ற உணர்வு இன்றும் என் மனதை உருக்குலைய வைத்து விட்டது./

    அடடா...அதனாலென்ன...உங்க பதிவில் போய் தொடருங்க...நாங்க எல்லோரும் அங்க வந்துடுறோம்...:)

    ReplyDelete
  36. \\1. மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடிபெறும்

    2. கோடி கொடுத்தும் குடிபிறந்தோர் தம்மோடு கூடுவதே கோடி பெறும்

    3. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கோடாமை கோடி பெறும்
    \\

    நல்ல கருத்துக்கள்

    ReplyDelete
  37. \\ நிஜமா நல்லவன் said...

    /பிரிதலின் உணர்வை பல முறை உணந்தித்ருக்கிறேன். அந்த பிரிவு என்ற உணர்வு இன்றும் என் மனதை உருக்குலைய வைத்து விட்டது./

    அடடா...அதனாலென்ன...உங்க பதிவில் போய் தொடருங்க...நாங்க எல்லோரும் அங்க வந்துடுறோம்...:)\\

    அதே அதே

    ReplyDelete
  38. நான் இன்னும் எழுதறேன்
    நிதானமாக எழுதறேன் !!!

    ReplyDelete
  39. \\நிஜமா நல்லவன் said...

    /எனது நண்பர்களுக்கு மூன்று கோடிகளைக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்./

    உங்களுக்கு எத்தனை நண்பர்கள் என்று சொல்லுங்க....ஆளுக்கு எவ்ளோ தேறும்னு பார்ப்போம்....ஆமா நானும் உங்க நண்பர்கள் லிஸ்ட் இருக்கேனா???\\

    ஹா ஹா ஹா

    நல்லவங்க இல்லாமலா

    ReplyDelete
  40. ஒரு வார காலமாக மிகச் சிறப்பாகவே வலைச்சரம் தொடுத்து இருக்கின்றீர்கள் ரம்யா....வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. //
    நிஜமா நல்லவன் said...
    /பிரிதலின் உணர்வை பல முறை உணந்தித்ருக்கிறேன். அந்த பிரிவு என்ற உணர்வு இன்றும் என் மனதை உருக்குலைய வைத்து விட்டது./

    அடடா...அதனாலென்ன...உங்க பதிவில் போய் தொடருங்க...நாங்க எல்லோரும் அங்க வந்துடுறோம்...:)

    //

    இப்படி எல்லாம் சொல்லி நம் கண்ணில் நீரை வரவழைக்கறாங்க ரம்யா !!!

    நிஜமா நல்லவன் தம்பி
    நீங்க நல்லா சொல்லி இருக்கீங்க!!

    ReplyDelete
  42. @நல்லவர்

    \\வெறும் வேண்டுதலோடு விட்டா எப்படி....அப்படியே எல்லோருக்கும் வயிறார சாப்பாடு போட்டு அனுப்புங்க...:)\\

    அதான் ஏழு நாளும் விருந்துண்டமே

    ReplyDelete
  43. \\ நிஜமா நல்லவன் said...

    ஒரு வார காலமாக மிகச் சிறப்பாகவே வலைச்சரம் தொடுத்து இருக்கின்றீர்கள் ரம்யா....வாழ்த்துக்கள்!\\

    புதுமையாகவும்.

    ReplyDelete
  44. //
    நிஜமா நல்லவன் said...
    ஒரு வார காலமாக மிகச் சிறப்பாகவே வலைச்சரம் தொடுத்து இருக்கின்றீர்கள் ரம்யா....வாழ்த்துக்கள்!
    //

    நிஜம்மா நல்லவன் நீங்களும்
    வந்து கலக்கி இருக்கீங்க
    உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!

    உங்கள் பதிவுகள் எல்லாம்
    நிதானமாக படிக்கிறேன்.

    ReplyDelete
  45. /நட்புடன் ஜமால் said...
    எதுவும் நிறந்தரமல்ல - அது போல பிரிவும்.

    ஆசிரியராக இல்லாவிட்டாலும்,

    அடுத்து வரும் ஆசிரியர்களுக்கு,

    மனதார வந்து வாழ்த்துவோம்.

    (நம் விருப்பு வெறுப்புகளை தூர வைத்து விட்டு)
    /

    கடைசி வரியில் உள்ள குத்து யாருக்கு....:))

    ReplyDelete
  46. \\நிஜமா நல்லவன் said...

    /நட்புடன் ஜமால் said...
    எதுவும் நிறந்தரமல்ல - அது போல பிரிவும்.

    ஆசிரியராக இல்லாவிட்டாலும்,

    அடுத்து வரும் ஆசிரியர்களுக்கு,

    மனதார வந்து வாழ்த்துவோம்.

    (நம் விருப்பு வெறுப்புகளை தூர வைத்து விட்டு)
    /

    கடைசி வரியில் உள்ள குத்து யாருக்கு....:))\\

    அட என்னா நல்லவரே ...

    பொதுவான கருத்துதான் ...

    ReplyDelete
  47. \\அண்ணன் வணங்காமுடி said...

    படிச்சிட்டு வாரேன்\\

    எங்க அண்ணன் இன்னும் கானோம்.

    ReplyDelete
  48. 50 அடிக்க வருவாறே செய்யது

    எங்கப்பா ...

    ReplyDelete
  49. ஒரு தாழ்மையான வேண்டுகோள்....கலை அக்கா...நீங்க ஒரு வலைப்பூ ஆரம்பியுங்களேன்...!

    ReplyDelete
  50. \\பயன் கருதாது அறஞ்செய்க \\

    இது மேட்டரு.

    பயன் எதிர்பார்த்து செய்யும் எதுவும் அறமாகாது

    ReplyDelete
  51. \\நிஜமா நல்லவன் said...

    ஒரு தாழ்மையான வேண்டுகோள்....கலை அக்கா...நீங்க ஒரு வலைப்பூ ஆரம்பியுங்களேன்...!\\

    வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  52. /பண்ணையார் said...
    கொடிகள் அருமை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சத்தியமான உண்மை!!
    /

    பண்ணையார் அவர்கள் எந்த கொடிகள் என்று சொன்னால் பிடிக்க வசதியாக இருக்கும்...:)

    ReplyDelete
  53. \\பண்ணையார் said...

    கொடிகள் அல்ல அது

    கோடிகள் அருமை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சத்தியமான உண்மை!!\\

    ReplyDelete
  54. /கலை அக்கா said...

    //
    நிஜமா நல்லவன் said...
    ஒரு வார காலமாக மிகச் சிறப்பாகவே வலைச்சரம் தொடுத்து இருக்கின்றீர்கள் ரம்யா....வாழ்த்துக்கள்!
    //

    நிஜம்மா நல்லவன் நீங்களும்
    வந்து கலக்கி இருக்கீங்க
    உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!

    உங்கள் பதிவுகள் எல்லாம்
    நிதானமாக படிக்கிறேன்./


    அன்பின் கலை அக்கா...அந்த விஷப் பரிட்சைகள் எல்லாம் வேண்டாம்....:))

    ReplyDelete
  55. \\ளம் வயதில் சிறுகதைகள் எழுதி, வார வெளியீடுகளில் வந்துள்ளன\\

    அப்பத்துலேர்ந்தேவா

    ReplyDelete
  56. @ நல்லவர்

    \\அன்பின் கலை அக்கா...அந்த விஷப் பரிட்சைகள் எல்லாம் வேண்டாம்....:))\\

    ஹா ஹா ஹா

    ஏன்ப்பா

    அவங்களும் கடலோர(க்) கவிதைகள் படிக்கட்டுமே ...

    ReplyDelete
  57. \\அதிலும் பல சிக்கல்கள்; விளைவு முன்னேற்றம் தடைப் பட்டது\\

    அப்டியா ...

    தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்லப்பா

    ReplyDelete
  58. //
    நிஜமா நல்லவன் said...
    ஒரு வார காலமாக மிகச் சிறப்பாகவே வலைச்சரம் தொடுத்து இருக்கின்றீர்கள் ரம்யா....வாழ்த்துக்கள்!
    //

    போடணும் தம்பி ஆனா நான் எழுவது உங்களுக்கு எல்லாம் பிடிக்குமான்னு தெரியலையே !!!

    ReplyDelete
  59. / கலை அக்கா said...

    //
    நிஜமா நல்லவன் said...
    /பிரிதலின் உணர்வை பல முறை உணந்தித்ருக்கிறேன். அந்த பிரிவு என்ற உணர்வு இன்றும் என் மனதை உருக்குலைய வைத்து விட்டது./

    அடடா...அதனாலென்ன...உங்க பதிவில் போய் தொடருங்க...நாங்க எல்லோரும் அங்க வந்துடுறோம்...:)

    //

    இப்படி எல்லாம் சொல்லி நம் கண்ணில் நீரை வரவழைக்கறாங்க ரம்யா !!!/

    நாங்க எதுவுமே சொல்லாம விட்டுட்டா....இவ்ளோ பீல் பண்ணி எழுதி இருக்கோம்...ஒருத்தரும் கண்டுக்கலையேன்னு அப்பவும் உங்க கண்ணில் நீர் வரும்....:)

    ReplyDelete
  60. /கலை அக்கா said...

    நிஜமா நல்லவன் தம்பி
    நீங்க நல்லா சொல்லி இருக்கீங்க!!/

    நன்றிக்கா!

    ReplyDelete
  61. \\இன்று எனக்கு கொடுக்கப் பட்ட பணியை ஓரளவிற்கு முடித்து விட்டேன் என்ற நிறைவு இருக்கிறது.\\

    மிக(ச்)சிறப்பாக இருந்ததாகவே கருதுகிறோம்.

    ReplyDelete
  62. \\நாங்க எதுவுமே சொல்லாம விட்டுட்டா....இவ்ளோ பீல் பண்ணி எழுதி இருக்கோம்...ஒருத்தரும் கண்டுக்கலையேன்னு அப்பவும் உங்க கண்ணில் நீர் வரும்....:)\\

    சரியா சொன்னீங்க நல்லவரே

    அங்கீ-காரம் மிகவும் இனிப்பானது.

    ReplyDelete
  63. கிடைக்காவிட்டால் மிகவும் கசப்பானது

    ReplyDelete
  64. /கலை அக்கா said...

    //
    நிஜமா நல்லவன் said...
    ஒரு வார காலமாக மிகச் சிறப்பாகவே வலைச்சரம் தொடுத்து இருக்கின்றீர்கள் ரம்யா....வாழ்த்துக்கள்!
    //

    போடணும் தம்பி ஆனா நான் எழுவது உங்களுக்கு எல்லாம் பிடிக்குமான்னு தெரியலையே !!!/

    அட நீங்க வேற...நான் எழுதுறது மட்டும் எல்லோருக்கும் பிடிக்குதா என்ன? சும்மா எழுதுங்க...:)

    ReplyDelete
  65. /நட்புடன் ஜமால் said...
    கிடைக்காவிட்டால் மிகவும் கசப்பானது
    /

    அனுபவம் பேசுது போல...:))

    ReplyDelete
  66. /நட்புடன் ஜமால் said...

    @ நல்லவர்

    \\அன்பின் கலை அக்கா...அந்த விஷப் பரிட்சைகள் எல்லாம் வேண்டாம்....:))\\

    ஹா ஹா ஹா

    ஏன்ப்பா

    அவங்களும் கடலோர(க்) கவிதைகள் படிக்கட்டுமே .../

    சும்மா இருங்க...நீங்களே லிங்க் எடுத்து கொடுப்பீங்க போல...அங்க ஆளாளுக்கு என்னை கும்மி எடுத்துட்டாங்க...:)

    ReplyDelete
  67. //
    நிஜமா நல்லவன் said...
    /கலை அக்கா said...

    //
    நிஜமா நல்லவன் said...
    ஒரு வார காலமாக மிகச் சிறப்பாகவே வலைச்சரம் தொடுத்து இருக்கின்றீர்கள் ரம்யா....வாழ்த்துக்கள்!
    //

    போடணும் தம்பி ஆனா நான் எழுவது உங்களுக்கு எல்லாம் பிடிக்குமான்னு தெரியலையே !!!/

    அட நீங்க வேற...நான் எழுதுறது மட்டும் எல்லோருக்கும் பிடிக்குதா என்ன? சும்மா எழுதுங்க...:)
    //

    சரி யோசிப்போம் நிஜமா நல்லவன் தம்பி !!!

    ReplyDelete
  68. //
    நிஜமா நல்லவன் said...
    /கலை அக்கா said...

    நிஜமா நல்லவன் தம்பி
    நீங்க நல்லா சொல்லி இருக்கீங்க!!/

    நன்றிக்கா!

    //

    நீங்க எப்பவுமே நிஜம்மா நல்லவன்தான் போல
    உடனே உணர்ந்து பதில் சொல்லறீங்களே !!!

    ReplyDelete
  69. \\நிஜமா நல்லவன் said...

    /நட்புடன் ஜமால் said...
    கிடைக்காவிட்டால் மிகவும் கசப்பானது
    /

    அனுபவம் பேசுது போல...:))\\

    ஆமாம்.

    ReplyDelete
  70. கலை அக்கா...யோசனை எல்லாம் வேண்டாம்....உடனே ஆரம்பிங்க...:)

    ReplyDelete
  71. @கலை அக்கா.

    அவர் நிஜமாவாவே நல்லவருதான்.

    ReplyDelete
  72. @கலை அக்கா

    \\சரி யோசிப்போம் நிஜமா நல்லவன் தம்பி !!!\\

    நல்லா யோசிங்க

    நல்லதா யோசிங்க

    ஆனா

    சீக்கிரம் வாங்க ...

    ReplyDelete
  73. முக்கா அடிச்சது யாரு

    ReplyDelete
  74. //
    நிஜமா நல்லவன் said...
    /பண்ணையார் said...
    கொடிகள் அருமை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சத்தியமான உண்மை!!
    /

    பண்ணையார் அவர்கள் எந்த கொடிகள் என்று சொன்னால் பிடிக்க வசதியாக இருக்கும்...:)

    //


    கொடி இல்லை கொடியைத்தான் தப்பா எழுதிட்டேன் நீங்க என்ன வில்லங்கமாவே கேக்கறீங்க ???

    ReplyDelete
  75. @நல்லவர்

    \\சும்மா இருங்க...நீங்களே லிங்க் எடுத்து கொடுப்பீங்க போல...அங்க ஆளாளுக்கு என்னை கும்மி எடுத்துட்டாங்க...:)\\

    செய்துடுவோம்...

    ReplyDelete
  76. \\கொடி இல்லை கொடியைத்தான் தப்பா எழுதிட்டேன் நீங்க என்ன வில்லங்கமாவே கேக்கறீங்க ???\\

    பண்ணையாரே

    நிஜமா நம்புங்க

    அவர் நல்லவரு.

    ReplyDelete
  77. //
    நிஜமா நல்லவன் said...
    கலை அக்கா...யோசனை எல்லாம் வேண்டாம்....உடனே ஆரம்பிங்க...:)

    //

    ரொம்ப யோசிக்கறேன் இப்போ
    எப்படி எழுதலாம்னு உங்க கிட்டே எல்லாம் நல்லபேரு வேறே வாங்கணுமே!!

    ரம்யா பொண்ணு வேறே
    அசத்திடுச்சு!!

    ReplyDelete
  78. நிஜமா நல்லவன் எங்கே போனாரு
    நானா பதிவு எழுதறேன்னு சொன்ன
    உடனே பயந்துட்டாரா???

    ReplyDelete
  79. / கலை அக்கா said...

    //
    நிஜமா நல்லவன் said...
    கலை அக்கா...யோசனை எல்லாம் வேண்டாம்....உடனே ஆரம்பிங்க...:)

    //

    ரொம்ப யோசிக்கறேன் இப்போ
    எப்படி எழுதலாம்னு உங்க கிட்டே எல்லாம் நல்லபேரு வேறே வாங்கணுமே!!

    ரம்யா பொண்ணு வேறே
    அசத்திடுச்சு!!/

    என்னக்கா..இப்படி குண்டை தூக்கி போடறீங்க...ரம்யா பொண்ணு அசத்திடுச்சா....அப்ப வலைச்சரம் எழுதினது ரம்யா இல்லையா? அவங்க பொண்ணு தானா?

    ReplyDelete
  80. //
    அண்ணன் வணங்காமுடி said...
    படிச்சிட்டு வாரேன்
    //

    ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக
    வரேன் சொல்லிட்டு போயிட்டாரு???

    ReplyDelete
  81. //

    என்னக்கா..இப்படி குண்டை தூக்கி போடறீங்க...ரம்யா பொண்ணு அசத்திடுச்சா....அப்ப வலைச்சரம் எழுதினது ரம்யா இல்லையா? அவங்க பொண்ணு தானா?
    //

    ரம்யாவைத் தான் அப்படி சொன்னேன் தம்பி!!

    ReplyDelete
  82. \\என்னக்கா..இப்படி குண்டை தூக்கி போடறீங்க...ரம்யா பொண்ணு அசத்திடுச்சா....அப்ப வலைச்சரம் எழுதினது ரம்யா இல்லையா? அவங்க பொண்ணு தானா?\\

    ஹா ஹா ஹா

    நல்லவரே ...

    ReplyDelete
  83. \\பண்ணையார் said...

    //
    அண்ணன் வணங்காமுடி said...
    படிச்சிட்டு வாரேன்
    //

    ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக
    வரேன் சொல்லிட்டு போயிட்டாரு???\\

    ஏன் இந்த கொலை வெறி

    ReplyDelete
  84. எனது இறுதி நான் ஆசிரியர் பணிக்கு
    வந்து வாழ்த்திக் கொண்டு இருக்கும்
    அனைத்து நண்பர்களுக்கும் எனது
    நெஞ்சார்ந்த நன்றிகள் பல!!!

    ReplyDelete
  85. நட்புடன் ஜமால் said...
    \\பண்ணையார் said...

    //
    அண்ணன் வணங்காமுடி said...
    படிச்சிட்டு வாரேன்
    //

    ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக
    வரேன் சொல்லிட்டு போயிட்டாரு???\\

    ஏன் இந்த கொலை வெறி

    //


    அதற்கு தான் காத்து இருக்கிறேன்
    எங்கே போனார் முடி ஜமால் ???

    ReplyDelete
  86. //
    நட்புடன் ஜமால் said...
    \\என்னக்கா..இப்படி குண்டை தூக்கி போடறீங்க...ரம்யா பொண்ணு அசத்திடுச்சா....அப்ப வலைச்சரம் எழுதினது ரம்யா இல்லையா? அவங்க பொண்ணு தானா?\\

    ஹா ஹா ஹா

    நல்லவரே ...

    //

    என்ன அறிவுள்ள சந்தேகம் நிஜமா நல்லவருக்கு!!!

    ReplyDelete
  87. நட்புடன் ஜமால் said...
    \\பண்ணையார் said...

    //
    அண்ணன் வணங்காமுடி said...
    படிச்சிட்டு வாரேன்
    //

    ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக
    வரேன் சொல்லிட்டு போயிட்டாரு???\\

    ஏன் இந்த கொலை வெறி//

    எப்ப வருவோம் எப்படி வருவோம்னு யாருக்கும் தெரியாது
    ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவோம்

    ReplyDelete
  88. //பண்ணையார் said...
    //
    அண்ணன் வணங்காமுடி said...
    படிச்சிட்டு வாரேன்
    //

    ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக
    வரேன் சொல்லிட்டு போயிட்டாரு??//

    ஏசுவர் ஏசட்டும், பேசுவார் பேசட்டும். போயிகிட்டே இருடா கைப்புள்ள

    ReplyDelete
  89. வாழ்த்துக்கள் ரம்யா

    கொடுக்கப் பட்ட பணியை செவ்வனே முடித்தீர்கள்

    ReplyDelete
  90. // அண்ணன் வணங்காமுடி

    எப்ப வருவோம் எப்படி வருவோம்னு யாருக்கும் தெரியாது
    ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவோம்//

    அதானே... 100 வரப்போகுது இல்ல...

    ReplyDelete
  91. //நட்புடன் ஜமால் said...
    \\அண்ணன் வணங்காமுடி said...

    படிச்சிட்டு வாரேன்\\

    எங்க அண்ணன் இன்னும் கானோம்//

    அண்ணே ரொம்ப பிசிமா பிசி

    ReplyDelete
  92. // ஆசிரியருக்கும் மற்றும் அனைத்து வலைச்சரம் நிர்வாகிகளுக்கும் கட்டித் தங்கங்களான
    சுட்டித் தங்கங்களை
    தன் சரத்தால் கட்டி அணைத்து
    புதுமையான பல பரிமாணங்களைப்
    பெற்று சிகரத்தை தொட்ட
    வலைச்சர வைரங்களுக்கு
    முத்துப் பரல்கள் நிறைந்த
    மாலை அணிவிக்கின்றேன் //

    நன்றி ரம்யா ...

    சூப்பர் ... கலக்கிட்டீங்க

    ReplyDelete
  93. மூன்று கோடிகள் கொடுத்த...

    கோடீஸ்வரி ரம்யா வாழ்க... வாழ்க..

    ReplyDelete
  94. // அண்ணன் வணங்காமுடி said...
    நட்புடன் ஜமால் said...
    \\பண்ணையார் said...

    //
    அண்ணன் வணங்காமுடி said...
    படிச்சிட்டு வாரேன்
    //

    ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக
    வரேன் சொல்லிட்டு போயிட்டாரு???\\

    ஏன் இந்த கொலை வெறி//

    எப்ப வருவோம் எப்படி வருவோம்னு யாருக்கும் தெரியாது
    ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவோம்

    //


    வாங்க வாங்க நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும் !!

    ReplyDelete
  95. // Blogger அண்ணன் வணங்காமுடி said...

    //நட்புடன் ஜமால் said...
    \\அண்ணன் வணங்காமுடி said...

    படிச்சிட்டு வாரேன்\\

    எங்க அண்ணன் இன்னும் கானோம்//

    அண்ணே ரொம்ப பிசிமா பிசி //

    ஞாயிற்றுக் கிழமை கூட பிசியா

    ReplyDelete
  96. // Blogger அண்ணன் வணங்காமுடி said...

    100

    February 8, 2009 11:53:00 AM IST //

    ஊடால ஆட்டோ ஓட்டீடிங்களே...

    ReplyDelete
  97. //
    இராகவன் நைஜிரியா said...
    // அண்ணன் வணங்காமுடி

    எப்ப வருவோம் எப்படி வருவோம்னு யாருக்கும் தெரியாது
    ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவோம்//

    அதானே... 100 வரப்போகுது இல்ல...
    //

    ராகவன் sir நீங்க இன்னைக்கு விடாந்தீங்க
    அண்ணன் வணங்காமுடி பொல்லாதவர்

    ReplyDelete
  98. // Blogger பண்ணையார் said...

    //
    இராகவன் நைஜிரியா said...
    // அண்ணன் வணங்காமுடி

    எப்ப வருவோம் எப்படி வருவோம்னு யாருக்கும் தெரியாது
    ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவோம்//

    அதானே... 100 வரப்போகுது இல்ல...
    //

    ராகவன் sir நீங்க இன்னைக்கு விடாந்தீங்க
    அண்ணன் வணங்காமுடி பொல்லாதவர் //

    ஊடால் ஆட்டோ ஓட்டி ... 100 ஆட்டய போட்டுட்டார்

    ReplyDelete
  99. ராகவன் அண்ணே ஏமாந்துட்டீங்களே!!

    ReplyDelete
  100. // Blogger அண்ணன் வணங்காமுடி said...

    எப்படி. பின்னிடோம்ல

    February 8, 2009 11:54:00 AM IST
    Blogger அண்ணன் வணங்காமுடி said...

    அடிச்சோம்ல 100

    February 8, 2009 11:55:00 AM IST
    //

    அடுத்து 200 அடிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  101. //பண்ணையார் said...
    //
    இராகவன் நைஜிரியா said...
    // அண்ணன் வணங்காமுடி

    எப்ப வருவோம் எப்படி வருவோம்னு யாருக்கும் தெரியாது
    ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவோம்//

    அதானே... 100 வரப்போகுது இல்ல...
    //

    ராகவன் sir நீங்க இன்னைக்கு விடாந்தீங்க
    அண்ணன் வணங்காமுடி பொல்லாதவர்//

    பாவம் ராகவன் சாருக்கு வயசாயிடுச்சு
    நல்லவனுக்கு நல்லவன். கேட்டவனுக்கு பொல்லாதவன்.

    ReplyDelete
  102. // Blogger பண்ணையார் said...

    ராகவன் அண்ணே ஏமாந்துட்டீங்களே!!

    February 8, 2009 11:56:00 AM IST//

    நட்புக்கு ஏமாற்றமில்லை...

    வணங்காமுடி அவர்கள் அடித்தாலும், நீங்கள் அடித்தாலும், யார் அடித்தாலும் நமக்கு சந்தோஷம்தான்.

    ReplyDelete
  103. // Blogger அண்ணன் வணங்காமுடி said...

    //பண்ணையார் said...
    //
    இராகவன் நைஜிரியா said...
    // அண்ணன் வணங்காமுடி

    எப்ப வருவோம் எப்படி வருவோம்னு யாருக்கும் தெரியாது
    ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவோம்//

    அதானே... 100 வரப்போகுது இல்ல...
    //

    ராகவன் sir நீங்க இன்னைக்கு விடாந்தீங்க
    அண்ணன் வணங்காமுடி பொல்லாதவர்//

    பாவம் ராகவன் சாருக்கு வயசாயிடுச்சு
    நல்லவனுக்கு நல்லவன். கேட்டவனுக்கு பொல்லாதவன்.

    February 8, 2009 11:57:00 AM IST //

    இதுவும் சரியாத்தான் இருக்கு.

    இளைஞர்களுக்கு வழி விட்டு ராகவன் ஒதுங்கியாச்சு

    ReplyDelete
  104. வணங்காமுடிக்கு 100 அடித்ததற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  105. //நட்புக்கு ஏமாற்றமில்லை...

    வணங்காமுடி அவர்கள் அடித்தாலும், நீங்கள் அடித்தாலும், யார் அடித்தாலும் நமக்கு சந்தோஷம்தான்.//

    நெஞ்ச நகிட்டேன்களே

    ReplyDelete
  106. ஹலோ... யாரவது லைன்ல இருக்கீங்களா...

    ReplyDelete
  107. //இதுவும் சரியாத்தான் இருக்கு.

    இளைஞர்களுக்கு வழி விட்டு ராகவன் ஒதுங்கியாச்சு//


    சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி உடுத்திடலாம்.
    நெஞ்சி கிளிஞ்சிடுசி எங்க முறையிடலாம்

    ReplyDelete
  108. // Blogger அண்ணன் வணங்காமுடி said...

    //நட்புக்கு ஏமாற்றமில்லை...

    வணங்காமுடி அவர்கள் அடித்தாலும், நீங்கள் அடித்தாலும், யார் அடித்தாலும் நமக்கு சந்தோஷம்தான்.//

    நெஞ்ச நகிட்டேன்களே //

    ஒன்னுமே பிரியலப்பா

    என்ன அடிச்சுஇருக்க...

    ReplyDelete
  109. // Blogger அண்ணன் வணங்காமுடி said...

    //இதுவும் சரியாத்தான் இருக்கு.

    இளைஞர்களுக்கு வழி விட்டு ராகவன் ஒதுங்கியாச்சு//


    சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி உடுத்திடலாம்.
    நெஞ்சி கிளிஞ்சிடுசி எங்க முறையிடலாம் //

    எங்க வேணா முறையிடலாம்...

    ReplyDelete
  110. //எந்த ஒரு துறையிலும் பிரபலமாக வேண்டுமானால், அதற்கு நல்ல செல்வாக்கும், நல்ல பின்னணியும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு தனி மனிதனின் திறமையும் பேசப்படும். ஆனால், என் போன்ற மிகச் சாதாரணமான - ஆனால் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டுமானால் வலைச்சரம் போன்ற ஒரு தளம் தேவை.
    //

    யார் தடுத்தாலும், திறமை ஒரு நாள் வெளிவரும். அது யார் மூலம், எப்போது, எங்கு, என்று யாருக்கும் தெரியாது. இது தான் உலக நியதி

    ReplyDelete
  111. // அண்ணன் வணங்காமுடி said...
    //எந்த ஒரு துறையிலும் பிரபலமாக வேண்டுமானால், அதற்கு நல்ல செல்வாக்கும், நல்ல பின்னணியும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு தனி மனிதனின் திறமையும் பேசப்படும். ஆனால், என் போன்ற மிகச் சாதாரணமான - ஆனால் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டுமானால் வலைச்சரம் போன்ற ஒரு தளம் தேவை.
    //

    யார் தடுத்தாலும், திறமை ஒரு நாள் வெளிவரும். அது யார் மூலம், எப்போது, எங்கு, என்று யாருக்கும் தெரியாது. இது தான் உலக நியதி

    //

    தத்துவம் 12 லட்சத்து 12 !!!

    ReplyDelete
  112. தெருக்கோடி, நகர்க்கோடி, ஊர்க்கோடி,
    உலகம்கூடி உங்களை வாழ்த்துகிறது.
    அதில் நான் ஒரு கோடியில் இருந்து

    ReplyDelete
  113. // கடந்த 7 நாட்களாக ஊண், உறக்கம் இல்லாமல் வலைச்சரம், ஆசிரியர் பணி அது மட்டும் தான் எனது நினைவில் இருந்தது. //

    செவிக்குணவு இல்லாத போது சிறிது
    வயிற்றிற்கும் இய்யப்படும்

    ReplyDelete
  114. \\அண்ணன் வணங்காமுடி said...

    // கடந்த 7 நாட்களாக ஊண், உறக்கம் இல்லாமல் வலைச்சரம், ஆசிரியர் பணி அது மட்டும் தான் எனது நினைவில் இருந்தது. //

    செவிக்குணவு இல்லாத போது சிறிது
    வயிற்றிற்கும் இய்யப்படும்\\

    கரீட்டா சொன்னேள்

    ReplyDelete
  115. ஏழாம் நாள் வாழ்த்துக்கள்.
    இன்னைக்கும் நான் தான் மொதல்ல//

    வண்ங்காமுடி அண்ணா வணக்கம்னா!!

    ReplyDelete
  116. ஆனால் சற்றும் எதிர் பாராத விதமாக வலைச்சரம் என்ற தளத்தில் ஆசிரியர் என்ற மேன்மையான பொறுப்பை ஒரு வாரகாலத்திற்கு அளித்து/

    நீங்க எதிர் பார்க்கலை....ஆனா நாங்க எதிர் பார்த்தோமே....///

    வாங்க! இன்னைக்கு பார்த்து ஒரே முகூர்த்தம்!!!

    ReplyDelete
  117. யார்ன்னா கீறீங்களா!

    ReplyDelete
  118. \அண்ணன் வணங்காமுடி said...

    // கடந்த 7 நாட்களாக ஊண், உறக்கம் இல்லாமல் வலைச்சரம், ஆசிரியர் பணி அது மட்டும் தான் எனது நினைவில் இருந்தது. //

    செவிக்குணவு இல்லாத போது சிறிது
    வயிற்றிற்கும் இய்யப்படும்\\

    கரீட்டா சொன்னேள்//
    பசி வ்ந்துவிட்டதா?

    ReplyDelete
  119. யார்ன்னா கீறீங்களா!///
    ரெண்டு கல்யாண்ம் போயிட்டு வ்ரேங்க!!

    ReplyDelete
  120. ஏழாம் நாள் ஆசிரியர் பணியை செவ்வனே நிறைவு செய்திருக்கிறீர்கள்..

    உளம் கனிந்த வாழ்த்துகள்....

    ReplyDelete
  121. மூன்று கோடிகளை தந்ததற்கு உங்களுக்கு கோடானு கோடி நன்றி !!!!!

    ReplyDelete
  122. "விரலிடுக்குகளில்
    ஒளிந்திருக்கும்
    ஊழியின் உளவியல்
    பிரதிபலிப்புகள்

    விழியோர பாசறையில்
    தேட‌ல் ஆயுதங்க‌ளில்
    ப‌டிந்திருக்கும் க‌ன‌வின் கறை।

    ஏக்க‌ம் ஆழ்ந்து
    வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
    கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
    வடுக்க‌ளின் உத‌ய‌ம்।"
    ///
    ஏதோ ஒரு நவீந்த்துவம் இதுல இருக்கு! யார் கவிதை
    தெரியுதா?

    ReplyDelete
  123. மேலே இருப்பது நம்ம செய்யது செதுக்கிய கவிதை!!!
    எல்லாரும் செய்யதுக்கு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஒ போடுங்கப்பா...

    ReplyDelete
  124. கல்யாண சாப்பாடு அப்படியே அசத்துதே!

    ReplyDelete
  125. யாராவது இருக்கீங்களா?

    ReplyDelete
  126. கல்யாண சாப்பாடு அசத்துதேன்னு நாளைக்கு போஸ்ட் போட மறந்துடாதீங்க தேவா...:)

    ReplyDelete
  127. தல லேட்டா வந்ததுக்கு காரணம் என்னவோ?

    ReplyDelete
  128. ஏழாம் நாள் ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  129. என்னா எல்லாரும் எப்படி இருக்கீங்க ???

    ReplyDelete
  130. நல்ல வேலை யாரும் இல்லை
    இப்போ தனியாவே ஆடலாம்
    போல இருக்கே!!

    ReplyDelete
  131. /பண்ணையார் said...

    நல்ல வேலை யாரும் இல்லை
    இப்போ தனியாவே ஆடலாம்
    போல இருக்கே!!/

    அது நடக்காது பண்ணையார்...:)

    ReplyDelete
  132. //
    நிஜமா நல்லவன் said...
    /பண்ணையார் said...

    நல்ல வேலை யாரும் இல்லை
    இப்போ தனியாவே ஆடலாம்
    போல இருக்கே!!/

    அது நடக்காது பண்ணையார்...:)

    //

    வந்துட்டீங்களா இருங்க வரேன்

    ReplyDelete
  133. கல்யாண சாப்பாடு அசத்துதேன்னு நாளைக்கு போஸ்ட் போட மறந்துடாதீங்க தேவா...:)///

    போஸ்ட் நேற்றே ரெடி

    ReplyDelete
  134. எனது இறுதி நான் ஆசிரியர் பணிக்கு
    வந்து வாழ்த்திக் கொண்டு இருக்கும்
    அனைத்து நண்பர்களுக்கும் எனது
    நெஞ்சார்ந்த நன்றிகள் பல!!!///

    ரம்யாவுக்கு ரிடயர்மெண்டா?
    பென்ஷன் வருமா டீச்சர்?

    ReplyDelete
  135. //
    thevanmayam said...
    கல்யாண சாப்பாடு அசத்துதேன்னு நாளைக்கு போஸ்ட் போட மறந்துடாதீங்க தேவா...:)///

    போஸ்ட் நேற்றே ரெடி

    //

    நீங்க யாரு அது தெரியலையா ???

    ReplyDelete
  136. நானும் இங்க வந்துட்டேன்

    ReplyDelete
  137. நிஜமா நல்லவன் said...
    /பண்ணையார் said...

    நல்ல வேலை யாரும் இல்லை
    இப்போ தனியாவே ஆடலாம்
    போல இருக்கே!!/

    அது நடக்காது பண்ணையார்...:)

    //

    வந்துட்டீங்களா இருங்க வரேன்///

    தனியா சிக்ஸர் அடிக்க முடியாது?இஃகி இஃகி

    ReplyDelete
  138. Blogger பண்ணையார் said...

    //
    thevanmayam said...
    கல்யாண சாப்பாடு அசத்துதேன்னு நாளைக்கு போஸ்ட் போட மறந்துடாதீங்க தேவா...:)///

    போஸ்ட் நேற்றே ரெடி

    //

    நீங்க யாரு அது தெரியலையா ???//

    அதானே

    ReplyDelete
  139. //
    thevanmayam said...
    எனது இறுதி நான் ஆசிரியர் பணிக்கு
    வந்து வாழ்த்திக் கொண்டு இருக்கும்
    அனைத்து நண்பர்களுக்கும் எனது
    நெஞ்சார்ந்த நன்றிகள் பல!!!///

    ரம்யாவுக்கு ரிடயர்மெண்டா?
    பென்ஷன் வருமா டீச்சர்?

    //

    அது சின்ன பொண்ணு தேவா

    ReplyDelete
  140. //
    இராகவன் நைஜிரியா said...
    150

    //

    வாங்க அண்ணே வந்தவுடனே 50 ஆஆஆஆஅ

    ReplyDelete
  141. நானும் இங்க வந்துட்டேன்///

    அய்யா வாங்க!
    நம்ம ஆரம்பிக்கும்போது நிங்கதான் ஓப்பனிங் ஆடனும்!!

    ReplyDelete
  142. // தனியா சிக்ஸர் அடிக்க முடியாது?இஃகி இஃகி //

    ஆமாம் தனியா சிக்சர் அடிக்க முடியாதுதான்

    ReplyDelete
  143. //
    thevanmayam said...
    எனது இறுதி நான் ஆசிரியர் பணிக்கு
    வந்து வாழ்த்திக் கொண்டு இருக்கும்
    அனைத்து நண்பர்களுக்கும் எனது
    நெஞ்சார்ந்த நன்றிகள் பல!!!///

    ரம்யாவுக்கு ரிடயர்மெண்டா?
    பென்ஷன் வருமா டீச்சர்?

    //

    அதுக்கு அடுத்த வாரம் தேவாவிற்கு பென்ஷன் !1

    ReplyDelete
  144. // நானும் இங்க வந்துட்டேன்///

    அய்யா வாங்க!
    நம்ம ஆரம்பிக்கும்போது நிங்கதான் ஓப்பனிங் ஆடனும்!! //

    செஞ்சுடுவோம்...

    இத கூட நாம பண்ண மாட்டோமா என்ன?

    ReplyDelete
  145. யாரு

    யாரு

    பண்ணையாரு

    ReplyDelete
  146. // Blogger பண்ணையார் said...

    //
    thevanmayam said...
    எனது இறுதி நான் ஆசிரியர் பணிக்கு
    வந்து வாழ்த்திக் கொண்டு இருக்கும்
    அனைத்து நண்பர்களுக்கும் எனது
    நெஞ்சார்ந்த நன்றிகள் பல!!!///

    ரம்யாவுக்கு ரிடயர்மெண்டா?
    பென்ஷன் வருமா டீச்சர்?

    //

    அதுக்கு அடுத்த வாரம் தேவாவிற்கு பென்ஷன் !//

    அப்ப ஜமால் பென்ஷன் வாங்க ஆரம்பிச்சுட்டரா...

    சொல்லவேயில்லை

    ReplyDelete
  147. hevanmayam said...
    எனது இறுதி நான் ஆசிரியர் பணிக்கு
    வந்து வாழ்த்திக் கொண்டு இருக்கும்
    அனைத்து நண்பர்களுக்கும் எனது
    நெஞ்சார்ந்த நன்றிகள் பல!!!///

    ரம்யாவுக்கு ரிடயர்மெண்டா?
    பென்ஷன் வருமா டீச்சர்?

    //

    அதுக்கு அடுத்த வாரம் தேவாவிற்கு பென்ஷன் !1//

    தன்வினை தன்னை சுடும்...

    ReplyDelete
  148. // இராகவன் நைஜிரியா said...
    // தனியா சிக்ஸர் அடிக்க முடியாது?இஃகி இஃகி //

    ஆமாம் தனியா சிக்சர் அடிக்க முடியாதுதான்

    //

    தேவா ராகவன் அண்ணா
    சொன்ன கேட்டுக்கணும்
    அடம் பிடிக்க கூடாது
    தனியா தான் ஆடுவேன்னு !!!

    ReplyDelete
  149. // Blogger பண்ணையார் said...

    //
    இராகவன் நைஜிரியா said...
    150

    //

    வாங்க அண்ணே வந்தவுடனே 50 ஆஆஆஆஅ //

    இல்லீங்க..

    150 அடிச்சது நீங்கத்தான்

    ReplyDelete
  150. ரம்யாவுக்கு ரிடயர்மெண்டா?
    பென்ஷன் வருமா டீச்சர்?

    //

    அதுக்கு அடுத்த வாரம் தேவாவிற்கு பென்ஷன் !//

    அப்ப ஜமால் பென்ஷன் வாங்க ஆரம்பிச்சுட்டரா...

    சொல்லவேயில்லை///

    அவர் எங்க சொல்றாரு!
    ஆளையே காணோம்!!

    ReplyDelete
  151. // Blogger thevanmayam said...

    hevanmayam said...
    எனது இறுதி நான் ஆசிரியர் பணிக்கு
    வந்து வாழ்த்திக் கொண்டு இருக்கும்
    அனைத்து நண்பர்களுக்கும் எனது
    நெஞ்சார்ந்த நன்றிகள் பல!!!///

    ரம்யாவுக்கு ரிடயர்மெண்டா?
    பென்ஷன் வருமா டீச்சர்?

    //

    அதுக்கு அடுத்த வாரம் தேவாவிற்கு பென்ஷன் !1//

    தன்வினை தன்னை சுடும்...//

    ஒட்டை அப்பம் வீட்டை சுடும்

    ReplyDelete
  152. //
    இராகவன் நைஜிரியா said
    அதுக்கு அடுத்த வாரம் தேவாவிற்கு பென்ஷன் !//

    அப்ப ஜமால் பென்ஷன் வாங்க ஆரம்பிச்சுட்டரா...

    சொல்லவேயில்லை//

    தெரியாதா எல்லாருக்கும் பலான item வாங்கி கொடுத்ததா கேள்வி

    ReplyDelete
  153. // இராகவன் நைஜிரியா said...
    // தனியா சிக்ஸர் அடிக்க முடியாது?இஃகி இஃகி //

    ஆமாம் தனியா சிக்சர் அடிக்க முடியாதுதான்

    //

    தேவா ராகவன் அண்ணா
    சொன்ன கேட்டுக்கணும்
    அடம் பிடிக்க கூடாது
    தனியா தான் ஆடுவேன்னு !!!///

    அப்ப மாட்ச் முடிஞ்சதும் தனியா பால் போடுங்க!!!!!!!!!

    ReplyDelete
  154. // Blogger thevanmayam said...

    ரம்யாவுக்கு ரிடயர்மெண்டா?
    பென்ஷன் வருமா டீச்சர்?

    //

    அதுக்கு அடுத்த வாரம் தேவாவிற்கு பென்ஷன் !//

    அப்ப ஜமால் பென்ஷன் வாங்க ஆரம்பிச்சுட்டரா...

    சொல்லவேயில்லை///

    அவர் எங்க சொல்றாரு!
    ஆளையே காணோம்!! //

    இப்பத்தான் ஹேமா ப்ளாக்ல ஆடி களைச்சு போய்ட்டாரு..

    50, 100, 150, 200, 250 எல்லாம் அவரே

    ReplyDelete
  155. மறைந்து இருந்து நிறைய பேர் இருக்காங்க

    ReplyDelete
  156. அதாங்க விஸ்கி, பீர், பிராண்டி
    எல்லாம் வாங்கி கொடுத்தாராம்!!

    ReplyDelete
  157. // Blogger thevanmayam said...

    // இராகவன் நைஜிரியா said...
    // தனியா சிக்ஸர் அடிக்க முடியாது?இஃகி இஃகி //

    ஆமாம் தனியா சிக்சர் அடிக்க முடியாதுதான்

    //

    தேவா ராகவன் அண்ணா
    சொன்ன கேட்டுக்கணும்
    அடம் பிடிக்க கூடாது
    தனியா தான் ஆடுவேன்னு !!!///

    அப்ப மாட்ச் முடிஞ்சதும் தனியா பால் போடுங்க!!!!!!!!!//

    யூ மீன் மில்க்..?

    எதுக்கு ?

    ReplyDelete
  158. இராகவன் நைஜிரியா said
    அதுக்கு அடுத்த வாரம் தேவாவிற்கு பென்ஷன் !//

    அப்ப ஜமால் பென்ஷன் வாங்க ஆரம்பிச்சுட்டரா...

    சொல்லவேயில்லை//

    தெரியாதா எல்லாருக்கும் பலான item வாங்கி கொடுத்ததா கேள்வி///

    சரக்கு தீந்தா தானா வருவார்

    ReplyDelete
  159. // Blogger பண்ணையார் said...

    அதாங்க விஸ்கி, பீர், பிராண்டி
    எல்லாம் வாங்கி கொடுத்தாராம்!! //

    அப்படியா....

    எங்க...எங்க...எங்க..

    எனக்கு சொல்லாம

    ReplyDelete
  160. //
    நட்புடன் ஜமால் said...
    மறைந்து இருந்து நிறைய பேர் இருக்காங்க

    //

    வந்துட்டாரு ரம்யாவோட வைகைப்புயல் !!!

    ReplyDelete
  161. தேவா ராகவன் அண்ணா
    சொன்ன கேட்டுக்கணும்
    அடம் பிடிக்க கூடாது
    தனியா தான் ஆடுவேன்னு !!!///

    அப்ப மாட்ச் முடிஞ்சதும் தனியா பால் போடுங்க!!!!!!!!!//

    யூ மீன் மில்க்..?///

    நோ நோ ஸிக்ஸர் அடிக்க பந்து போடச்சொன்னேன்

    ReplyDelete
  162. / Blogger பண்ணையார் said...

    அதாங்க விஸ்கி, பீர், பிராண்டி
    எல்லாம் வாங்கி கொடுத்தாராம்!! //

    அப்படியா....

    எங்க...எங்க...எங்க..

    எனக்கு சொல்லாம///

    நம்ம கேட்டா இளனி வெட்டுவாரு

    ReplyDelete
  163. // Blogger thevanmayam said...

    இராகவன் நைஜிரியா said
    அதுக்கு அடுத்த வாரம் தேவாவிற்கு பென்ஷன் !//

    அப்ப ஜமால் பென்ஷன் வாங்க ஆரம்பிச்சுட்டரா...

    சொல்லவேயில்லை//

    தெரியாதா எல்லாருக்கும் பலான item வாங்கி கொடுத்ததா கேள்வி///

    சரக்கு தீந்தா தானா வருவார் //

    எனக்கு தெரியாதே...

    யாருப்பா அங்க நம்ம சூப்பர் சானிக் ப்ளைட்ட எடுங்கப்பா..

    உடனே போய் ஜமால பார்க்கணும்

    ReplyDelete
  164. //
    இராகவன் நைஜிரியா said...
    // Blogger பண்ணையார் said...

    அதாங்க விஸ்கி, பீர், பிராண்டி
    எல்லாம் வாங்கி கொடுத்தாராம்!! //

    அப்படியா....

    எங்க...எங்க...எங்க..

    எனக்கு சொல்லாம

    //

    ராகவன் sir உங்களை
    ஜமால் ஏமாத்திட்டாரு
    நீங்க ரம்யாவை பிடிங்க
    இல்லேன்னா ரம்யாவும்
    தப்பிச்சுடுவாங்க

    ReplyDelete
  165. // Blogger thevanmayam said...

    தேவா ராகவன் அண்ணா
    சொன்ன கேட்டுக்கணும்
    அடம் பிடிக்க கூடாது
    தனியா தான் ஆடுவேன்னு !!!///

    அப்ப மாட்ச் முடிஞ்சதும் தனியா பால் போடுங்க!!!!!!!!!//

    யூ மீன் மில்க்..?///

    நோ நோ ஸிக்ஸர் அடிக்க பந்து போடச்சொன்னேன் //

    ஓ ஐ சி

    ReplyDelete
  166. எங்க சிங்கில் டீக்கு வ்ழி உண்டா நமக்கு?
    வுடுங்க பாஸ்!!!

    ReplyDelete
  167. //
    இராகவன் நைஜிரியா said...

    தெரியாதா எல்லாருக்கும் பலான item வாங்கி கொடுத்ததா கேள்வி///

    சரக்கு தீந்தா தானா வருவார் //

    எனக்கு தெரியாதே...

    யாருப்பா அங்க நம்ம சூப்பர் சானிக் ப்ளைட்ட எடுங்கப்பா..

    உடனே போய் ஜமால பார்க்கணும்

    //

    இதெல்லாம் உங்ககிட்டே இருக்கா
    பரவா இல்லையே எனக்கு பேருதான்........

    ReplyDelete
  168. ஜமால்
    எஸ்
    ஆயிட்டாரா?

    ReplyDelete
  169. //
    இராகவன் நைஜிரியா said...
    // Blogger thevanmayam said...

    தேவா ராகவன் அண்ணா
    சொன்ன கேட்டுக்கணும்
    அடம் பிடிக்க கூடாது
    தனியா தான் ஆடுவேன்னு !!!///

    அப்ப மாட்ச் முடிஞ்சதும் தனியா பால் போடுங்க!!!!!!!!!//

    யூ மீன் மில்க்..?///

    நோ நோ ஸிக்ஸர் அடிக்க பந்து போடச்சொன்னேன் //

    ஓ ஐ சி

    //

    என்னாப்பா இது ஒண்ணுமே புரியலை
    திட்டிகிரீங்களா????

    ReplyDelete
  170. பண்ணையார்
    அண்ணே!
    நமக்கு வண்டியக்கடச்சொல்லுங்க!
    ப்ளேன் சரிப்படாது..

    ReplyDelete
  171. //
    thevanmayam said...
    எங்க சிங்கில் டீக்கு வ்ழி உண்டா நமக்கு?
    வுடுங்க பாஸ்!!!

    //

    தேவா அதே நான் வாங்கி தாரேன்
    எத்தினை பேரு ஏமாத்தினாலும்
    நான் ஏமாத்த மாட்டேன்

    ReplyDelete
  172. // பண்ணையார் ...

    இதெல்லாம் உங்ககிட்டே இருக்கா
    பரவா இல்லையே எனக்கு பேருதான்........

    February 8, 2009 7:52:00 PM IST //

    இதெல்லாம் இருக்கா இல்லையா என்பது ஆராயக்கூடாது.

    நைஜிரியாவுல இருக்கோம்... இந்த பீலா கூட விடவில்லை என்றால்...

    இங்கு வேலை செய்யவே தகுதியில்லை

    ReplyDelete
  173. // Blogger பண்ணையார் said...

    //
    இராகவன் நைஜிரியா said...
    // Blogger பண்ணையார் said...

    அதாங்க விஸ்கி, பீர், பிராண்டி
    எல்லாம் வாங்கி கொடுத்தாராம்!! //

    அப்படியா....

    எங்க...எங்க...எங்க..

    எனக்கு சொல்லாம

    //

    ராகவன் sir உங்களை
    ஜமால் ஏமாத்திட்டாரு
    நீங்க ரம்யாவை பிடிங்க
    இல்லேன்னா ரம்யாவும்
    தப்பிச்சுடுவாங்க //

    தங்கச்சி ரம்யா நேத்தே கொரியர்ல நம்ம கோட்டாவ அனுப்பிச்சுட்டாங்க

    ReplyDelete
  174. //
    thevanmayam said...
    பண்ணையார்
    அண்ணே!
    நமக்கு வண்டியக்கடச்சொல்லுங்க!
    ப்ளேன் சரிப்படாது..

    //

    கட்டை வண்டி போதுமா
    சீக்கிரம் சொல்லுங்க தேவா
    தோட்டத்திலே நிக்குது
    ஒரு டஜன் வண்டி
    சொன்னா போதும்
    வீடு கட்டிடும்

    ReplyDelete
  175. //
    thevanmayam said...
    எங்க சிங்கில் டீக்கு வ்ழி உண்டா நமக்கு?
    வுடுங்க பாஸ்!!!

    //

    தேவா அதே நான் வாங்கி தாரேன்
    எத்தினை பேரு ஏமாத்தினாலும்
    நான் ஏமாத்த மாட்டேன்///

    பண்ணையார் கித்தாப்பு சும்மாவா/

    ReplyDelete
  176. // Blogger பண்ணையார் said...

    //
    இராகவன் நைஜிரியா said...
    // Blogger thevanmayam said...

    தேவா ராகவன் அண்ணா
    சொன்ன கேட்டுக்கணும்
    அடம் பிடிக்க கூடாது
    தனியா தான் ஆடுவேன்னு !!!///

    அப்ப மாட்ச் முடிஞ்சதும் தனியா பால் போடுங்க!!!!!!!!!//

    யூ மீன் மில்க்..?///

    நோ நோ ஸிக்ஸர் அடிக்க பந்து போடச்சொன்னேன் //

    ஓ ஐ சி

    //

    என்னாப்பா இது ஒண்ணுமே புரியல //

    தமிழ்ல எங்களுக்கு பிடிக்காத வார்த்தை திட்டிகீறது...

    ReplyDelete
  177. //
    இராகவன் நைஜிரியா said...
    // பண்ணையார் ...

    இதெல்லாம் உங்ககிட்டே இருக்கா
    பரவா இல்லையே எனக்கு பேருதான்........

    February 8, 2009 7:52:00 PM IST //

    இதெல்லாம் இருக்கா இல்லையா என்பது ஆராயக்கூடாது.

    நைஜிரியாவுல இருக்கோம்... இந்த பீலா கூட விடவில்லை என்றால்...

    இங்கு வேலை செய்யவே தகுதியில்லை

    //

    அண்ணே ஒரு உண்மை விளம்பியா இருக்காரு தேவா.

    மாட்டு வண்டியே போதுமா ராகவன் அண்ணே

    ReplyDelete
  178. கட்டை வண்டி போதுமா
    சீக்கிரம் சொல்லுங்க தேவா
    தோட்டத்திலே நிக்குது
    ஒரு டஜன் வண்டி
    சொன்னா போதும்
    வீடு கட்டிடும்//

    நமக்கு அதுதான்னே
    சரிப்படும்!
    சொம்பு
    எடுத்துகங்க..

    ReplyDelete
  179. // Blogger thevanmayam said...

    //
    thevanmayam said...
    எங்க சிங்கில் டீக்கு வ்ழி உண்டா நமக்கு?
    வுடுங்க பாஸ்!!!

    //

    தேவா அதே நான் வாங்கி தாரேன்
    எத்தினை பேரு ஏமாத்தினாலும்
    நான் ஏமாத்த மாட்டேன்///

    பண்ணையார் கித்தாப்பு சும்மாவா/ //

    ஆமாம் பண்ணையாரா... கொக்கா..

    ReplyDelete
  180. //
    thevanmayam said...
    //
    thevanmayam said...
    எங்க சிங்கில் டீக்கு வ்ழி உண்டா நமக்கு?
    வுடுங்க பாஸ்!!!

    //

    தேவா அதே நான் வாங்கி தாரேன்
    எத்தினை பேரு ஏமாத்தினாலும்
    நான் ஏமாத்த மாட்டேன்///

    பண்ணையார் கித்தாப்பு சும்மாவா/

    //

    அது அது அது அது

    ReplyDelete
  181. வேட்டிய மடிச்சுக் கட்டுண்ணே!

    ReplyDelete
  182. //
    இராகவன் நைஜிரியா said...
    // Blogger thevanmayam said...

    //
    thevanmayam said...
    எங்க சிங்கில் டீக்கு வ்ழி உண்டா நமக்கு?
    வுடுங்க பாஸ்!!!

    //

    தேவா அதே நான் வாங்கி தாரேன்
    எத்தினை பேரு ஏமாத்தினாலும்
    நான் ஏமாத்த மாட்டேன்///

    பண்ணையார் கித்தாப்பு சும்மாவா/ //

    ஆமாம் பண்ணையாரா... கொக்கா..

    //

    ராகவன் அண்ணே நீங்களும் சரியா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  183. // Blogger பண்ணையார் said...

    //
    thevanmayam said...
    பண்ணையார்
    அண்ணே!
    நமக்கு வண்டியக்கடச்சொல்லுங்க!
    ப்ளேன் சரிப்படாது..

    //

    கட்டை வண்டி போதுமா
    சீக்கிரம் சொல்லுங்க தேவா
    தோட்டத்திலே நிக்குது
    ஒரு டஜன் வண்டி
    சொன்னா போதும்
    வீடு கட்டிடும் //

    அதுல கிச்சன், லிவிங் ரூம், பெட் ரூம், பாத் ரூம் எல்லாம் இருக்குமாங்க..

    ReplyDelete
  184. ஏறுண்ணே வண்டியில
    எத்தனை ப்ளேன் வந்தாலும்
    பாத்துருவோம்

    ReplyDelete
  185. எங்க ஊரு பக்க வந்து பாருங்க
    எவ்வளவு நிலம் நீச்சு அப்போ தெரியும்
    கண்ணுக்கு எட்டின தூரம் வரை கரும்புத் தோட்டம் தான்
    அட நிஜமாலுமே தாங்க

    ReplyDelete
  186. // Blogger thevanmayam said...

    வேட்டிய மடிச்சுக் கட்டுண்ணே! //

    அப்பறமா...

    மடிச்சு கட்டிண வேஷ்டிய அவுத்து வுட்டுடங்க..

    பட்டாபட்டி நிக்க தெரியுது

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது