07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 15, 2010

ஐந்தாவது நாள் - சூப்பர்ஹிட் வெள்ளி

அக்கிலீஸ் - பெங்களூரில் வேலை.என் எண்ணங்களின் அலைவரிசை என்று வலைப்பூவில் எழுதி வருகிறார்.தற்சமயம் இரண்டு மாதங்களாக எதுவும் எழுதவில்லை.காரணம் தெரியவில்லை.ஊக்கமாக இருந்தால் நாம் கொடிப்போம்.தற்குறிப்பேற்ற அணி,வஞ்சப்புகழ்ச்சி அணி என்று எழுதி கலக்கினார்.திரும்பவும் வந்து கலக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.எதிர்கவிதைகள் கூட எழுதுவார்.

வஞ்சப்புகழ்ச்சி அணி

எதிர்கவிதை

கிருத்திகன் குமாரசாமி - மெய் சொல்லப் போறேன் என்று பதிவின் தலைப்பில் கூட பொய் பேச தெரியாதவர்.சென்ற வார உலகம் போல நான் பார்க்கும் உலகம் என்று கலந்து கட்டி அடிக்கிறார்.அவர் பார்வையே அலாதி தான்.அரசியல்,திரைப்படம்,விளையாட்டு என்று பரிமாணத்தில் செல்கிறது.

நான் பார்க்கும் உலகம்

வேட்டைக்காரனும் சில வலிகளும்

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் - இதே பெயரில் வலைப்பூ வைத்திருக்கிறார்.கவிதை எழுதுவதில் திறன் பெற்றவர்.இன்னொரு வலைப்பூவும் வைத்திருக்கிறார்.மூன்றாவது செவி என்று அலைபேசியை வைத்து ஒரு அருமையான கவிதை எழுதியுள்ளார்.


அந்த கவிதை உங்களுக்காக இதோ


படுக்கையில் கூட
இரண்டாவது மனைவியாய்
அருகாமை

அனுபவம் நிறைய உள்ளது போலத் தெரிகிறது

குறை ஒன்றும் இல்லை - இந்த பெயரில் எழுதினாலும் யார் மீதாவது குறை இருந்தால் நேரடி விமர்சனம் தான்.இவர் பேச்சை கேட்டு வெண்ணிற இரவுகள் கார்த்தி பதிவுலகத்தை விட்டு விலக முடிவு செய்தான்.அந்த அளவிற்கு குறை இருந்தால் குறை ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு கும்மாங்குத்துகள் விழும்.எனக்கு கூட குத்துகள் கிடைத்திருக்கிறது.

முதல் உதாரணம் - ஈழம்(கையாலாகாதவன் எல்லாம் பேசக் கூடாது என்பதில் இருவருக்கும் உள்ள ஒற்றுமை.ஆயிரத்தில் ஒருவன் கூட இந்த காரணத்தினால் பிடிக்கவில்லை)

தமிழ் ஆதரவாளர்களிடம் சில கேள்விகள்

6 comments: