07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 31, 2011

கவிதை முத்துக்கள்

மகா கவி பாரதியாரிலிருந்து தொடங்கி பாரதி தாசன், கண்ணதாசனிலிருந்து ஆரம்பித்து இன்றைய மீரா, வைரமுத்து, மேத்தாவிலிருந்து தொடர்ந்து இன்றைக்கு தமிழ்த்தாய்க்கு கவிதை மலர்களால் அர்ச்சிப்பவர்கள் ஆயிரம் ஆயிரம்! இந்த அகன்ற ஆழியினின்று ஒரு சில நல்முத்துக்கள் மட்டும் எடுத்து இங்கே சமர்ப்பித்திருக்கிறேன்! சமர்ப்பிக்கும் முன் எனது வலைப்பூவினின்று ஒரு மீள் கவிதை!                         ...
மேலும் வாசிக்க...

Tuesday, August 30, 2011

சமையல் முத்துக்கள்

முதலில் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகட்கு என் இனிய பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் முன்னால் சமையல் முத்துக்கள் மின்ன வருகின்றன. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் வாழ்வதும் உழைப்பதும் இந்த ஒரு சாண் வயிற்றின் பசியை நீக்கத்தான். சரியான உணவு இல்லாவிடில் கவிதைகள் எழுதுதலோ, இலக்கியத்தேடலோ, சமுதாயச் சேவை செய்திடலோ எதுவுமே முழுமையாக நடைபெற இயலாது. நம் பெண்கள் புகுந்த வீட்டில் நுழைந்த வினாடி முதல்...
மேலும் வாசிக்க...

Monday, August 29, 2011

முத்துச்சிதறல்களில் என் முன்னுரை:

முதலில் என்னை இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்து வாய்ப்பளித்த பொறுப்பாசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கும் அவர்களது குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்ள‌ விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பேயே என்னைப் பரிந்துரைத்த திருமதி.லக்ஷ்மி, திரு.வை.கோபாலகிருஷ்ணன் இருவருக்கும் அன்பு நிறைந்த நன்றி!  என்...
மேலும் வாசிக்க...

Sunday, August 28, 2011

வைகையிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மனோ சாமிநாதன்

அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற வைகை - தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடனும், மன நிறைவுடனும், மகிழ்ச்சியாக நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நானூறு மறு மொழிகள் பெற்றிருக்கிறார். இவர் தனது சுய அறிமுகமான முதல் பதிவில் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட தன் பதிவுகளை அறிமுகம் செய்து, பிறகு இசை, மருந்துகள், வேலை வாய்ப்புகள், பயணம், தொழில் நுட்பம் மற்றும்...
மேலும் வாசிக்க...

விடை கொடு எந்தன் நாடே.... :-)

அனைவருக்கும் வணக்கம், ஒரு வாரம் போயே போச்சு..இட்ஸ் கான்.... எல்லோருக்கும் நன்றின்னு ஒரு சின்ன வரில முடிக்காம.. வைகைன்னு என்னை அடையாளம் காண உதவிய நண்பர்களையும் உங்களுக்கு அடையாளம் காட்ட ஆசைப்படறேன்! நான் முதன் முதலில் படிச்ச தமிழ் ப்ளாக் ( அப்ப..இங்க்லீஷ் ப்ளாக் வேற படிச்சியான்னு கேட்டு அசிங்கப்படுத்தாதிங்க!) அடராசக்கை சிபியோட தளம்தான்! அவரை...
மேலும் வாசிக்க...

Saturday, August 27, 2011

புதிய மனிதாதாதா...........பூமிக்கு வா... :-))

அனைவருக்கும் வணக்கம்,கடந்த சில நாட்களா பணம் படிப்பு வேலை மருத்துவம்னு பல துறைகளை பற்றி பார்த்தாச்சு... ஆனால் அனைவருமே கொஞ்சம் தயக்கத்துடனே அணுகுவது இந்த தொழில் நுட்பம்தான்! இது பார்க்கத்தான் யானை மாதிரி இருக்கும்..ஆனால் கொஞ்சம் பழகிவிட்டால் மவுஸ் என்னும் அங்குசத்தால் அதை ஆட்டுவிக்கலாம்! இதைப்பற்றி பல ஜாம்பவான்கள் இங்க எழுதிகிட்டு இருக்காங்க.....
மேலும் வாசிக்க...

Friday, August 26, 2011

எங்கே நிம்மதி?...எங்கே நிம்மதி? :-))

அனைவருக்கும் வணக்கம், நேற்று வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி படித்திருப்பீர்கள்.. வேலை கிடைக்கும்வரைதான் மனது வேலை பணம் பற்றியே சிந்திக்கும்! மனதுக்கு நிறைவான வேலையும் போதும் என்ற பொருளாதார நிலையம் வந்துவிட்டால் நம் மனது அடுத்த கட்ட சந்தோசத்துக்கு ஏங்க ஆரம்பிக்கும்! அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.. சிலர் ஆன்மீக தேடலில் இறங்கி கோவில் கோவிலாக...
மேலும் வாசிக்க...

Thursday, August 25, 2011

விஸ்வநாதன்... வேலை வேண்டும் :-))

அனைவருக்கும் வணக்கம்,நேத்து கொஞ்சம் மருந்து  வாடை அதிகமா தெரிஞ்சதுன்னு நினைக்கிறேன்.. மனசு சந்தோசமா இருந்தா எந்த நோயும் அண்டாது! மனசு சந்தோசமா இருக்க என்ன வேணும்? இந்த காலத்துல வேற என்ன? பணம்தான்! பணம் ஈட்ட நல்ல வேலை கிடைக்கணும்.. நல்ல வேலை கிடைக்க நல்லா படிக்கணும்! என்னடா..இதுதான் எல்லோருக்கும் தெரியுமேன்னு சொல்றீங்களா? பரவாயில்ல.....
மேலும் வாசிக்க...

Wednesday, August 24, 2011

கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால்... :-))

அனைவருக்கும் வணக்கம்,நேற்று இசை மழையில் நனைந்த உங்கள் மனதுக்கு கொஞ்சம் ஜலதோஷம் பிடித்திருக்கும்! அதனால்தான் இன்று கொஞ்சம் மருந்துகளோடு வருகிறேன்! பெரும்பாலும் எல்லோருக்குமே நம் உடல் உறுப்புகள்மீது அதிக அக்கறை இருக்கும்! அற்புத கீர்த்தி வேண்டின்.. ஆனந்த வாழ்வு வேண்டின் என்ற காலம் போய்.. அற்புத கண்கள் வேண்டின்.. அளவான தொப்பை வேண்டின்..இப்படி...
மேலும் வாசிக்க...

Tuesday, August 23, 2011

முதன் முதல் ராக தீபம் ஏற்றும் வேளை :-))

அனைவருக்கும் வணக்கம்!உங்களையெல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு.. நேத்து நான் கொடுத்த என்னோட பதிவுகளின் லிங்க்  பார்த்திட்டு இத்தனை நாளா எப்பிடி  இதையெல்லாம்  படிக்காம விட்டோம்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது! பரவாயில்லை விடுங்க... திருக்குறளையே மக்கள் ரொம்ப...
மேலும் வாசிக்க...