
இது வரை வலைச்சரம் மூலம் பதிவுகளை பார்த்தவர்களுக்கும் , கமன்ட் பண்ணிய ஒவ்வொருவருக்கும் நன்றிகள்..உலகம் இப்போது கண்டிப்பாக தொழில்நுட்பம் என்ற பெரிய ஜாம்பவானின் பிடியில் மிக மிக வசமாக பிடிபட்டு விட்டதை நாம் மறுக்க இயலாத உண்மை. நன்மைகள் எந்த அளவு உள்ளதோ அந்த அளவுக்கு நம்முடைய சிறிய அறியாமை அதை தீமையினை அணுக வைத்து விடும்.ஹாரி பாட்டரும் கம்பியூட்டரும்...
மேலும் வாசிக்க...

மறுபடியும் வலைச்சரம் மூலமாக சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதுவரை வலைச்சரதிற்கு வந்த பிறகு 5 புது நண்பர்கள் 2 நாட்களுக்குள் கிடைத்துள்ளார்கள். நம்பி ஏற்று கொண்டதற்கு நன்றிகள்.
இன்று என்ன தலைப்பை எடுக்கலாம் என்று யோசித்த போது இந்த தலைப்பை எடுக்கலாம் என்று முடிவெடுத்தேன். என்ன தான் போர் முடிந்தாலும் சில இழப்பை யாராலுமே...
மேலும் வாசிக்க...

நேற்று வலைச்சரத்தின் மூலம் என் பதிவுகளை கண்ட ஒவ்வொருவருக்கும் நன்றிகள்..
சரி இன்றைய நாளில் என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் அகப்பட்டது தான் இந்த பதிவர் ரகசியம். நிஜ ஹாரி பாட்டரில் (புத்தகம் மற்றும் திரைப்படம்) கூட ரெண்டாவது பாகத்தில் ஏதோ ரகசியத்தை தான் தேடி போவார்கள். இங்கு 10 க்கும் அதிகமான பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. கண்டுபிடிக்க...
மேலும் வாசிக்க...

முதலில்
வலைச்சர ஆசிரியராக இந்த ஒரு வாரத்திற்கு அனுமதி தந்த குழுமத்திற்கு
நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குருவி தலையில் பனங்காய் போல இருந்தாலும்
என்னால் முடிந்ததை இந்த வாரம் முழுக்க முயற்சிக்கிறேன். பதிவுலக
ஜாம்பவான்கள் எழுதிய இந்த பகுதியை ஹாரி பாட்டரை போல 40 நாள் குழந்தைக்கு
நம்பி அளித்து இருக்கிறார்கள் நன்றி.
அதே
...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி நுண்மதி அவர்கள் தான் ஏற்ற பொறுப்பினை ஆர்வத்துடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு இருபத்தி இரண்டு பதிவர்களையும் சுய பதிவுகள் உள்ளிட்ட முப்பத்தி இரண்டு பதிவுகளையும் அறிமுகப்படுத்தி இது வரை தொண்ணூற்றி இரண்டு மறுமொழிகள் பெற்றிருக்கிறார். சகோதரி நுண்மதி அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைப்பதில் பெருமை அடைகிறேன்.நாளை...
மேலும் வாசிக்க...
எனக்குப் பிடித்த இரண்டே இரண்டு காதல் பதிவுகளுடன் விடைபெறுகிறேன்.
முதலாவது, திரு விஜயன் அவர்கள் எழுதிய பிரபஞ்சத்திலேயே சிறந்த கவிதை. காதல் சொட்டும் இவரது வலைக்குள் நுழைந்தால் காதலின் விருந்துண்ட ஒரு திருப்தி வந்து விடுகிறது. இவர் எழுதிய அதிசய ராகம் என்கிற பதிவும் எனக்கு மிகப் பிடித்த ஒன்று.
இரண்டாவதாய், என் உயிர் கவிதை என்கிற காதல் வழிக் கல்வி . இதற்குச் சொந்தக்காரர் திரு. சஞ்சய் அவர்கள். அ, ஆ,... ஔ என உயிரெழுத்துக்களில்...
மேலும் வாசிக்க...
இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் மூன்று பதிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை ஆனால் பயன் தருபவை.
இரத்ததானம் செய்வது பற்றிப் பல ஐயப்பாடுகள் நமக்குள் விரவிக் கிடக்கின்றன. செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து, ஒரு அடி முன் வைத்தால் எங்கே இரத்த தானம் செய்வதென்ற கேள்வி நமக்கும் ஒரு அடி முன்னால் சென்று நிற்கும். தொண்டு நோக்கோடு இரத்த தானம் செய்வோம் என நம்மை அழைக்கிறார் திரு.அல்போன்ஸ் சேவியர்.
கட்டடம் கட்டுவதால், மண்வளம் குறைகிறதாம்....
மேலும் வாசிக்க...
தமிழும், இலக்கிய இலக்கணங்களும் எந்தவொரு தருணத்திலும் பிரிக்க இயலாதவை. தமிழ் இலக்கியங்களுக்காக வகுக்கப்பட்டவை இலக்கணங்கள். நாம் வழமையாக உரையாடுவது பேச்சுத் தமிழிலேயே. எது சரி எனத் தெரியாமல் நாம் பேசிக்கொண்டிருக்கும் தமிழை ஒரு புறம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறான ஆராய்ச்சியில் ஒன்று ( இந்த வம்புக்கு நான் வரலை, நீங்க ஒண்ணு அல்லது ஒன்னு என்று கூட சொல்லிக்கலாம்) திரு. இராம.கி அவர்கள் வளவு தளத்தில் எழுதிய இடுகையான...
மேலும் வாசிக்க...
வலைச்சர நண்பர்களுக்கு
வணக்கம் சொல்லி
இன்றொரு கவிதைக் கதம்பம்
கொணர்ந்திருக்கிறேன்...
அம்மா என்றொரு தேவதைக்கு
பிரிய(யா)த் தோழி
அளித்த அன்புப் பரிசு...
நேற்றைய நள்ளிரவில்
அக்கடிகாரம் விதைத்த
சுந்தரமான வற்றாயிறுப்பு...
இருட்டைப் பேசவைக்கும்
உரந்தையின்
புகாரி...
திருடுவதற்கல்லாப்
பூக்கள் வளர்த்த
பிரபாகரன்...
ஞாபகத் தூறல்கள்
தெளிக்கும் சுஜாவின்
அழகுக் கவிதைகள்...
இவ்வாறாய் ஐந்துப் பூக்கள்
கொண்டு தொடுத்த
அழகுச் சரம்
உங்கள்...
மேலும் வாசிக்க...
வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்...
சில விடயங்கள் நம் கண்முன் நிகழ்ந்து மறைந்தாலும் கூட, ஆச்சரியமூட்டுவதாகவே இருக்கும். இவை மனித அறிவுக்கோ, அல்லது விஞ்ஞானத்துக்கோ எட்டாதவை. தோண்டத் தோண்ட அதிசயக் கிணறுபோல் அகன்று கொண்டே செல்பவை. இந்த மாதிரி விடயங்களுக்குப் பொதுவாக காரணம் எதுவும் இருப்பதில்லை அல்லது அந்தக் காரணம் நமக்குப் புலப்படுவதில்லை. அமானுஷ்யங்கள் பற்றிய அனுமானங்கள் தான் உலவுகின்றனவே தவிர ஆதாரங்கள் மிகக்குறைவு.
அவ்வாறான...
மேலும் வாசிக்க...
வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,
இன்றைய நமது அறிமுகமாக பஞ்ச பூதங்கள் போல் ஐவரைக் கொணர்ந்திருக்கிறேன்.
முதலாவது வலைப் பதிவர் கவிதா அவர்கள். இவர் 2006 மார்ச் முதல் வலையுலகில் வலம் வருகிறார். இவர் எழுதிய கொலை செய்யப் போகிறேன் நான் ரசித்துப் படித்த பதிவு. மிகவும் சுவாரசியமாகவும் முடிவைக் கணிக்க முடியாதபடியும் இருந்தது.
இரண்டாமவர் பாச மலர் அவர்கள். இவர் எழுதிய நிச்சலனமற்ற பொழுதுகளில் என்கிற பதிவினைப்...
மேலும் வாசிக்க...
வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும், வலைச்சர நண்பர்களுக்கும் வணக்கம். என்ன படிக்கலாம் எனத் தேடி அலையும் வாசகர்களுக்கு இதைப் படித்தால் இனிக்கும் என அறிமுகம் செய்வது எவ்வளவு பெரிய விடயம். இவ்வாறு அழகுப்பணி ஆற்றிய ஆசிரியரிடையே பணியாற்ற எனக்கும் அழைப்பு அனுப்பிய சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
இங்கிருக்கும் பலருக்கும், வலைப் பூவிற்கும்கூட நான் புதியவள். என் முதல்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் மருத்துவர் மயிலன், தான் ஏற்ற பொறுப்பினை ஆர்வத்துடனும் கடமை உணர்வுடனும் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். பொதுவாக வலைச்சர ஆசிரியர்கள் தினந்தினம் பல பதிவர்களை அறிமுகப் படுத்துவார்கள். விதி முறைகளின் படி ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டும். மரு.சி.மயிலனோ வித்தியாசமாக, ஒன்றுக்கு மேற்பட்டதென தினந்தினம் இரண்டு...
மேலும் வாசிக்க...

அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே,
எப்படி ஒரு வாரம் ஓடியதென்று தெரியவில்லை...ஏழு பதிவுகள், பதிமூன்று பதிவர்கள் என்று எனக்கு நானே வரையறுத்துக்கொண்ட எல்லைக்குள்ளேயே லாவகமாக பயணித்து முடித்துவிட்டேன்...சீனா ஐயா, "பொறுப்பை ஏற்கிறீர்களா?" என்று மின்னஞ்சல் அனுப்பிய நாளிலேயே, எத்தனை பதிவு, யார் யாரெல்லாம் அறிமுகம் செய்ய வேண்டும், அவர்கள் தளத்தில்...
மேலும் வாசிக்க...

அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே...
இன்று வலைச்சரத்தில் பணிநிறைவு நாள்...so சாயுங்காலம் ஒரு செண்டிமென்ட் பதிவு இருக்குங்குற முன்னறிவிப்போடு என் கடைசி இரு அறிமுகங்களை இங்கே நிறுத்துகிறேன்...கவனிக்கப்படவேண்டிய மேலும் இருவர்...
வலையுலகில் அரசியல் சினிமா என்ற கவர்சிகளுக்கு மத்தியில் கவனிக்கபடாமலோ மறக்கப்பட்டோ விடுவது நம் மண்ணின் பெருமை,வீரம்,அழகு,சோகம்......
மேலும் வாசிக்க...

அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே
"காலைல ஏதும் பதிவ காணுமே.. பயபுள்ள abscond ஆயிட்டானா?", என்று சீனா ஐயா தொலைபேசியேவிட்டார்... ஒன்றரை நாள் தொடர் பணி...அதனால் கொஞ்சம் தாமதம்.. நேற்றைய இருவரை வாசித்திருப்பீர்கள்.. நம்பிக்கையுடன் அடுத்த இருவரை அறிமுகம் செய்கிறேன்..சொல்லப்போனால், இன்றையவர்களை அறிமுகம் செய்வது என் கடமையும்கூட..
காரணம்...
மேலும் வாசிக்க...

அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே,
"என்னப்பா நீ...? சுஜாதான்னு ஆரம்பிச்சே...நேத்து பாரதிக்கு போயிட்டே?இன்னிக்கு யாரு வள்ளுவரா?" என்ற உங்கள் குரல் கேட்கிறது.. அப்படியெல்லாம் இல்லை.. நான் ஏதோ பெரிய இலக்கிய அப்பாட்டக்கரும் இல்லை...இவர்களை முன் நிறுத்துவதின் நோக்கம் ப்ளாகிங் உலகத்தில் இவையும் நிறைய நண்பர்களால் வாசிக்கப்படவேண்டும் என்ற ஆசை..அவ்வளவே...
கமர்ஷியல்...
மேலும் வாசிக்க...