07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 30, 2013

வெற்றிவேல், கூடல் பாலாவுக்கு ஆசிரியர் பொறுப்பை அளிக்கிறார்!

வணக்கம் வலை நண்பர்களே,  இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த வெற்றிவேல்" அவர்கள் தமது பணியை மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும், மிகச் சிறப்பாக முடித்துள்ளார்.  இவர் பொறுப்பேற்றிருந்த வாரத்தில், வணக்கத்துடன் வெற்றிவேல்..., நான் வாசிப்பவர்கள்..., நாங்கள் ங், ஞ், ண், ந், ம், ன் படித்த தமிழர்கள்......, அவள் கடைக்கண் பார்வையில் விண்மீனுக்கும் வலை வீசுவோ... , 5-ஆவது நாளைத் தொட்டுட்டேன்.., கொஞ்சம்...
மேலும் வாசிக்க...

விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்....

வணக்கம். கடந்த இரண்டு பதிவுகளாகவே என்னால் நான் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக எழுத இயலவில்லை. வேலைப்பளு அதிகமாகி விட்டமையாலும், நேரமின்மையாலும் இன்று கூட என்னால் காலையில் பதிவு எழுத இயலவில்லை. கடந்த கடைசி இரண்டு பதிவுகளும் ஏதுமே எழுதாமல் இருப்பதற்குப்பதில் முடிந்தவரை எழுதலாம் என்று நேரம் கிடைக்கும் பொது எழுதினேன். ஆதலால் தான் அப்பதிவுகளை நான் நினைத்தது போல் எழுத இயலவில்லை. இயலாமைக்கு வருந்துகிறேன். மருத்துவம், தொழில்நுட்பம்,...
மேலும் வாசிக்க...

Saturday, June 29, 2013

கொஞ்சம் கவிதை, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மருத்துவம்- எல்லாம்

வணக்கத்துடன் வெற்றிவேல்... ௧) மழை கழுவிய பூக்கள் - அதிசயா சிறந்த எழுத்தாளர், பதிவுலக நண்பர்களை சொந்தமே என்று மிகவும் அன்பாக அழைப்பவர். நீண்ட பெரும் இடைவெளிக்குப் பின் வந்துள்ளார், அவருக்கு நம் அன்பான வரவேற்ப்பையும், ஆதரவையும் அளிப்போம். காற்றுக் காதலே கவிதை, காட்சிப்பிழைகள், விடைகேட்டு வருகிறேன் வாசக் திறவுங்கள் இவையெல்லாம் இவரது சிறந்த எழுத்துக்கு உதாரணங்கள்.... வாழ்த்துவோம். ௨) சிறுவர் உலகம்- சோபியா ஆண்டன் இவர்...
மேலும் வாசிக்க...

Friday, June 28, 2013

5-ஆவது நாளைத் தொட்டுட்டேன்....

வணக்கம்... இவது பெயர் அஷ்ரப். திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத பல தகவல்களை   திருவள்ளுவர் பற்றி அறியாத தகவல் என்று புது கோணத்தில் குறிப்பிடுகிறார். பறக்கும் விமானத்தை முதன் முதலில் யார் கண்டுபிடித்தார், அவர்கள் ரிக் வேதம் கொண்டு இயற்றிய விமானத்தை படங்கள் மூலம் ஆதாரத்துடன் மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில் என்ற பதிவில் விளக்குறார் இந்த நண்பர்.  தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி தாய்ப்பாலை தவிர்க்காதீர்கள் என்ற பதிவில்...
மேலும் வாசிக்க...

Thursday, June 27, 2013

அவள் கடைக்கண் பார்வையில் விண்மீனுக்கும் வலை வீசுவோர்!!!

வணக்கம்... இவர்கள் எழுத்துகளே இவர்களைப் பற்றி கூறும், ஆதலால் நான் எந்த அறிமுகமும் இவர்களைப் பற்றி கூற முற்ப்படவில்லை. அவர்களின் இணைப்பை கொடுத்துள்ளேன், படித்து கருத்துகளைக் கூறுங்கள். நாளை சந்திக்கலாம். வழக்கம் போல முதல் கவிதை என்னோடது... உதிரும் நான்  மெழுகு தன்னை  உருக்கி  ஒளியூட்டுவது போல் என்னை உருக்கி உன்னைக்  காதலிக்கும்  என் மனம்... -வெற்றிவேல் சாளையக்குறிச்சி புன்னகை...
மேலும் வாசிக்க...

Wednesday, June 26, 2013

நாங்கள் ங், ஞ், ண், ந், ம், ன் படித்த தமிழர்கள்...

வணக்கத்துடன் வெற்றிவேல், நண்பர்கள் அனைவரையும் மூன்றாம் நாளில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. நேற்று நண்பர்கள் அனைவரும் பின்னூட்டத்தில் வாழ்த்தியது எனக்கு பெரும் ஊக்கமாய் இருக்கிறது. அண்ணன் பால கணேஷ் அவர்கள் சில பிழைகளை சுட்டிக்காட்டினார்,  அரசன் அவர்கள் எழுத்துப் பிழை இருப்பதை கூறினார். தெரிந்த பிழைகளை சரி செய்தி விட்டேன் என நம்புகிறேன். கணினியில் பார்த்துக்கொண்டே தட்டச்சு செய்வதனால் சில பிழைகளை கவனிக்க இயலாமல் போகிறது....
மேலும் வாசிக்க...

Tuesday, June 25, 2013

நான் வாசிப்பவர்கள்...

வணக்கம்... நண்பர்களை இரண்டாம் நாளில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நேற்று எனக்கு பின்னூட்டமளித்து வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல.  நாளைய பதிவில் இருந்து புது பதிவர்களை பார்க்கலாம், அதற்கு முன் நான் விரும்பும் வலைத் தளங்கள். என் நண்பர்களின் தளங்கள் பற்றி ஒரு பார்வை பார்த்து விடுவது சாலச் சிறந்தது என நினைக்கிறேன். நாம் எல்லாம் நமது எட்டு வயதில் என்ன செய்திருப்போம், எனக்கு தெரிஞ்சி நான்லாம்...
மேலும் வாசிக்க...

Monday, June 24, 2013

வணக்கத்துடன் வெற்றிவேல்...

வெற்றி'யின் வணக்கம்... அன்பின் வலைச்சர மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கத்தை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். எதுவுமே தெரியாத (வாய்ல விரல வச்சாக்கூட கடிக்கத் தெரியாத, நம்பனும்!!!) இந்த 22 வயது குழந்தைய புடிச்சிகிட்டு வந்து எதை எதையோ சொல்லி என்னையும் ஆசிரியராக இருக்க ஒத்துக்க வச்சிட்டாங்க. ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மிகவும் தயக்கமாக இருந்தது உடனே நம்ம அடியாள், எங்கள் மண்ணின் மைந்தர் அரசன் அண்ணாவுக்கு...
மேலும் வாசிக்க...

Sunday, June 23, 2013

வெற்றி வேல் ஆசியா உமரிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே  இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஆசியா உமர் - அறிமுக மலர், கல்வி மலர், கதை மலர், டயட் மலர், அனுபவ மலர், கவிதை மலர், பல்சுவை மலர் என் பல்வேறு தலைப்புகளில் பதிவுகள் எழுதி,  தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.  இவர் எழுதிய பதிவுகள்                    ...
மேலும் வாசிக்க...

பல்சுவை மலர்

அனைவருக்கும் அன்பு வணக்கம். வலைச்சரத்தின்  ஒரு வார ஆசிரியப்பணியில்  இறுதி நாளான இன்று பல சுவையான பகிர்வுகளைத் தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கதம்ப மலர், அறுசுவை மலர் என்ற தலைப்புகளில் பார்க்கலாம். கோலங்கள் சாருஸ்ரீ பகிர்ந்த தினமும், அவருக்கு படித்ததில் பிடித்ததாம். நமக்கும் நிச்சயம் பிடிக்கும். வாசித்து பாருங்க. ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் வலையுலகில் அற்புதமான பணி செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே! புதிய...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது