
சாலையில் எத்தனையோ அனாதையாக விடப்பட்ட பெரியவர்களைப் பார்க்கிறோம்..
ஆனால் ஐயோ பாவம் என்ற வார்த்தையுடன் அவர்களைக் கடந்து செல்கிறோம்.ஆனால் இந்த வலைபதிவர் ஈரம் மிக்க மனதுடன் அவர்களைக் காப்பாற்றி உரியவர்களிடம் சமர்ப்பிக்கிறார். இவரை விட உயர்ந்த மனிதர் யாரேனும் உண்டோ உலகத்தில்.
ராஜம்மாளைப் பாருங்கள் இவரைப்போல எத்தனை...
மேலும் வாசிக்க...

தேடித் திரிவோம் வா
இப்படி ஒரு வலைப்பதிவா என்று நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது கல்லூரி மாணவரின் வலைப்பதிவு.
ஒருவன் நம்மிடம் என்ன சொல்ல வருகிறான் என்பதைக்
கேட்கக் கூட நேரமில்லாத இயந்திரத்தனமான உலகில் இங்கு ஒருவர்
அர்த்தமுள்ள சில மனிதர்களை தேடித் தேடி எழுதுகிறார்.
ராமேஸ்வரம் மீனவர்களின் பாடலை இசைக்கருவிகள்...
மேலும் வாசிக்க...

வணக்கம் வலைச்சர அன்பர்களே, தேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்ப மிக உழன்று - பிறர்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !அனைவருக்கும் வணக்கம். இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சம்பத் குமார் - தான் ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக, கடுமையாக உழைத்து, பலப்ப்ல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் தேடித்தேடி - கண்டு பிடித்து - அறிமுகப்படுத்திய விதம் நன்று. புதுப் பதிவர்களையும் அறிமுகப் படுத்துவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு பலரையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகளில் எல்லாம், அறிமுகப்படுத்திய...
மேலும் வாசிக்க...

வணக்கம் நண்பர்களே வலைச்சர ஞாயிறு. நமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த உதவுகிறது ப்ளாக்கர் தளம்.ஆயினும் என்னதான் நாம் நமது வலையில் பதிவுகளை பதிந்து வைத்தாலும் உலகில் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பது சமூகவளைத்தளங்களான பேஸ்புக்,டிவிட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் போன்றவையே.இதை தவிர தமிழ் திரட்டிகளும் உதவுகின்றன.தமிழ்...
மேலும் வாசிக்க...

வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே வலைச்சரச்சனி இன்றைய பதிவில்அரசியல்,சினிமா,காமெடி,அனுபவம்,பயணம்,சிறுகதை,தொடர்கதை,கட்டுரை,சமூகம்,நையாண்டி,சிந்தனை,கவிதை,படத்தொகுப்பு,படைப்புகள்,செய்திகள் என பல்வேறு களங்களுக்கும் தங்கள் எண்ணங்களை கொண்டு சென்று பதிவுகளாய் பகிர்ந்து வரும் பதிவர்களில் என் பார்வையில் பட்ட சில பதிவர்களை சரமாகத் தொடுத்து அவர்களின்...
மேலும் வாசிக்க...

வணக்கம் அன்பு உள்ளங்களே..வலைச்சர வெள்ளி இன்றைய பதிவில் தமிழ்பதிவுலகில் தங்கள் எழுத்துக்களால் ஜொலித்துக்கொண்டிருக்கும் சகோதரிகளின் பதிவுச்சரங்களுடனும் புதிய அறிமுங்களுடனும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.பொதுவாக வலையுலகில் பதிவெழுத வரும் பெண்பதிவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.எனினும் தற்போது பதிவெழுதிக் கொண்டிருக்கும் பெண்பதிவர்கள்...
மேலும் வாசிக்க...

வணக்கம் அன்பு நெஞ்சங்களே! வலைச்சர வியாழன் இன்றைய பதிவில் தமது எண்ணங்களையும்,சிந்தனைகளையும் தமிழ்பதிவுலகில் கவிதைவரிகளாய் பகிர்ந்து வரும் பதிவர்களின் பதிவுகளை சரமாக தொடுத்து அறிமுகப்பதிவர்களுடன் உங்கள் முன் சமர்பிக்கின்றேன்.இவர்கள் வாழ்க்கையின் உணர்வலைகளை செந்தமிழாம் தமிழ்மொழியில் வரிகள் எனும் தூரிகை கொண்டு பதிவுகளில் தீட்டிவைத்துள்ளனர்.வாருங்கள்...
மேலும் வாசிக்க...