
வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்ற இரண்டாம் நாள் முதல் நேற்று வரை, நான் தேர்வு செய்த தலைப்புக்களில்
அமைந்த பதிவுகளாகத் தேடிப் பிடித்துத் தொகுத்த நான், எனக்குப் பிடித்த பல்சுவை பதிவுகளை
இன்று குறிப்பிட விரும்புகின்றேன்:-
1 எம்.ஏ.சுசீலாவின்
தப்பவிடக்கூடாத சிறுகதைகள் தொகுப்பிலிருந்து மிகவும் பிடித்த ஒன்று:-
கு.அழகிரிசாமியின்...
மேலும் வாசிக்க...

தமிழின் பேச்சுவழக்கில்
அறுபது சதவீதத்துக்கு மேல் பிற மொழிகளின் கலப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், உலகின் அழிவின்
பாதையில் இருக்கக் கூடிய மொழிப் பட்டியலில்
நம் தமிழும் இருப்பதாகவும், உலகின் மொழி ஆய்வு மையம் தெரிவிக்கும் கருத்தை ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம்.
என்ன ஆச்சரியம்! என் மனத்துயரை...
மேலும் வாசிக்க...

மங்கையராய்ப் பிறப்பதற்கு
மாபாவம்
செய்திருக்க வேண்டும்!
பெண்சிசுக்கொலை, பெண்கள் & குழந்தைகள் வன்புணர்ச்சி, ஆசிட் வீச்சு
போன்ற கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகி வரும் இக்காலத்தில் மங்கையராய்ப்
பிறப்பதற்கு, மாதவமா
செய்திருக்க வேண்டும்?
தாய்மையைத் தெய்வமாகப் போற்றி வணங்கும் இந்நாட்டில், பெண்களின் மீதான
பாலியல் வன்கொடுமை...
மேலும் வாசிக்க...

இயற்கையை நேசிப்போம்!
இயற்கையோடியைந்து வாழ்வோம்!
விடிந்தும் விடியாத
கருக்கலில், பனித்துளி முத்துக்கள் பட்டுச் சிலிர்த்து நின்று, விரிக்கலாமா வேண்டாமா
என்ற யோசனையுடன், ஒன்றிரண்டு இதழ்களை மட்டும் மெல்ல அவிழ்த்து, ஒரு பக்க அழகைக் காட்டும்
ரோஜாவின் தரிசனம் கிடைத்துப் பரவசப்பட்டதுண்டா நீங்கள்?
ஆங்காங்கே வைர
மணிகள் ஜொலிக்க, ஆரஞ்சுக்...
மேலும் வாசிக்க...