07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 31, 2007

நினைவுகளை கிளறியவை..!

நான் சின்ன வயதாக இருக்கும் போது.. டைப் கிளாஸ் போகும் என் பெரிய அக்காவை பார்க்க எனக்கு வியப்பாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களை மட்டும் டைப் அடித்து வராமல்.. சிவன், கிருஷ்ணர், மலை, இயற்கை காட்சிகள் போன்றவற்றை டைப் அடித்து வருவார்.அந்த விதவிதமான டைப் ஓவியங்களை ஒரு பெரிய நோட்டில் ஒட்டியும் வைத்திருப்பார். கூடை பின்னுவது, கோலம் வரைவது மட்டுமின்றி, புனைவுகள் எழுதுவதிலும் ஆர்வமிக்கவர் அவர்.பெரிய அக்கா கதை சொல்லும் அழகே தனி. குரலில்...
மேலும் வாசிக்க...

Monday, July 30, 2007

வந்துட்டோம்ல..!

வணக்கம் நண்பர்களே!திட்டமிட்டபடி இந்த வாரத்தை ஒழுங்கமைவுடன் கொண்டு செல்லமுடியுமா.. என்பதும் சந்தேகமே! பட்டறைக்கான வேலைகள் கழுத்தை சுற்றி தோளில் கணக்கும் அனகொண்டா போல இறுக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த இடைவெளில் இப்படி அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்து விட்டுப் போகிறேன்.நூறு பதிவுகளை தொட்டு விட்ட சமயம் பலரிடம் என் பதிவுகளில் பிடித்தவை(!) பற்றி கருத்து கேட்டிருந்தேன். பலர் பின்னாங்கால் பிடறியில் பட ஓடி விட்ட நிலையில்... சிலர் மட்டுமே...
மேலும் வாசிக்க...

Sunday, July 29, 2007

பாகச வாரம்

பிள்ளையாரை வேண்டிக் கொண்டு தொடங்கினாலும், பொகச வேலைகளுடன் தொடங்கியதால் அகிலனின் வாரம் முழுமையடையாமலே போய்விட்டது போலும்.. ;-) நிறைய முன் தயாரிப்புகள் இருந்தாலும் பயன்படாமல் இரண்டே பதிவுகள் இட்டு விட்டு நகர்ந்திருக்கிறார் அகிலன். சேமித்து வைத்த சுட்டிகளை, பிறிதொரு சமயம் அவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் வலைச்சர ஆசிரியருக்கு நன்றி கூறுகிறோம்..அகிலனைத் தொடர்ந்து இந்த வாரம், பா.க.ச வாரம். அகில உலக பா.க.ச தலைவராக நம்மிடையே...
மேலும் வாசிக்க...

Friday, July 27, 2007

பாலபாரதி சொன்னது போல....!!!

அன்பர்கள் அனைவரும் என்னை மன்னித்துவிடவேண்டுகிறேன். வலைச்சரத்தில் எனக்கு ஒரு பொறுப்பான கடைமையைக் கொடுத்தும் அதை சரிவர செய்ய முடியவில்லையே என்கிற கவலையில் இடப்படுகின்ற பதிவு இது. என்ன செய்ய முதலில் ஒரு தன்னிலை விளக்கம்.நான் வழக்கமாக ஒரு இணைய உலாவி மையத்தில் எனது இணையம் சார், மற்றம் தட்டச்சிடும் பணிகளை மேற்கொள்வது வழக்கம். பலர் அலுவலக கணிணிகளை தங்களது சொந்த கணிணியாக பயன்படுத்துவது போல நான் அங்கிருக்கும் கணிணியை பயன்படுத்துவதுண்டு....
மேலும் வாசிக்க...

Tuesday, July 24, 2007

பொன்ஸின் தும்பிக்கையால் தூக்கிவரப்பட்டு...

நண்பர்களிற்கு வணக்கம் என்னதான் வலைப்பூவில் எழுதிக்கிழித்தாலும் உங்களில் நிறையப்பேருக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் வலைப்பதிவுகளை விட வலைப்பதிவர் சந்திப்புக்கள் மூலமாக கொஞ்சப்பேருக்கு அறிமுகமாயிருப்பேன் என்று நினைக்கிறேன்.நான் படித்த இரண்டாமாண்டு சைவநெறி புத்தகத்தில் முதலாம் பாடமாக ஒரு கதை இருந்தது. யாரோ இரண்டு நாயன்மார்களோடு ( பேர் மறந்து போச்சுங்க) சேர்ந்து கொண்டு ஒளவைப்பாட்டி கைலாயத்திற்கு போகவிரும்பியதாகவும். அதற்காக...
மேலும் வாசிக்க...

Monday, July 23, 2007

இந்த வாரம்....

வரிசையாக நான்கு இடுகைகள் இட்டு வலைச்சரத்தை கோர்த்திருக்கிறார் வினையூக்கி. பல நல்ல இடுகைகள் கொடுத்தாலும் சரியாக தொகுத்து, பாக்கேஜ் செய்யவில்லையோ என்று தோன்றுகிறது.. இன்னும் வகை பிரித்து விட்டிருந்தால் சிறப்பு கவனம் பெற்றிருக்கக் கூடிய சுட்டிகள்..அடுத்ததாக வலைச்சரம் விட வருபவரும் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் - கனவுகளின் தொலைவில் மனதை உருக்கும் நடையில் எழுதும் அகிலன். அகிலன் கனவுகளில் கொஞ்சத்தை நம்மோடும் பகிர்ந்து கொள்ள ...
மேலும் வாசிக்க...

Friday, July 20, 2007

தமிழ்மண விவாதக்களம் சில சுவாரசியமான விவாதங்கள்

தமிழ்மண விவாதக்களத்தில் நடைபெற்ற சில சுவாரசியமான விவாதங்கள்கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிய விவாதம் ---> கடவுள்கோயில்களின் தற்போதைய நிலைப்பாடு, அது உண்மையிலேயே கடவுள் வீற்றிருக்கும் இடமா? --- > கடவுளின் இருப்பிடமாபரம்பரை அரசியல் மன்னராட்சியில் மட்டுமன்றி, மக்களாட்சியிலுமா --->வாரிசு அரசியல் உங்கள் பார்வை என்ன?சாதிகளின் கூட்டமைப்பே சமுகமா ---- > சாதிதான் சமூகமாஆண் பெண் பாகுபாடுகள் பற்றி ---- >பெண்ணீயம்...
மேலும் வாசிக்க...

Thursday, July 19, 2007

ஆவிப்பதிவுகள்

வலைப்பதிவுகளில் அடிக்கடி அண்டார்டிகா ஆவி, அமிஞ்சக்கரை ஆவி , பட்டிக்காட்டு ஆவி, படிச்ச ஆவி என கும்மி பின்னூட்டங்களைப் பாத்திருப்பீங்க..அந்த ஆவி அனானிங்க எல்லாம் ஒரு க்ருப்பாதான் திரியிறாங்க அதுங்களுக்கு(அவங்களுக்கு?!!!) தலைவர் --- > ஆவி அண்ணாச்சிபொது செயலாளர் ---> ஆவி அம்மணி உண்மையில் பேய், அமனூஷ்ய விசயங்கள் இருக்கிறதா என்பதைப் பற்றி தமிழச்சி விரிவாகவே இரு பதிவுகள் இட்டு உள்ளார். பாகம் 1 பாகம் 2 பாரா-நார்மல் விசயங்களைப்...
மேலும் வாசிக்க...

Monday, July 16, 2007

நண்பர்களின் சில பதிவுகள்

இந்த வாரம் வலைச்சரம் அமைக்க வாய்ப்பளித்த பொறுப்பாசிரியருக்கு நன்றிகள்.வலைச்சரத்தில் முதல் பதிவாக, சில சுவாரசியமான பதிவுகளின் சுட்டிகளின் தொகுப்பு இதோதமிழ்வலையுலகுக்கு புதியவரான பூர்ணிமாவின் வலைப்பதிவினில் உலவிக் கொண்டிருக்கும்பொழுது அவரின் இசைப்பதிவுகளில் அவரின் குரலில் பாடல்கள் சிலவற்றை பதிந்துள்ளார். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தமாயாவி படத்திலிருந்து"கடவுள் தந்த அழகிய வாழ்வு, உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடி வாழ்த்துப்...
மேலும் வாசிக்க...

என் கதைகளில் சில வலைச்சரமாக

இந்த இரண்டு வருடத்தில் வலைப்பதிவில் நான் நாற்பது கதைகளுக்கு மேல் எழுதியிருந்தாலும் வலைச்சரத்தில் கட்டுவதற்கு சில கதைகள் மட்டுமே தேறுகிறது. காதல் கதைகள், அமானுஷ்ய கதைகள் எழுதிக் கொண்டிருந்தக் காலத்தில், பொழுதுபோக்கு அம்சம் மட்டும் இருப்பது கதை இல்லை, அதை தாண்டி ஏதாவது ஒரு கருத்து இருக்கவேண்டும் என்று நண்பர்கள் கடிந்து கொண்ட பிறகு எழுதிய கதை நானும் கடவுள்களும் நண்பர்களால் ஓரளவுக்குப் பாராட்டைப் பெற்றக் கதை இது என்று சொல்லலாம்....
மேலும் வாசிக்க...

ஊக்கச் சரம்...

வலைச்சரத்தை குட்டிக் குட்டிச் சரவெடிகளாக வெடிக்கச் செய்து கலகலப்பாக்கிவிட்டார் லக்கிலுக். அரசியல், காமெடி, சீரியஸ் கதைகள், இவற்றோடு நையாண்டி, விளம்பரப் பதிவுகள் என்று கூட எழுதுவார் என்று எதிர்பார்த்தோம். மொத்தம் ஐந்து பதிவுகள் இட்டாலும், நல்ல கவனம் பெற்றன என்பதை இங்கு பரிந்துரைக்கப்பட்ட இடுகைகள் போன வாரம் பின்னூட்டம் பெற்று மேலெழுந்து வந்ததிலிருந்தே தெரிகிறது.அடுத்து, இந்த வார வலைச்சரம் தொடுக்க வருபவர், நேரில் பார்க்க அமைதியானவராக...
மேலும் வாசிக்க...

Saturday, July 14, 2007

மொக்கை சரவெடி!

மொக்கை போடுவதையே முழு நேரத் தொழிலாக கொண்ட பதிவர்கள் ஏராளம் உண்டு. "மொக்கைப் பதிவுகள் எல்லாம் வலைச்சரத்தில் வராதா? யாரும் திரட்ட மாட்டீர்களா? லிங்க் கொடுக்க மாட்டீர்களா? குற்றமென்ன செய்தோம் கொற்றவனே?" என்று கண்ணகி ரேஞ்சுக்கு மெயில் அனுப்பி அன்பாக மிரட்டிய மொக்கை நண்பருக்கு நன்றி சொல்லும் வகையில் இப்பதிவு.மொக்கைப் பதிவுகளை போட்டுவிட்டு அதற்கு 50, 60 பின்னூட்டங்கள் போட்டுக் கொள்வது அல்லது போடவைப்பது செந்தழலாரின் பாணி. இந்தப் பதிவு...
மேலும் வாசிக்க...

Friday, July 13, 2007

அரசியல் சரவெடி!

தமிழ் வலைப்பதிவுகளில் மிக அதிகமான பதிவுகளை தன்னகத்தே வைத்திருக்கும் துறை அரசியல் துறை. சங்கராச்சாரியார் கைது, தமிழக சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வன்முறை, குஷ்பு-கற்பு-அரசியல் பிரச்சினை, இடஒதுக்கீடு, மதுரை தினகரன் வன்முறை என்று பல விவகாரங்களில், பல தலைப்புகளில் காரசாரமான ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை வலைப்பதிவாளர்கள் ஆணித்தரமாக பதிந்து வருகிறார்கள். பதிவுலக அரசியலும் பட்டையைக் கிளப்பி வருகிறது :-)))))இடையில்...
மேலும் வாசிக்க...

Wednesday, July 11, 2007

சீரியஸ் சரவெடி!

சீரியஸான பதிவுகளை எழுதும் வலைப்பதிவர்கள் மிக அதிகம். ஆயினும் தங்கள் அனுபவத்தில் இருந்து எழுதுபவர்களின் எழுத்து ஏற்படுத்தும் தாக்கம், புனைவு மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் எழுதும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவதில்லை. கதை, கட்டுரை என்று இலக்கியத்தின் எந்த கூறாக இருந்தாலும் சொந்த அனுபவங்கள் மூலமாக உருவாகும் எழுத்துக்கான வசீகரமே தனி தான். என்னை கவர்ந்த, என் நினைவில் இருக்கும் சீரியஸ் பதிவுகள் சில :கேலிக்கூத்து! - குட்டி பூர்ஷ்வாவின்...
மேலும் வாசிக்க...

Tuesday, July 10, 2007

காமெடி சரவெடி!

நகைச்சுவை என்பது எழுத்திலேயே இயல்பாக வரும்போது தான் ரசிக்க முடிகிறது. ஒரு பதிவர் வலிந்து நகைச்சுவையை திணிக்க முற்படுவாரேயானால் அது அவருக்கு மட்டுமே நகைச்சுவையையும், படிப்பவர்களுக்கு தாவு தீரும் வகையிலும் தான் அமையும். வலைப்பூக்களில் அரிதான நேரங்களில் மட்டுமே தரமான நகைச்சுவைகளை காண முடிகிறது. பதிவுகளை விட பின்னூட்ட லூட்டிகளில் தான் நம் வலைப்பதிவர்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள். நான் ரசித்த நகைச்சுவை பதிவுகளில் சில :வாசுவும் ஜெனிபர்...
மேலும் வாசிக்க...

Monday, July 9, 2007

சரவெடி!!!

பத்திரிகைகளில் எழுதுவது என்பது எனக்கு சிறுவயதில் இருந்தே கனவாக இருந்து வந்த ஒரு இலட்சியம் தான். ஆயினும் எதிர்காலத்தில் வலைப்பூ பூக்கும். அதிலெல்லாம் எழுதிக் கிழிப்பேன் என்றெல்லாம் நினைத்ததில்லை. வலைப்பூக்களை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வாசிப்பேன். அப்போது எனக்கு தமிழ்மணமெல்லாம் அறிமுகமில்லை. எதையாவது கூகிளும்போது மாட்டும் வலைப்பூக்களை வாசிப்பது எனக்கு வழக்கமாக இருந்தது.நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் இலவசமாகவே வலைப்பூ...
மேலும் வாசிக்க...

அதிரடி வாரம்..

நேரமின்மையால் ஒரே ஒரு பதிவுடன் நிறுத்திவிட்ட சயந்தனின் வாரத்துக்குப் பின்னர், குறுகிய காலத்தோடு போராடி, கடைசி நாளில் கொடுத்த டார்கெட்டை அடித்துப் பிடித்து விட்டார் சித்தார்த்.கவிதைகள், திரைப்பட விமர்சனங்கள், புத்தக வாசிப்புகள் என்று அவர் ரசனையை ஒட்டிய இடுகைகளாக அறிமுகம் செய்து நிறைவளித்துவிட்டார்.அடுத்து இந்த வார வலைச்சர ஆசிரியர் யார் என்று நீங்கள் பக்கப்பட்டியைப் பார்த்தே ஊகித்திருப்பீர்கள். ஆம், வலைப்பூ சுனாமியார் என்று அவரின்...
மேலும் வாசிக்க...

விடைபெறுதல்

மணி அதிகாலை 2:00... விழி விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது தூக்கம்.உடலின் சோர்வெல்லாம் கண்களிலும் விரல் நுனிகளிலும் முயங்கி நிற்கிறது.ஒவ்வொரு விசையழுத்தமும் விரல்களால் மிக மிக யோசித்துச் செய்யப்படுகின்றன.இருப்பினும் புத்தகம் பற்றிய பதிவுகளைப் போடாமல் எனது இந்த வாரத்தைநிறைவு செய்வது சரியில்லை என்று படுவதால்....புத்தகம் குறித்த பதிவுகளை நான் வழக்கமாக படிப்பது மதியின் புத்தகவாசம்பதிவில் இருந்து. நல்ல சேவை அது. சினிமாவிற்கு ஒரு...
மேலும் வாசிக்க...

திரைப்படங்கள்... சில பார்வைகள்...

பரமசிவன் அருள் புரிய வந்து வந்து போவார்!பதி விரதைக் கின்னல் வரும் பழையபடி தீரும்!சிரமமொழு தாள மெண்ணிப் போட்டியிலே பாட்டுச் சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்துவரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!- பாரதிதாசன் (தமிழ் நாட்டிற் சினிமா)திரைப்பட விமர்சனங்களை படிப்பது ஒரு நல்ல அனுபவம். இது தான் படம். இது கதை (விகடனில் செழியன் செய்வதைப்போல, படத்தை காட்சிக்கு காட்சி விளக்கி விடுவது) என்றெல்லாம் ஒற்றைப்படையில் பேசாமல், திரைப்படத்தில்...
மேலும் வாசிக்க...

Wednesday, July 4, 2007

நட்பைத் தொடங்கிய கவிதைகள்

வணக்கம், மீண்டும்.கவிதை வாசிப்பு நமக்கு அளிக்கும் நுட்பமான அதிர்வை உள்ளங்காலில் தொடங்கி மேலெழும் பரவசத்தை மீதமிருக்கும் அந்நாளின் மீது நிறம் பூசிச்செல்லும் தன்மையை அனுபவித்தல் ஒரு கொடுப்பினை. நான் இருக்கவில்லை வாழ்கிறேன் என உணரச்செய்யும் தருணங்கள் அவை. கவிஞர்கள் நண்பர்களானது மிக சமீப காலமாகத்தான். இந்த ஒவ்வொரு நட்பும் ரசனையின் படிகளில் என்னை ஏற்றிவிட்டுக்கொண்டிருக்கின்றன.இணைய நண்பர்களில் கவிஞர்களைப் பற்றி... இந்த பட்டியலில்...
மேலும் வாசிக்க...

Tuesday, July 3, 2007

நுனிப்புல்லின் ருசி அறிய ஓர் அழைப்பு...

மு. கு : இது வலைச்சரத்தின் நூறாவது பதிவு.வணக்கம்.அறிமுகம் ஏதும் இல்லாமல் சட்டென நுழைகிறேன். சட்டென மேடைக்குள் தள்ளப்பட்ட, வசனத்தின் தொடக்கம் மறந்த குழந்தையின் உணர்வுடன் எழுதத் தொடங்குகிறேன். நான் சித்தார்த். அங்கிங்கெனாதபடி என்ற ஒரு வலைப்பதிவை வைத்திருக்கிறேன் (எப்போதாவது அதில் எழுதவும் செய்கிறேன்). இவ்வாரம் வலைசரத்தை நான் தொகுக்கப்போகிறேன். அழைத்த பொன்ஸுக்கு நன்றி.முதலில் வலைப்பதிவு எனும் கருத்தாக்கத்தைக் குறித்த எனது கருத்துக்கள்...
மேலும் வாசிக்க...

Sunday, July 1, 2007

தமிழ்99

எல்லாரும் என்னை மன்னிச்சுக்குங்க.. என்று சொல்லி விட்டு மாநாட்டு பட்டியல் தந்த இந்த வார ஆசிரியர் சயந்தன் காணாமல் போய் விட்டதால் வலைச்சரத்தின் 99வது இடுகையை தமிழ்99 சிறப்பு பதிவாக இடுகிறேன்.முதலில் தமிழ்99 பிரச்சாரகர் ரவிசங்கருக்கு நன்றி. ரவிசங்கரின் முயற்சி படிப்படியாக வெற்றி கண்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்களெல்லாம் வெறும்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது